Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். “இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?” என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறா…

    • 0 replies
    • 598 views
  2. சினிமா செய்திகள்: பிரமாண்டமாக வெளியாக உள்ள 'காலா' பாடல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வார தமிழ் சினிமா உலகம் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் 'காலா'. ஆக்‌ஷன் பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தை ஜூன் 7ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட…

  3. த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளை மிஞ்சிவிட்டார் நடிகை இலியானா. ஷங்கர் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வரும் இலியானாவுக்கு ரூ.1.5கோடி சம்பளம் தர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாம். இதுவரை வேறு எந்தவொரு நடிகையும் இந்த சம்பளத்தை வாங்கியதில்லையாம். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோக்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய மூன்று பேர் நடித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ரூ.2கோடி ‌வரை சம்பளம் கேட்டு இருந்தார். ஆனால் ரூ.50லட்சத்தை குறைத்து ரூ.1.5 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண…

    • 0 replies
    • 819 views
  4. ஈழத்து இயக்குநர் கலீஸ் அவர்களின் #காட்டாறு

  5. Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 02:51 PM தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளர் ஜோடி சபேஷ் - முரளியில் ஒருவருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய சபேஷ், மற்றொரு சகோதரரான முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனியாக இவர் 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவருடைய மகன் கார்த்திக் சபேஷ், திரைப் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். நடிகர் ஜெய், சபேஷின் சகோதரி மகன் என்பது குற…

  6. குணச்சித்திர நடிகர் பாலு ஆனந்த் திடீர் மரணம் கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான பாலு ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காகப் பிறந்தேன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். இன்றைய தலைமுறைக்கு நடிகராகவும் அறிமுகமானவர் பாலு ஆனந்த். 'வானத்தைப் போல', 'உன்னை நினைத்து' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். கோவையை அடுத்த காளம்பாளையத்தைச் சேர்ந்த பாலு ஆனந்த், இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் உதவியாளராக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். ஆர்.சுந்தர்ராஜனிடம் …

  7. பிரபல பொலிவூட் நடிகர் ரிஷி கபூர் காலமானார் நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், இன்று மும்பை வைத்தியசாலையில் தனது 67ஆவது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டுகளாக, ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பினார். பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973இல் வெளியான ´பாபி´ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.…

    • 0 replies
    • 496 views
  8. கோடியாய் கோடியாய்,சம்பளம் கொடுத்து, சூப்பர் டூப்பர்களைப் போட்டு படமெடுக்கலாம். ஏகப்பட்ட மெகாஹிட் படங்கள், கொடுத்த இயக்குனர் இயக்கலாம். உலகில் எங்குமில்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து உபயோகிக்கலாம். அயல்நாடுகளின் எந்தப்பகுதியிலும் போய் படம்பிடித்துவரலாம். ஆனால், கோலிவுட்டில், ஒரு ஸ்மால் ஹிட்டு கொடுப்பது அத்தனை சுலபமல்ல. தமிழ்நாட்டின், கடைக்கோடி ரசிகனுக்கும், ஞானம் வந்துவிட்டது. இனி அவனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றமுடியாது. (நிறையவே கஷ்டப்படவேண்டும்!) போலியான, ஜாலாக்கு ஜோலக்குகளை, காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப்போச்சு! அரைத்த மாவை அரைத்தால் அடிதான் விழும். யதார்த்தபடமோ, மசாலாபடமோ, காமெடி படமோ,இல்லை த்ரில்லரோ,நிறைய சுவாரஸ்யமும், திரைக்கதையில், கொஞ்சமாவது புத்திசாலித…

  9. நான் கிளாமராக நடித்தால் மட்டும் குற்றம் சொல்கிறார்கள் என்று பிரியாமணி கூறினார்.‘ஆறுமுகம்’ படப்பிடிப்பில் இருந்த பிரியாமணி கூறியதாவது: இந்தப் படத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று கேட்கிறார்கள். நான் கிளாமராக நடித்தால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். மற்றவர்கள் நடித்தால் அதை பற்றி எதுவும் பேசுவதில்லை. தெலுங்கில் ‘துரோனா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகும்போது பட்டுச்சேலை கட்டிக் கொண்டு யாரும் குளிப்பதில்லை. சினிமாவில் கிளாமர் தவறில்லை. அதை ஒரு விஷயமாக பேசிக் கொண்டிருப்பதுதான் தவறென்று நினைக்கிறேன். http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=445 -தினகரன்

