வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
டெல்லி பெல்லி என்ற பெயரில் ஆமிர் கான் தயாரிப்பில் ஹிந்தியில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தை சேட்டை என தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறது யூடிவி நிறுவனம். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தற்போது படம் கிட்டதட்ட ரெடியாகிவிட்ட நிலையில், எடிட் செய்யப்பட்ட பகுதிகளைப் பார்த்து ரொம்ப திரிப்தியாக இருப்பதாய் ஆர்யாவும், யூடிவி தனஞ்செயனும் தெரிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்றிலுருந்து 90வது நாளில் கன்பர்ம் செய்துள்ளனர். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி என்ற மூன்று பேரும் மூன்று நன்பர்கள் பாத்திரத்தில் நடக்க, ஹன்சிகா, அஞ்சலி, நாசர் மற்றும் பல நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஒரு முழுமையா ஜாலி ரைடாக …
-
- 0 replies
- 434 views
-
-
550 கி.மீ தூரத்தை 9 மணி நேரத்தில் பைக்கில் கடந்த அஜித் படப்பிடிப்பின் போது காலம் கடத்தும் ஒவ்வொரு நிமிஷத்துக்காக விரையமாகும் செலவு என்ன என்பதை உணர்ந்தவர் நடிகர் அஜித்குமார். அதனால் தன்னால் முடிந்த அளவுக்கு படப் பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்து கொள்வார். தயாரிப்பாளருக்கு தன்னால் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘வலை’ படத்துக்கான படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்து கொண்டிருக்கிறது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=39493 டெல்லியில் இருக்கும் அஜித் படப் பிடிப்பு நடக்கும் குலுமணாலிக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும். உடனடியாக பைக் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, நேரத்துக்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்காக பைக்க…
-
- 0 replies
- 624 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வித்யா பாலன், சரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ்; ஒளிப்பதிவு: ராகேஷ் ஹரிதாஸ்; இயக்கம்: அமித் மாசூர்கர். வெளியீடு: அமெஸான் ப்ரைம். சினிமாவில் அதிகம் பேசப்படாத விஷயங்களை வைத்து மிக அரிதாகவே திரைப்படங்கள் வெளியாகும். அப்படி ஓர் அரிதான திரைப்படம்தான் (Sherni - பெண் புலி). சுலேமானி கீடா, நியூட்டன் படங்களை இயக்கிய அமித் மாசுர்கரின் அடுத்த படம் இது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வருகிறார் வித்யா. அந்தத் தருணத்தில் பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக்கொல்ல ஆரம்பிக்கிறது. அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற முயலும் வித்யாவி…
-
- 0 replies
- 292 views
-
-
கமல் ஜோடியாகிறார் அனுஷ்கா First Published : 27 Dec 2010 12:30:22 AM IST Last Updated : "மன்மதன் அம்பு'வை முடித்துவிட்ட கையோடு அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கி விட்டார் கமல்ஹாசன். ஹாலிவுட் நிறுவனத்துடன் ராஜ்கமல் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு "தலைவன் இருக்கிறான்' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான "உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இந்த தலைப்புதான் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தப் படத்துக்கு நிச்சயம் "தலைவன் இருக்கிறான்' என்ற பெயரை வைக்க கமல் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு நடக்கிறது. dinamani.com
-
- 0 replies
- 653 views
-
-
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தொடரும் சந்தேகம் - உடல்கூராய்வில் நடந்ததாக பிணவறை ஊழியர் வெளியிட்ட தகவல்கள் படக்குறிப்பு, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கூப்பர் மருத்துவமனை யில் அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டபோது உடனிருந்ததாக கூறப்படும் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்கள் சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன. கூப்பர் மருத்துவமனையின் பிணவறை ஊழியர் எனக் கூறும் ரூப்குமார் ஷா என்பவர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பார்த்தபோது அது (எனக்கு) தற்கொல…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
