வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
-
- 5 replies
- 1.8k views
-
-
2015-ன் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்! வாசகர்களே, 2015-ல் தமிழ் சினிமாவின் தங்கத் தருணங்களை, எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களை, புது வரவுகள் உண்டாக்கிய மலர்ச்சிகளை ஒவ்வொன்றாக பார்க்கவிருக்கிறோம். இந்த வருடம் சந்தேகமே இல்லாமல் டிரெண்டிங் ஹிட் அடித்த டாப்-10 படங்களின் வரிசை இது. ரசிகர்களிடம் ரசனை அபிமானம், விநியோகஸ்தர்களிடம் வசூல் சந்தோஷம்.... இரண்டையும் ஒருசேரக் குவித்த தகுதியின் கீழ் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது! http://www.vikatan.com/cinema/article.php?aid=56667
-
- 0 replies
- 379 views
-
-
பிரேமம் - ஏன் இத்தனை காதல்? கடந்த வாரம் சென்னையில் 200வது நாள் கொண்டாடி இருக்கிறது பிரேமம் என்கிற மலையாளப்படம். அப்படி என்னதான் இருக்கு இதில் இருக்கு என்றுதான் கதையை கேட்ட எல்லாருக்கும் தோணும். ஆண்டாண்டு காலம் அடிச்சுத்துவைச்ச 'பப்பி, பெப்பி, கப்பி' லவ் தான் கதை. சமீப காலத்தில் ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. படம் பெயரோ, ஹீரோவோ, டைரக்டரோ எதுவும் சொல்லத்தேவையில்ல. ஒரே ஒரு வார்த்தை போதும், உங்க உதட்டில் மைக்ரோ, மிக மைக்ரோ புன்னகை வர வைக்க. அந்த வார்த்தை... "மலர் டீச்சர்". வரலாற்றை சற்றே கிளறிப்பார்த்தால் கேரளாவோட தொடர்பிருக்கிற மாதிரி எடு…
-
- 2 replies
- 2.5k views
-
-
சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்! - தங்கமகன் விமர்சனம் தனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்! கதை...? ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குட…
-
- 1 reply
- 1.5k views
-
-
அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? சிம்பு கேள்வி! பீப் பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிம்பு அது குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் , “ நான் பாடிய பாடல் தான். இதில் அனிருத்திற்கு எந்தவித சம்பந்தமில்லை. இது மாதிரி எத்தனையோ பாடலை பாடியிருக்கேன். இந்தப் பாடலில் பெண்களைப் பற்றித் தவறாக பாடவில்லை. இந்தப் பாடல் எந்தப் படத்திலும், எந்த சேனலிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பாடல். யாரோ திருடி வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என்னை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ? கடந்த 30 வருசமா இந்த சினிமாவில் இருந்துட்டுருக்கேன். அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், யாரோ இணையத்தில் வெளியிட்டதற்கு, எ…
-
- 1 reply
- 571 views
-
-
போலீஸ் சம்மனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: நாளை ஆஜராவாரா சிம்பு? பீப் பாடல் பாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக பீப் பாடல் ஒன்று இணையதளத்தில் அண்மையில் வெளியானது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மாதர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில…
-
- 1 reply
- 560 views
-
-
தம்பிக்குப் பேசாம கல்யாணம் செஞ்சு வச்சிருங்க.. சிம்பு குடும்பத்துக்கு ஜோசியர் அட்வைஸ்! சென்னை: திருமணம் செய்துவைத்தால் சிம்புவின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று குடும்ப ஜோதிடர் கூறியதால் தற்போது சிம்புவின் குடும்பமே அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம். பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தற்போது மிகவும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவர் நடித்து வரும் படங்களும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. தற்போது பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் வருகின்ற 19 ம் தேதி சிம்புவை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.மேலும் தமிழ்நாடு முழுவதும் சிம்புவிற்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால், நாளுக்குநாள் சிம்புவின் மீதான ப…
-
- 0 replies
- 370 views
-
-
இளையராஜாவை கொந்தளிக்க வைத்த சிம்புவின் பீப் பாடல்! (வீடியோ) சென்னை: நடிகர் சிம்பு பாடியதாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு நிலவியது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். உடனே இளையராஜா," யோவ்...உனக்கு அறிவிருக்கா?" என்று எதிர் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார். அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே... …
-
- 1 reply
- 896 views
-
-
பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம் 'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கருத்துக்கள் நிலவின. அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்ததால், சில இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்…
-
- 16 replies
- 5.1k views
-
-
பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத் சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம். இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன…
-
- 2 replies
- 552 views
-
-
'மருதநாயகம்' படத்தை தயாரிக்கிறதா லைக்கா நிறுவனம்? ஐங்கரன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் 'மருதநாயகம்' போஸ்டர் 'மருதநாயகம்' படத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்' நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்…
-
- 1 reply
- 713 views
-
-
கமல், மம்மூட்டியைவிட மோடி மிகச்சிறந்த நடிகர்... சான்றளிக்கும் குஷ்பு!09:10 (17/12/2015) கோழிக்கோடு: கமல், மம்மூட்டியைவிட, பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நடிகர் என்று சான்றளித்துள்ளார் நடிகை குஷ்பு.கேரள மாணவர் யூனியன் சார்பில் கோழிக்கோட்டில் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசும்போது, ''மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர். கமல், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் மோடியின் நடிப்பில் தோல்வி அடைந்து விடுவார்கள்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலனை பொதுமக்களுக்…
-
- 1 reply
- 330 views
-
-
திரை விமர்சனம்: ஈட்டி உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சினை கொண்ட ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் ‘ஈட்டி’. புகழேந்தி (அதர்வா) தஞ்சாவூரில் கல்லூரி மாணவர். தடை ஓட்ட வீரரான அவர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்று தயாராகிவருகிறார். அவருக்கு ரத்த உறைவின்மை நோய் இருப்பது சிறு வயதிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. மகனின் உடலில் சிறு காயம்கூடப் பட்டுவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்க்கிறார், காவல் துறையில் வேலைபார்க்கும் அப்பா ஜெயப்பிரகாஷ். இதற்கிடையில், சென்னையில் படித்துவரும் நாயகி காயத்ரி (ஸ்ரீதிவ்யா) யாரையோ திட்டுவதற்குப் பதில் தவறுதல…
-
- 0 replies
- 513 views
-
-
‘‘எல்லோரையும் சிரிக்கவைத்த என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை அது இறைவனுக்கும் பிடிக்கவில்லை எல்லோரையும் சிரிக்கவைத்தே பழக்கப்பட்டவன் நான் என் சோகத்தை யாரிடமும் சொல்ல விருப்பமில்லை ஆண்டவனுக்கே கேட்க நேரமில்லை இனி யாரிடம் சொல்லி அழ? பிரச்சினைகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியவில்லை என் உயிரை பிரித்துக் கொள்கிறேன். அன்பு ரசிகர்களே! வேறு ஒருவன் வருவான் உங்களை சிரிக்க வைக்க அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் நான் விடைபெறுகிறேன்...’’ உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ், உயிரைவிடும் முன்பு எழுதிய கடைசி கடிதம் இது. இவர் திறமை மிகுந்த ஆலிவுட் நடிகர். உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த நடிகரால், சிரித்து மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. பிரச்சினைக…
-
- 0 replies
- 467 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா தமிழ்த் திரையிசையமைப்பாளர்கள் பலர் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். இவர்களில் பலர் வந்தார்கள்; போனார்கள். ஆனால், இந்த இசையமைப்பாளர்களில் தமிழ்த் திரையிசையின் தற்போதைய வளர்ச்சிக்கான முன்னோடிகள் யாரெனக் கேட்டால் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கலாம். எனது சிற்றறிவுக்குப் புரிந்தவரை இந்த முன்னோடிகளின் அத்தியாயம் ஜீ.ராமனாதனில் இருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்தவர் கே.வி. மகாதேவன் என்பதே என் கருத்து. இவருக்கு அடுத்து வந்தவர்களே மெல்லிசை மன்னர்கள். கே.வி. மகாதேவனை அன்பாக மாமா என்றே அப்போது எல்லோரும் அழைப்பார்கள் என்று பல வருடங்களுக்…
-
- 2 replies
- 2.3k views
-
-
நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார். அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும். ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார் அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான் . அழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஈஸ்டன் ஐ என்ற பத்திரிக்கை ஆசியாவின் செக்ஸியான ஐம்பது பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். இதில் டாப் 10 பிரபலங்களில் 10வது இடத்தை பாகிஸ்தானின் மஹிரா கான் பிடித்துள்ளார், மற்ற 9 இடங்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு,01. பிரியங்கா சோப்ரா: தற்போது முதல் இடத்தை பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக டாப் 10 வரிசையில் தொடர்ந்து வருகிறார்…
-
- 0 replies
- 589 views
-
-
மும்பை போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷாருகான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.டோணி கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி 4-வது இடத்தில் தான் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் ஆமீர் கான் 5-வது இடத்திலும், அக்ஷய் குமார் 6வது இடத்திலும், விராட் கோலிலி 7-வது இடத்திலு…