  10. கோடம்பாக்கம்: சென்னையில் நாளை (திங்களன்று) நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரும் மற்ற நடிகர்களும் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு திரைப்படங்கள் மீது விதித்துள்ள சேவைவரியை எதிர்த்து இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "திரைப்படங்கள் மீது மத்திய அரசு புதிய சேவைவரியாக 12.6 சதவீதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்த் திரையுலகின் அனைத்துச் சங்கங்கள் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டட்த்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பா…

  11. கவிஞர் கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் சுமார் 5000 திரப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.இவற்றில் 2500 பாடல்கள் தொகுக்கப்பட்டு 5 தொகுதிகளாக 5 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவரின் சாதனை இந்த பாடல்கள் ஆக்கத்துடன் மட்டும் நிற்கவில்லை.திரையுலகில் இவரின் மற்ற சாதனைகளான; மூலக்கதை,கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு,நடிப்பு- என்ற இவரின் சாதனைகள் நம்மை வியக்க (மகிழ) வைக்கின்றன.சாதனைகளை சமர்ப்பிக்கின்றோம். கவிஞர் கண்ணதாசன் சாதனைப் பட்டியல் படம்...................சாதனைகள் 1.இல்லற ஜோதி-1954 ...............................கதை,வசனம்,பாடல்கள் 2.சுகம் எங்கே-1954 திரைக்கதை+வசனம்(A.K.வேலனுடன்),3பாடல்கள் 3.மதுரை வீரன்-1956 ................திரைக்கதை,வசனம்,11இல்3பாடல…

  12. ’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive பாக்ஸராக பயிற்சி பெற்று, நடிகையாகப் பிரபலமான ரித்திகா சிங்கின் வாழ்க்கையே திடீர் திருப்பங்கள் நிறைந்த ஒரு சினிமா போலவே இருக்கிறது. ''எங்கப்பா மோகன் சிங் ஒரு பாக்ஸர். என்னோட மூணு வயசுலேருந்தே அவர் பிராக்டிஸ் பண்றதைப் பார்ப்பேன். நானும் அப்பா மாதிரியே பண்ணிப் பார்ப்பேன். பாக்சிங் பிடிச்சிருந்தது. ஆனா பிராக்டிஸுக்காக காலையில சீக்கிரமே எழுந்திருக்கிறது, டயட் பண்றதெல்லாம் கஷ்டமா இருந்தது. எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். " உனக்குள்ள ஒரு திறமை இருக்கு... நீ ஜெயிக்கப் பிறந்திருக்கே... சோம்பேறித்தனத்தை ஓரங்கட்டி வச்சிட்டு, பாக்சிங்ல கவனம் செலுத்தினா எங்கேயோ போயிடுவே.னு" சொல்லிட்டே இ…

  13. கணவரைப் பிரிய வழிதேடும் மனைவி, இன்னொரு பெண்ணை தனது கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொன்னால், அதுவே 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், அதிதி ராவ் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். இரண்டு வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு துல்கரின் அதீத காதல் மற்றும் நியாயமான செயல்களால் சலிப்படையும் அதிதி, அவரை பிரிய நினைக்கிறார். அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்போது, உளவியல் நிபுணரான காஜல் அகர்வாலை சந்திக்கிறார். அவரிடம் கணவரை விவாகரத்து செய்ய ஐடியா கேட்கும் அதிதி, ஒருகட்டத்தில் காஜலையே கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொல்கிறார். இதன்பிறகு இவர்கள் மூவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதே 'ஹே சினாமிகா' திரைக்கதை. யாழன் கதாபாத்திரத்தில் துல்கர்…