நகைக்கடை திறப்பு விழாவிற்கு போன நயன்தாராவும் கோபிகாவும் ரசிகர்களின் அன்புப்பிடியில் சாறு பிழியப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் செகந்தராபாத் அருகில் உள்ளது குக்கட் பள்ளி. இங்கு புகழ்பெற்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு போட்டியாக அதன் எதிர்புறம் சமீபத்தில் ஜவுளி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்காக நடிகை கோபிகா அழைக்கப்பட்டிருந்தார். இதனையறிந்த, எதிர் ஜவுளி கடை நிர்வாகமும் நயன்தாராவை அழைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தது. இரு நிகழ்ச்சிகளுமே ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட, நடிகைகளை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். முதலில் நயன்தாரா வந்த கார் வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டு நயன்தாராவை அன்பு சிறையிட்டனர். கா…
-
- 0 replies
- 963 views
-
-
முதல் பார்வை: கே.ஜி.எஃப் உதிரன்சென்னை தங்கச் சுரங்கத்தைக் கையகப்படுத்தி அதிகாரம் செலுத்தும் மிகப்பெரிய எதிரியுடன் மோதும் இளைஞனின் கதையே 'கே.ஜி.எஃப்'. 1951-ல் பெங்களூரில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில் ராக்கி பிறக்கிறான். வறுமையில் வளர்ந்த ராக்கியால் உடல்நிலை சரியில்லாத தன் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இறக்கும் தருவாயில் தாய் தன் மகனிடம், ''நீ சாகும்போது பெரிய பணக்காரனாகத்தான் சாகணும்'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு கண்ணை மூடுகிறார். தாயின் மறைவுக்குப் பிறகு தனித்து விடப்பட்ட ராக்கி சிறிய வயதிலேயே இந்தப் பெரிய உலகை ஆள வேண்டும் என்று கனவு காண்கிறார். அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்கிறார். பவர் இருக்க…
-
- 0 replies
- 879 views
-
-
ரஜினி படத்தை முதல்நாள் முதல்ஷோ பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு ராக்கெட் ஏறி நிலவுக்கு செல்வது போல, இந்த ஆசை அடிதடி வெட்டுக்குத்து என திசைமாறுவதால் ரஜினி ரசிகர்மன்ற தலைமை இதற்கு மாற்று ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு மன்றமும் லெட்டர் பேடுடன் குறிப்பிட்ட பணத்தை கட்டினால் அம்மன்ற உறுப்பினர்களுக்கு பட ரிலீசுக்கு முன்பே டிக்கெட்டுக்கள் வழங்கப்படும். இந்த முறையிலும் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார். போலி மற்றும் காலாவதியான லெட்டர்பேடுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து ரசிகர் அல்லாத சிலர் பிஸினசுக்காக டிக்கெட்டுக்கள் வாங்க ஆரம்பித்தனர். இதனால், இந்த லெட்டர் பேடு முறையை முழுவதுமாக கைவிட தலைமை மன்றம் முடிவு செய்தது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று முடிவை தள்ளிப் போட்டுள்ளது தலைமை மன்றம். அத…
-
- 0 replies
- 806 views
-
-
[size=2] பிரபுதேவா&நயன்தாரா பிரிவதற்கு காரணமே அவரது குழந்தைகள் தான் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அது தற்போது நிஜம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. [/size] [size=2] நயன்தாராவை பிரிந்த பின், பிரபுதேவாவிடம் ரொம்பவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தன் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், சினிமாவிலும், முழு கவனம் செலுத்துகிறார். அவர் தற்போது, மூன்று இந்திப் படங்களை இயக்குகிறார். இதற்காக, மும்பையிலேயே, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்த்து, அங்கேயே குடியேறி விட்டார் பிரபுதேவா. [/size] [size=2] மும்பையில்பட வேலைகள் உள்ளதால், தற்காலிகமாக வீடு எடுத்துள்ளேன். சென்னை தான், என் நிரந்தர முகவரி என்கிறார் பிரபுதேவா.[/size] [size=2] http://pirapalam.net/news…
-
- 0 replies
- 553 views
-
-
ரஜினியின் உடல்நிலையை முன்வைத்து பரவும் வதந்திகள்: குடும்பத்தினர் விளக்கம் நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்: கே.பாக்கிய பிரகாஷ். ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளுக்கு அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். 'கபாலி' படத்தின் பணிகள் முடிந்தவுடன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு ஒய்வுக்கு சென்றார் ரஜினி. ஆனால், ரஜினி ஒய்வுக்கு செல்லவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது. உடல்நிலை வதந்தி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், "அப்பாவுடன் அமெரிக்காவில் ஊர்சுற்றி வருகிறேன்" என்று அவருடைய ஐஸ்வர்யா தனுஷ் புகைப்படத்துடன் பகிர்ந்தார். ஆனால், பலரும் அவர் பதிந்திருக்கும் புக…
-
- 0 replies
- 463 views
-
-
