Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என செயலாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிரும…

  2. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மருதங்குளம் பகுதியில் விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்ற குறித்த நபர், படையினர் நிற்பதைக் கண்டு, அங்கிருந்து வீடு நோக்கி செல்ல முயன்ற போதே அவரை துரத்திப் பிடித்து இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கணவனைக் காணவில்லை என்று, மனைவியால் கிராம அமைப்பின் தலைருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே பொலிஸ் நிலையத்தில் இருந்து குறித்த நபர் அழைத்து வரப்பட்டுள்ளார். https://newuthayan.com/விறகு-வெட்ட-சென்றவரை-வி/ அட…

  3. மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறி ஒன்றில் அத்தியவசிய சேவை என பொறிக்கப்பட்ட சின்னத்துடன் காலாவதியான அரிசி வகைகளை எடுத்துச் சென்ற லொறியின் சாரதி ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். ரொட்டவெவ இராணுவ சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின்போது குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ள்ளனர். மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறி ஒன்றில் 400 கிலோ கிராம் அரிசியை காலாவதியான திகதி பொறிக்கப்பட்ட பையில் எடுத்துச் செல்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் இந்திக சம்பத் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த 400 கிலோ கிராம் அரிசி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக…

  4. முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்தார். அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்றைய தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று காலை அவர் எழுந்து வராதததையடுத்து அங்கு இருந்தவர்கள் சென…

    • 4 replies
    • 720 views
  5. கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின், அதற்கு “பஞ்சாயுத” முறைமையைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள வைத்தியர்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதென்பது, இந்த ஐந்து முறைமைகளில் முக்கியமானதென்று வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், வீட்டுக்கு வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிதல், முகத்தைத் தொடுவதிலிருந்து தவிர்த்தல், ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவையே, ஏனைய நாக்கு வழிமுறைகள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டுக்குள் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசேட வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கும் கூட்டமொன்று, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாத…

    • 0 replies
    • 339 views
  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை 14 நாட்கள் தனிமை படுத்துகின்ற நடவடிக்கை நேற்று முந்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலேயே விடுமுறைக்கு சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் அமைந்திருக்கின்ற பாடசாலை வளாகத்தில் ஒரு முகாமும் அதேபோன்று பிலவுக்குடியிருப்பு பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் இருக்கின்ற பொது கட்டடத்தில் இன்னொரு முகாமும் தெரிவுசெய்தமையால் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மாதிரி கிராமத்தைப் பொறுத்த அளவில் மிக நெருக்கமாக மக்கள் வாழ்ந்…

    • 5 replies
    • 534 views
  7. ’கொழும்பிலுள்ள வௌி மாவட்டத்தாரை 20ஆம் திகதிவரை அனுப்ப முடியாது’ கொழும்பில் ஸ்தம்பித்திருக்கும் வெளிமாவட்ட மக்களை இம்மாதம் 20ஆம் திகதிவரை, அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் தமிழ் மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், சுகாதாரத்துறையின் கோரிக்கைப்படி மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக, கொழும்பு மாவட்ட…

    • 1 reply
    • 391 views
  8. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்த 7ஆவது நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் கொழும்பு - மவுண்ட்லவனியாவைச் சேர்ந்த உம்ரித் ஹாஜியார். வயது 48 ஆகும். களுத்துறையைச் சேர்ந்த இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். இவர் பிரபலமான இரத்தினக்கல் வியாபாரி ஆவார். கொரோனா அச்சம் ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குறித்த தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதிகளில் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர் அண்மையில் ஜேர்மனிக்குச் சென்று வந்துள்ளார். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. எனினும் அவர்…

    • 5 replies
    • 672 views
  9. சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க அமெரிக்கா நிதி வழங்கி ஆதரவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும் சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்கவும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மை மூலம், 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் துாதுவர் எலைனா பி.டெப்லிட்ஸ், மிகக் கடினமான காலங்களில் கூட இலங்கையும் அமெரிக்காவும் நண்பர்களாகவும் பங்குதாரர்களாகவும் ஆதரவு வழங்கி வருவதாகவும் உலகளாவிய ரீதி…

    • 0 replies
    • 458 views
  10. அம்பாறையில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடைய 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை! by : Litharsan அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் பழகிய 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். குறித்த 43 பேரையும் மட்டக்களப்பு-பொலன்னறுவை எல்லைப் பகுதியில் உள்ள வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றுக்குள்ளானவர் வெளிநாடு ஒன்றில் இருந்து ம…

    • 0 replies
    • 225 views
  11. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த! எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உரையாற்றிய அவர், “நான் உங்கள் மத்தியில் உரையாற்றுவது கொரோனா தொற்றுக்கு எதிராக எமது அரசாங்கமும் மக்களும் பாரிய யுத்தம் போன்ற பாரிய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப்பத்திலேயே. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக போராடும் முறையும், அந்த நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள…