  14. விஜய் படத் துக்கு ஒரு வழியாக பெயரை முடிவு செய்துவிட்டார்கள். ‘‘காவலன்’ என்ற பெயர் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. படம் பிரமாதமாய் வந்திருக்கிறது’ என்று திருப்தியாக சொல்கிறார் இயக்கு நர் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ விஜய்க்கும் ‘காவலன்’ விஜய்க்கும் என்ன வித்தியாசம் காண்பிச்சிருக்கீங்க? ‘‘இதுல விஜய்க்கு வழக்கமான கேரக்டர் இல்ல. படம் முழுக்க அப்பாவியா வருவார்.அந்த அப்பாவித்தனம் தான் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாகப் போகிறது.தன்னை நம்பினவங்களை சந்தேகப்படமாட்டார். சந்தேகப்படுறவங்களை நம்பமாட்டார். இதுதான் விஜய் கேரக்டரின் ஒன் லைன்.’’ இப்போதைக்கு விஜய் ஒரு சூப்பர் ஹிட் தரவேண்டிய கட்டாயம் இருக்கு. இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போறீங்க? ‘‘இதற்கு முந்தை…

  15. பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல் அ-அ+ பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. #NationalFilmAwardsUK #Mersal விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் …

  16. அறிவு' படத்தை அடுத்து கே.வி.ஆனந்த இயக்கும் 'மாற்றான் உருவாகிறான்' படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து வரும் அவர், அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'மாற்றான் உருவாகிறான்' எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். அயன் படத்தை போலவே இப்படத்துக்கும் சுபா கதை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவிருக்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எனிடும் அஞ்சலி அல்லது அமலா பால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனிடையே தமிழ் '3 இடியட்ஸ்' படத்திலும் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டாலும், அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23ம் தேதி முத…

    • 0 replies
    • 417 views
  17. நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி ஜோதிகா | கோப்புப்படம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்.., 'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே... அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவ…

  18. தன் வாழ்நாள் முழுக்க போர்களின் ரணங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் கடைசி வருடங்களைப் பதிவு செய்திருக்கிறது A Private War. உலகை ஆள தற்போது எந்த விதமான போர்களும் நடப்பதில்லை. இப்போது நடப்பதெல்லாம் ஓர் நாட்டின் மீதான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்களில் பெரிதும் பேசப்பட்டவர் மேரி கால்வின். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் போர்கள் பற்றியெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர் மேரி கால்வின். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்) , "நீங்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன் " என்பார் மேரி. ஆம், …

  19. போராளி : விமர்சனத்திற்கு மாற்றாகப் பிறிதொரு பார்வை -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் பாசாங்குகள் அற்றுச் சொல்வதானால் தமிழ் மனங்களின் ஞாபகத்தில் போராளிகள் எனும் வார்த்தை ஈழ விடுதலைப் போராளிகள் பற்றிக் குறிப்பிடுவதாகத்தான் இருக்கிறது. மிலிட்டன்ட் எனும் ஆங்கிலச் சொல் போரையும், போர்ச்சூழலில், போரோடு வாழும் மனிதனையும் குறிக்கிறது. போராளி எனும் தமிழ்ச் சொல்லும் குறிப்பாகப் போர்ச்சூழலில் வாழுபவன், போரை ஆள்பவன், போரை வாழ்வாகக் கொண்டிருப்பவன் என்பதனையே குறித்து நிற்கிறது. இங்கு போர் என்பது ஒரு சமூகச் செயல்பாட்டுக்கானதாக, சமூகக் கடப்பாடு கருதியதாக, தன் நலன் அல்லாத, ஒரு மக்கள் கூட்டத்தின் நலன் கருதியதாகவே நாம் குறிப்பிடுகிறோம். தன்மறுப்பில் விளைந்த, பிற…

  20. பதினைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரு பாடல் காட்சி! - ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி பேட்டி! சனி, 16 பிப்ரவரி 2008( 16:02 IST ) ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி 'ஆலயம்' படத்தின் ஒளிப்பதிவாளர். காசி, லடாக் என்று முக்கியமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்த அவரிடம் அந்த இடங்களின் தனித்தன்மை குறித்து உரையாடினோம். காசியில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன? படத்தோட கதையே காசி பேக்ட்ராப்லதான் நடக்குது. காச அபூர்வமான நகரம். ஒவ்வொரு பகுதிக்கும் அதோட முழுமையான அழகு, தனித்தன்மை வெளிப்படுற காலம்னு ஒண்ணு இருக்கு. காசிக்கு அது பிப்ரவரி, மார்ச். காசியில அது வின்டர் சீஸன். ஊரெல்லாம் புகை மாதிரி பனி படர்ந்திருக்கும். இந்த காலகட்டத்துலதான் ஆஸ்திரேலி…