2012 இல் அதிக வசூல் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில் டிஸ்னி தயாரித்த 'The Avengers', லயன்ஸ்கேட் தயாரித்த 'The Hunger Games' என்பன முக்கியமானவை. சுமார் 220 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட The Avangers 607.2 மில்லியன் அமெரிக்க டாலர் குவித்தது. 152.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட The Hunger Games 403.8 மில்லியன் டாலருக்கு வசூல் குவித்தது. இவற்றை விட The Lorax, 21 Jump Street, Journey 2: The Mysterious Island, Chronicle என்பனவும் நல்ல படங்களாக பெயர் வாங்கின. 2013ம் ஆண்டுக்கான ஹாலிவூட் திரையுலகம் என்ன மாதிரியான திரைப்படங்களுக்காக காத்திருக்கிறது என தற்போது பார்ப்போம். கடந்த 80 வருடங்களாக நாம் பார்த்து வரும் அனைத்துவகையான திரைப்படங்களும் செக்கனுக்கு 24 Fram…
-
- 0 replies
- 441 views
-
-
பேரிஆஸ்பனுடன் கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல். கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார். தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்…
-
- 0 replies
- 434 views
-
-
’என் வாழ்க்கையில் சிவக்குமார் சொன்னது பலித்தது!' - நெகிழும் ரஜினி நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. ரஜினிகாந்த், கடந்த 12ம்தேதி அன்று சிவகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. மனம்திறந்து சிவகுமாரைப் பாராட்டிய ரஜினி, ‘சிவகுமார் சொல்வதைக் கேட்டால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மற்றொன்று ‘கவிக்குயி…
-
- 0 replies
- 272 views
-
-
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் நிர்வாண ஓவியம் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (37). இவர் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதை சுவீடனை சேர்ந்த ஓவியர் ஜோகன் ஆண்டர்சன் வரைந்துள்ளார். இந்த ஓவியம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. இது ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவர பூமியாக உள்ள காங்கோ நாட்டில் அன்பு மற்றும் சமாதான பிரசாரத்துக்காக இந்த நிதி ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14948:actress-angelina-jolie-s-nude-painting-auction&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 403 views
-
-
ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்… அவரின் சொந்தப் பெயரே தெரியாத அளவிற்கு அந்தப் பெயர் பிரபலப்படுத்திவிட்டது.அழகாய் அமைதியாய் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சீரியலில் நடிக்க வரும் முன் மக்கள் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் பயணத்தை தொடங்கிய லட்சுமியின் ஒரிஜினல் பெயர் மதுமிலா.பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், மதுமிலா என்றால் இனிமையானவள் என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். மீடியா பக்கம் கவனம் திரும்பியது எப்படி என்று அவரே கூறியுள்ளார் படியுங்களேன். யாழ்பாணத்து பொண்ணு மதுமிலாவின்வின் சொந்த ஊர் யாழ்ப்பாணம். வேலை விசயமாக அம்மா, அப்பா சென்னையிலேயே செட்டிலாகிவிட சிறுவயது முதலே சென்னைவாசியாகிவிட்டார்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கமர்ஷியல் வேண்டாம்.. கதாபாத்திரம் போதும்: நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ‘என்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்…
-
- 0 replies
- 429 views
-
-
டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன. திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபட…
-
- 0 replies
- 329 views
-
-
செம்மர கடத்தல் ராணி - கரகாட்டக்காரி மோகனாம்பாள் மீண்டும் கைது செம்மரக் கடத்தல் கும்பலை பிடிக்க ஆந்திர போலீசார் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட நடிகர் சரவணன் மற்றும் நடிகை நீத்து அகர்வால் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சரவணன், நீத்து அகர்வால் ஆகியோரின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர். இந்நிலையில் செம்மரக் கடத்தலில் கோடிகளை குவித்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், செம்மரக் கடத்தல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக போலீசாரி…
-
- 0 replies
- 649 views
-
-