  12. சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தைப்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தகைய தொழில்துறையை முன்னெடுத்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலை மேற்கொண்டு சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் குறித்த சீவல் தொழிலாளர்களால்…

  13. கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் வழங்கிய 29.5 மில்லியன் ரூபாயினையும், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 2.8 மில்லியன் ரூபாயினையும், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தனது அமைச்சுப் பதவிக்கான ஏப்ரல் மாத சம்பளத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கிவைத்தனர். யுனிலீவர் ஸ்ரீ …

  14. கொரோனா தொற்று வடபகுதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அது குறித்து அடுத்துவரும் வாரங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வடமாகாண ஆளுநர் பி.எம்.சாள்ஸ் தலைமையில் இன்று நடைபெறவுள்ள உயர் மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரியவந்திருக்கின்றது. வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இன்றைய கூட்டத்துக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் என முக்கிமானவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தொடரும் ஊரடங்கு, யாழ்ப்பாணத்தில் அகப்பட்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது, அத்தியவச…

  15. மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்வதற்கு தனியான நிர்வாக கட்டமைப்பை உருவாக்குங்கள் அத்துடன் உதவிகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்துமாறும் கூட்டுறவு சங்கங்களை பலபப்படுத்தி பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு கட்டுப்பாட்டு விலைகளை வெளிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் பிரதமரால் கூட்டப்படும் கட்சித்தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் போன்று, வட மாகாணத்திலும் மாவட்டங்களிலும் கூட்டம் நடத்துவது பயனுள்ளதாயிருக்கும் வடக்கு மாகாணத்தில் வேலையற்றோர், நாளாந்தத் தொழிலாளர், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள், போரின் காரணமாகப் பெண் தலைமைத…

  16. 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:59 அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 193 ரூபாய் 75 சதமாக பதிவாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-ரூபாயின்-பெறுமதி-வீழ்ச்சி/175-247893

    • 3 replies
    • 526 views
  17. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று புதன் கிழமை அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்பதோடு , அந்நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி ம…

  18. மலரவுள்ள தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை தத்தமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு, அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சமூக தொடர்புகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/புத்தாண்டு-கொண்டாட்டங்களுக்கு-கட்டுப்பாடு/175-248209

  19. (ஆர்.யசி ) கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி காலத்தின் பின்னர் முதல் தடவையாக உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ மக்கள் இம்முறை ஈஸ்டர் தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையிலும் தற்போது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்…

    • 0 replies
    • 285 views
  20. மிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னி இருந்த காலகட்டத்தில் அங்கு மருத்துவப் பணியாற்றியவரும், தற்பொழுது லண்டனில் கொரோனா நோயாளர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படும் ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிட்சைப் பிரிவில் மருத்துவ நிபுனராகப் பணியாற்றிக்கொண்டிருப்பவருமான டொக்டர் சதானந்தன் ரெட்டம் அவர்கள், விடுதலைப் புலிகள் இதுபோன்ற ஒரு அனர்த்த காலப்பகுதியை எவ்வாறு கையாண்டார்கள் என்று தனது அனுபவத்தை பகிர்கின்றார்: https://www.ibctamil.com/ltte/80/140770?ref=imp-news

    • 1 reply
    • 745 views
  21. பிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே – மனோ! by : Benitlas பிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். “பிரதமர் நேற்று ஆற்றிய உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால், நல்லதே! நிவாரண கொடுப்பனவுகள், இன, மத, பேதங்கள் இல்லாமல் வழங்கப்படுகின்றன என்றும் அவர் சொன்னார். கொரோனா நோய் தடுப்பு, நோய் நிவாரணம் ஒருபுறம் இருக்க, இந்த முழு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட…

    • 1 reply
    • 853 views
  22. உறவுகளுக்கு நிவாரணங்கள் சென்றடைந்தனவா? – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம் by : Jeyachandran Vithushan காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணம் சென்றடைந்தனவா என்பதை உறுதிப்படுத்துமாறு காணாமல் போனோர் அலுவலகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலேயே காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் இந்த நெருக்கடி நிலை, இந்த குடும்பங்களுக்கு மோசமான விளைவுகள…

    • 2 replies
    • 360 views
  23. (எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர். அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். முதலாவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் படையினரால் சிலாபம் இரனவிலவில் உள்ள கைவிடப்பட்ட முன்னாள் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கட்டிட வளாகமானது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையாக மேம்படுத்தப்பட்டு நேற்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. …

    • 0 replies
    • 196 views
  24. பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..! இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவுவாங்கியுள்ளது. நோயாளர்கள் நாளுக்குநாள…

    • 14 replies
    • 1.1k views
  25. செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை! by : Benitlas நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து தெளிவுபடுத்தும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். எனினும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்…

    • 0 replies
    • 346 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.