    • 0 replies
    • 1.3k views
  21. விஜயகாந்துடன் சண்டை, கமலுடன் கருத்து வேறுபாடு, அஜித்துடன் ஆரம்பத்திலிருந்தே சண்டை, சுந்தர் சி, சுராஜுடன் ஈகோ மோதல், தனுஷுடன் தகராறு, சிம்புவுடன் எப்போதும் இல்லை... கூட்டிக் கழித்தால் வடிவேலுக்கு நண்பர்களைவிட அவர் பகைத்துக் கொண்டவர்களே அதிகம்.இதில் இன்னொரு அபாயகரமான முடிவையும் எடுத்துள்ளார் வடிவேலு. அரசியல் பின்னணி கொண்டவர்களின் படங்களில் நடிப்பதில்லை! அந்த மாதிரி ஆட்களின் படங்களில் நடித்தால், இல்லாத எதிரிக்கு சவால் விடவைத்து நிஜ எதிரிகளிடம் மாட்டவைத்து விடுகிறார்களாம். மேலும் இவர் பேசும் வசனங்களை எதிரி கட்சிகளை உசுப்பேற்றிவிடவும் பயன்படுத்துகிறார்களாம். இதனால், அரசியல் பின்னணி கொண்டவர்களுடன் தொழில்துறை உறவு கிடையவே கிடையாதாம். சரத்குமாருடன் பல படங்களில் இணைந்த…

    • 0 replies
    • 912 views
  22. [size=2] ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ படத்திற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய கண்டுபிடிப்பு சுபிக்ஷா சாதனா. [/size][size=2] கர்நாடகத்தின் பெல்லாரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தரை அடி உயர அழகி. அனுஷ்காவின் தங்கை போல் இருக்கிறார். மாலை பொழுது ஒன்றில் அவரை நேரில் சந்தித்தோம். [/size] [size=2] "உங்களை பற்றி....?”[/size][size=2] "என்னுடைய சொந்த ஊர் கர்நாடகத்திலுள்ள பெல்லாரி மாவட்டம். ஆனால், என்னுடைய தாய்மொழி தெலுங்கு. 3 வயதிலே பரநாட்டியம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்தே சினிமா ஆசை இருந்தது. அந்த தேடலின் வெற்றியே இப்போது இயக்குநர் இமயத்தின் நாயகி ஆகியிருக்கிறேன்!”[/size] [size=2] வாத்தியரான ரஜினி[/size] [size=2] "எப்படி இவ்வளவு அழகாக தமி…

  23. 'ஆபாச படங்கள் எடுக்க பயப்படத் தேவையில்ல’ ரா.பார்த்திபன் 360° | ஒத்த செருப்பு

    • 0 replies
    • 373 views
  24. 'டெல்லி பெல்லி' ரீமேக்கான "சேட்டை" படத்தில் தமன் தன்னோட மியூசிக்ல ஒரு அமேஸிங் குத்துப் சாங் ஒன்னு போட்ருக்கார். அதாவது, 'எதைத்தான் கண்டு விட்ட புதுசா' என்ற பாடலுக்கு பின்னி மில்லில், கல்யாணோட கோரியோகிராபியில், கொஞ்சம் காமெடியா டான்ஸ் ஆடியிருக்கார் பிரேம்ஜி. பிஜோய் நம்பியார் டைரக்சன்ல ஆக்சன் திரில்லர் மூவியாக உருவாகியிருக்கும் படம் "டேவிட்". இந்த படத்தில விக்ரம், ஜீவா, தபு, லாராதத்தா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பிரசாந்த் பிள்ளை, அனிருத், ரெமோ என மூன்று மியூசிக் டைரக்டர்ஸ் கம்போஸ் செய்துள்ளார்கள். படத்தில் மொத்தம் 12 சாங்ஸ் உள்ளது. ஜனவரி 3-ல் படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெற உள்ளது. சமீபத்தில் ரிலீஸ் ஆன 'நீதானே என் பொன் வசந்தம்' பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.