-
- 0 replies
- 360 views
-
-
தமஷா (இந்தி) - திரை விமர்சனம் சமூகமும், குடும்பமும் தனிமனிதனின் தேடல்களையும், கனவுகளையும் பின்தொடர முடியாமல் எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி. ஆனால், இம்தியாஸ் அலிக்கு இந்தக் கதைக் கரு ஒன்றும் புதிதல்ல. அவரது, ‘ஐப் வி மெட்’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹைவே’ போன்ற படங்கள் தனிமனிதத் தேடல்களையும், லட்சியங்களையும் அழகியலுடன் பேசியிருக்கின்றன. இந்தப் படங்களின் நவீன வடிவமாக ‘தமாஷா’வைச் சொல்லலாம். சிறு வயதில் இருந்தே கதைகளிலும், கதைசொல்லல் மீதும் ஆர்வத்துடன் வளர்கிறான் வேத் (ரன்பீர்). கதை உலகின் மீதிருக்கும் காதலால் கோர்ஸிகாவுக்கு வருகிறான் வேத். அதே மாதிரி, ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ கதைகளைப் படித்து…
-
- 0 replies
- 416 views
-
-
சென்னை:-சென்னை வெள்ளத்தில் ஆர்யா, விஷால், சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் முதல்மாடிக்கு சென்று தங்கினர். அதேசமயம் விஷால், கார்த்தி. சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர். தெலுங்கு படப்பிடிப்புக்காக விஜயவாடாவில் தங்கி இருக்கிறார். கடந்த 3 நாட்களாக அவர் சென்னையில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியது: தகவல் தொடர்பு சாதனங்கள் முடங்கி உள்ளதால் கடந்த 3 நாட்களாக எனது பெற்றோரிடம் பேச முடியவில்லை. கடந்த ஒரு வாரமாக நான் தூக்கமில்லாமல் இரவு பொழுதை கழித்து வருகிறேன். எனத…
-
- 0 replies
- 396 views
-
-
1 ரூபாவும் கொடுக்காத விஜய்.. அஜித்துக்கு.. ரசிகர்கள் முகநூலில் ருவிட்டரில் கோடி.. இலட்சம் கொடுத்ததாக போலி விளம்பரம். அந்த விளம்பரங்களை மறுக்காமல் அதில் குளிர்காயும் பிரபல்ய நடிகர்களின் கீழ்த்தரமான புத்தியை இப்போதாவது தமிழ் மக்கள் கண்டுணர வேண்டும். இவர்களின் சுயபுத்தியை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களிடம் எதிர்பார்ப்புக்களை வைப்பதை.. ரசிகர் சங்கங்கள் அமைப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.!! அதை அதை அங்க அங்க வைச்சால்.. உந்தப் பிரச்சனையே இல்லை. ரஜினி நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ பத்து லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எ…
-
- 0 replies
- 1k views
-
-
திரை விமர்சனம்: இஞ்சி இடுப்பழகி உடல் பருமனான ஸ்வீட்டியை (அனுஷ்கா) திருமணக் கோலத்தில் பார்க்க அம்மா ராஜேஸ்வ ரிக்கு (ஊர்வசி) ஆசை. அனுஷ்காவின் உடல் எடையைப் பார்த்து மாப்பிள்ளைகள் பின்வாங்குகிறார்கள். அப்படிப் பெண் பார்க்க வரும் அபியும் (ஆர்யா) அனுஷ்காவும் திரு மணப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டாலும் நட்பு தொடர்கிறது. அனுஷ் காவுக்கு ஆர்யா மீது காதல் வரும்போது அவர் இன்னொரு பெண்ணை விரும்புவ தாகத் தெரிகிறது. ஆர்யா தன்னை விரும்பாத தற்குத் தனது உடல் எடைதான் காரணம் என நினைக்கும் அனுஷ்கா, உடனடி எடை குறைப்புக்கு உத்தரவாதம் தரும் ஒரு நிலை யத்துக்குப் போகிறார். அங்கு அதிர்ச்சியான உண்மைகளைக் கண்டறிந்து போராட்டத்தில் குதிக்கிறார்…
-
- 0 replies
- 490 views
-
-
திரை விமர்சனம்: 144 அடிக்கடி 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஒரு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்துக்காகப் போராடும் உள்ளூர், வெளியூர் மக்களின் முயற்சிதான் நகைச்சுவை முயற்சியான 144. பக்கத்து கிராமத்துடன் சண்டையிடு வதால் வருடத்தில் பல நாட்களை ஊரடங்கு உத்தரவிலேயே கழிக்கிறது எரிமலைக் குண்டு கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரிய மனிதர் ராயப்பன், அவரிடம் டிரைவராக வேலை செய்யும் மதன், அவன் காதலிக்கும் ராயப்பனின் மகள் திவ்யா ஒரு பக்கம். அதே கிராமத்தைச் சேர்ந்த தேசு, எந்தப் பூட்டாக இருந்தாலும் திருடும் பலே திருடன். அவனும் அவனுடைய காதலி பாலியல் தொழிலாளி கல்யாணியும் ஒரு பக்கம். இவர்களுக்கு நடுவில் தனது எத…
-
- 0 replies
- 723 views
-
-
நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம் பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மா மற்றும் நடிகை அசின் இருவருக்குமான திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அப்படத்தைத் தொடர்ந்து 'சிவகாசி', 'மஜா', 'வரலாறு', 'போக்கிரி', 'கஜினி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 'கஜினி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார். 'கஜினி' இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. …
-
- 6 replies
- 907 views
- 1 follower
-
-
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு... நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய…
-
- 0 replies
- 918 views
-