Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையில் ஆரம்பாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு கென்யா கோரிக்கை விடுத்துள்ளது. அமர்வுகளை ஆபிரிக்க வலய நாடுகள் புறக்கணிக்க வேண்டுமென அமைதியான முறையில் கென்யா கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கென்ய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் n;தாடரப்பட்டமைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பு கென்…

  2. எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எஸ்.பி. திஸாநாயக்க நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடை ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளத…

  3. இந்திய அரசினால் இலங்கைக்கு 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்தி இறங்கு தளத்தினை கொண்ட இரு கப்பல்களையும் திரும்ப பெறும் உத்தேசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. CGS வராகா, CGS விக்கிரக என்ற இரு கப்பலையுமே திரும்ப பெற திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய கரையோர காவல்படையின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கான கப்பல் போதாமையால் இந்த கப்பல்களை மீழ எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  4. வடக்குத் தேர்தலில் நான் தோல்வியுற்றமைக்கு சதித்திட்டமே காரணம்! - மன்னார் ஆயருக்கு ஆனந்தசங்கரி கடிதம்!! கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தான் தோல்வி அடைந்தமைக்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்தசங்கரி, மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இக்கடிதத்தின் முழுமையான வடிவத்தை இங்கே தருகின்றோம் 'இனப்பிரச்சனைத் தீர்வுக்கு குறிப்பாக அதற்கு முன்னோடியாகிய தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றித் தாங்கள் எடுக்கும் பெருமுயற்சி சம்பந…

  5. தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக… இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அதுவும் பலிக்காமல் போய், ஃபொன்சேகா தன் பதவியைத் துற…

  6. பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் 8 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறை நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.…

  7. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் பூர்த்தி! கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியிருந்தார். குறித்த தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் 18ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1250639

  8. மான் வெளிநாடுகள் செல்ல தடை வருமா? மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் சீமான் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இந்தக் கூட்டத்தில் சீமான் பேச்சு அரங்கம் முழுவதும் திரண்டு இருந்த தமிழர்களை கவர்ந்தது. கூட்டம் நடந்த மறுநாளான 26ஆம் தேதி காலை கனடாவில் உள்ள…

  9. சற்று நேரத்திற்கு முன்னதாக , வெளியாகியுள்ள அறிக்கையின் படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் சுட்டறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் அழுத்தம் காரணமாகவுமே இம் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9937:2013-11-09-16-21-26&catid=1:latest-news&Itemid=18

  10. புதிய அரசியலமைப்புத் தேவை என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை புதிய அர­சியல் அமைப்பில் அதி­கார பகிர்வு தொடர்பில் இது­வ­ரையில் எந்­த­வித தீர்­மா­னங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஐக்­கியம், பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை என்ற விட­யத்தில் எந்­த­வித விவா­தத்­திற்கும் இட­மில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். புதிய அர­சியல் அமைப்பே தீர்­வாகும் எக்­கா­ரணம் கொண்டும் புதிய அர­சியல் அமைப்பை தடுக்­கக்­கூ­டாது எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும்போதே அவர…

  11. ஸ்ரீகொத்தாவில் பதற்றம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுபலசேனாவினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் ஸ்ரீகொத்தாமீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. http://www.tbclondon.com/2013/11/15/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/

  12. மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றம் -நேசன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தான் நேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஏது நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன் மோகன் சிங் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்ப…

  13. கொழும்புக்கு அருகே உள்ள ரத்மலானை இந்துக் கல்லூரியில் தற்போது 273 முன்னாள் சிறுவர் போராளிகள் கல்வி கற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். “ஏனையவர்களுக்குத் தொழிற் பயிற்சி அல்லது தொழில் நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; ஏனெனில் அவர்களின் கல்வி தடைப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன” எனத் தெரிவித்தார், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க. கொழும்பில் கல்வி கற்று வரும் முன்னாள் போராளிகள் அங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களிலும் அம்பேபுசவில் உள்ள முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் இந்த முகாம்களில் அவர்களுக்குத் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டன; ஆனால், அவர்களுக்…

    • 0 replies
    • 840 views
  14. யுத்தத்தின் பின்னர் நாட்டில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் புரிந்து கொள்ளாமை வருத்தமளிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்திற்குப் பின்னர் பாரிய அபிவிருத்திகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. எனினும், அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. எனினும் யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை பல நாடுகள் பாராட்டியுள்ள நிலையில் இதன…

  15. சமூக மேம்பாட்டுக்கு அடிப்படையான, மக்களின் தகவல் அறியும் சுதந்திரத்தை நிலைநிறுத்துமாறு அரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிறிலங்கா ஊடகத்துறை வேண்டுகையை முன்வைத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45fPde4a43AYAQ6e2ce2acJdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd30dvlmAK4d0

    • 0 replies
    • 364 views
  16. வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளளார். அதன்படி மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய நிகழ்வில் அவரைத் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். அதன்பின்னர் தேசியக்கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி …

  17. இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன் இலங்கை நீதித்­து­றையில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் கூடிய விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. கடமை நேரத்தில் நீதி­மன்­றத்­திலும், அவ­ரு­டைய வாசஸ்­த­லத்­திற்கும் இந்த விசேட பாது­காப்பை அர­சாங்கம் வழங்­கி­யுள்­ளது. நல்லூர் துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுடன் உட­ன­டி­யாகத் தொடர்பு கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்தச் சம்­பவம் பற்­றிய விப­ரங்­களைக் கேட்­ட­றிந்­த­துடன், அவ­ரு­டைய பாது­காப்பு தொடர்­பி­லான விட­யங்­க­ளிலும் கூடிய கவனம் செலுத்­தி­யி…

  18. எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலினை கண்காணிக்கவுள்ள வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்று சிறிலங்கா வரவுள்ளனர். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 10பேர் கொண்ட பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் இன்று வருகை தரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடையும் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அரச அதிபர் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் சென்று இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவை தவிர உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான ப…

  19. சிறிலங்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வளர்ந்துள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் வகையில், நீர்மூழ்கி உள்ளிட்ட ஈரானியப் போர்க்கப்பல்களின் அணியொன்று நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. போர்க்கப்பலான ஐஆர்என்எஸ் பன்டர் அப்பாஸ், பயிற்சிக் கப்பலான ஐஆர்என்எஸ் அல்போர்ஸ், கனரக தரிக் வகை நீர்மூழ்கியான யூனெஸ் ஆகியவற்றைக் கொண்ட ஈரானியக் கடற்படை அணியே மும்பைத் துறைமுகத்தில் இருந்து நேற்று கொழும்பு வந்துள்ளன. இவை வரும் திங்கட்கிழமை வரை கொழும்பில் தரித்து நின்று விட்டு ஓமான் நோக்கிப் புறப்படவுள்ளன. இந்த ஈரானியக் கடற்படை அணியின் தளபதியான கப்டன் பப்ரக் பெலூச், நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். http://www…

  20. வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்தில் முடிவுக்கு வராத குழப்பம் வடக்கு மாகாண அமைச் சர­வைக் குழப்­பங்­கள் இப்­போ­தைக்கு முடி­வுக்கு வராது என்­பது உறு­தி­யா­கி­ யுள்­ளது. புதிய அமைச்­ச­ர­ வை­யில் உள்ள இரு­வ­ரின் பத­வி­கள் அந்­த­ரத்­தி லேயே தொங்­கிக் கொண் டி­ருக்­கின்­றன. சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட ஜி.குண­சீ­ல­னுக்கு எதி­ராக ஒழுக் காற்று நட­வ­டிக்கை எடுக் கப்­ப­டும் என்று ரெலோ ­வின் செய­லா­ளர் ந.சிறி காந்தா அறி­வித்­துள்­ளார். ‘‘டெனீஸ்­வ­ர­னுக்கு ஒரு நீதி குண­சீ­ல­னுக்கு ஒரு நீதி­யாக இருக்க முடி யாது’’ என்று அவர் குறிப் பிட்­டுள்­ளார். இரு வாரங் க­ளுக்­குள் தமது அமைப் புக் கூடி இது தொடர்­பில் முடி­வெ­டுக்­கும் என்­றார் அவர். …

  21. ஆட்சி மாற்றத்தை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புதினப்பலகை சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தை நாமும் ஆதரிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுவிபரமாவது: உலகில் பல்வேறு இன, மத, மொழி, கலாசார விழுமியங்களையுடைய மக்களை ஒருங்கே கொண்ட பல நாடுகளில், அந்நாடுகளின் சனத்தொகையில் மிககுறைந்த விகிதாசாரத்தைக் கொண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், அந்நாடுகளின் அதியுயர் பொறுப்புகளில் உள்ளனர். நடைமுறை உதாரணமாக இந்தியா, அமெரிக்காவைக் குறிப்பிடலாம். ஆனால் ஜனநாயக, சோஷலிசக் குடியரசு எனப்படும் நாட்டில், மக்கள்…

    • 0 replies
    • 841 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது - தினேஸ் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த பாராளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் விடுத்திருந்த திறந்த அழைப்பை நிராகரித்திருப்பதாக ஆளும்கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம…

  23. (இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் மாதம் முதல் பல துறைகள் வங்குரோத்து நிலைமையினை அடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலும் விசேட பெற்றோலுக்காக 60 தொடக்கம் 80 ருபா வரை வரி அறவிடப்படுவதுடன், டீசல் லீட்டருக்காக 20 தொடக்கம் 30 ரூபா வரை வரி அறவிடப்படுகிறது. இலங்கை மின்சார சபைக்கான டீசல் மற்றும் உராய்வு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநிய…

  24. சிறீலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடைந்தகையோடு நாடாளுமன்ற தேர்தல் ஒன்ற வரலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டுள்ள தருணத்தில் அவ் தேர்தல் நடக்கும் பட்சத்தில் தாம் வடகிழக்கில் தனித்து தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது என்பது பற்றி இன்றும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் வடகிழக்கு தவிர்ந்த தமிழர் தாயகம் தவிர தமிழ் மக்கள் வாழும் சிறீலங்காவின் பகுதிகளில் வேட்பாளர்கள் பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் மலையகம் உட்பட்ட இடங்களிலும் இம்முறை தமிழ் தேசியக்கூட்டமைபின் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந…

  25. காணமாற்போன உறவுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமொன்று சர்வதேசத்திற்கு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இது வரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை' என்றார். 'ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்றும் அதன் மூலமும் மக்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.