கலையை ஒரு நதியென உருவகித்துக் கொண்டால் மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர். இந்த ஆழச் சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்". - இயக்குனர் பிரசன்ன விதானகே. இலங்கையில் போர் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நடக்கும் மோதலல் சராசரி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக்கப்படுள்ளனர். அதிகார மையங்களின் ர9த்தமோகத்தின் முதல் பலி அப்பாவிகளின் வாழ்க்கை என்பது இலங்கையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. மகிந்த ராஜப…
-
- 0 replies
- 884 views
-
-
பொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை! இந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து. எந்தப் படம் எப்படி இருக்கும்? கதகளி: விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் …
-
- 0 replies
- 751 views
-
-
[size=2] துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி இடையே நடந்த தலைப்பு போர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. கள்ளத்துப்பாக்கி கொடுத்த மனுவின் தீர்ப்பு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=2] இப்போது துப்பாக்கி அணி நிம்மதியாக உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த ஏ.ஆர். முருகதாஸ் படம், நீண்ட ஒரு தலைப்பு சர்ச்சைக்கு உள்ளானது.[/size] [size=2] துப்பாக்கி படத்தின் படத்தலைப்பிற்கு தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[/size] [size=2] துப்பாக்கி திரைப்படத்தின் பாடல்கள் அக் 11 வெளியிடப்படவுள்ளது. துப்பாக்கி திரைப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்திற்காக மீண்டும் விஜய் பாடியுள்ளார். திரைப்படத்தில் விஜய் பாடிய ஒரு பாடல் உட்பட 7…
-
- 0 replies
- 953 views
-
-
புத்தாண்டின் முதல் சுப நிகழ்ச்சியாக தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள் இணைந்து நடித்த திருமதி தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. ஜெயா தொலைக்காட்சிக்காக நடந்த வீ4 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடுவில் இந்த நிகழ்ச்சியையும் வைத்துக் கொண்டார் ராஜகுமாரன். எவர்கிரீன் நாயகி தேவயானியின் 75 வது படம் என்ற அடையாளத்தோடும் பெருமிதத்தோடும் நடந்த இந்த நிகழ்வு, ராஜகுமாரனை பொருத்தவரை இன்னொரு அதிர்ஷ்டம். (முதல் அதிர்ஷ்டம் தேவயானி என்பதை நாம் சொல்ல தேவையில்லை) இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். மனைவியுடையான் பைனான்சுக்கு அஞ்சான் என்பதை தட்டு தடுமாறி நிரூபித்த ராஜகுமாரன், 'இப்ப தேவயானி மேடம் பேசுவாங்க' என்று பவ்யம் காட்டியதையெல்லாம் வெகுவாக ரசித்தது கூட்டம். …
-
- 0 replies
- 793 views
-
-
-
- 0 replies
- 342 views
-
-
நடிகைதானே… இவர்களுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது…’ இதுதான் நடிகைகளைப் பற்றிய பலரது மனநிலை. தங்களைப் பற்றிய எத்தனையோ அசிங்கமான செய்திகளைப் படித்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் வருந்தாமல் அல்லது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொழுதுபோக்குத் துறையில் சிரிப்போடு வலம் வருவதும் ஒரு சவால்தான். இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷாவுக்குப் பிறந்த நாள். நிச்சயம் சக நடிகர் நடிகைகளுக்கு அமர்க்களமாக அவர் இரவு விருந்து கொடுத்திருப்பார் என்றாலும், அதற்கு முன் அவர் செய்த ஒரு நல்ல காரியம் அனைவரையும் நெகிழச் செய்தது. மாலை 4 மணிக்கு மேல் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு வந்த த்ரிஷா, அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஏராளமான குழந்தைகளுடன் சேர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
அப்பாடா தப்பித்தால் போதும் என்று ஓடிய நடிகர் விஜய் . விழுப்புரத்தில் இலவச திருமணம் செய்து வைக்க வந்த நடிகர் விஜய் , முதலில் ஒரு பொது இடத்தில ரசிகர்களை சந்தித்தார் . அந்த இடத்தில இருந்து அவர் இலவச திருமணங்கள் நடைபெறும் மண்டபத்திற்கு சென்று அங்கு திருமணங்களை தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க வேண்டும் . ஆனால் அங்கு சென்றாலும் பொது கூட்டத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அந்த மண்டபத்தில் நுழைய முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு , ஒருவருக்கு ஒருவர் அடிதடியும் செய்து கொண்டனர் . நிலைமை கட்டு கடங்காமல் செல்வதை கண்ட Vijay கல்யாண சுற்று மண்டபத்தை தாண்டி மண்டபத்தை விட்டு ஓடிவிட்டார். திருமண மண்டபம் பெரிய சண்டை நடந்த கலவர பூமியாக மாறி காட்சி அளித்து இருந்தத…
-
- 0 replies
- 898 views
-