ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. வெல்லம்பிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இதனை உலக உணவுத்திட்டத்தின் ஊடாக வழங்கினார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான பிரதேசங்களை மோதல்கள் அண்மித்து வருவதனால் வன்னியில் வாழும் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் நிலை தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இரு தரப்பும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்கு அண்மையில் கனரக ஆயுதங்களை பாவிப்பதை விடுதலைப் புலிகள் தவிர்க்க வேண்டும். அரசும் பதில் தா…
-
- 0 replies
- 497 views
-
-
ஹலாலை பூதாகரமாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை - பிரதமர் ஹலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார். கம்பளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை ஒழிக்க முற்படும் சக்திகளுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார். நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே இச்சந்தர்ப்பத்தில் இனங்களுக்கு மத்தியில் பகை…
-
- 0 replies
- 391 views
-
-
நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்று இடம்பெறாமலிருக்க அரசியல் தீர்வை முன்வையுங்கள்- அரசிடம் வடக்கு அமைச்சர் கோரிக்கை நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளுக்கான சலுகை மின்கட்டண தேசிய அங்குரார்ப்பண விழா நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 404 views
-
-
நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்க உள்ளது சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கிய மிகப்பெரிய கடனான 1350 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த முடியாமல் உள்ளதால் நூரச்சோலை நிலக்கரி மின்சார நிலையத்தை அந்த சீன நிறுவனத்திடம் கையளிக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சார விலையை அதிகரிப்பதா இல்லை சீன நிறுவனத்திடம் தொழில்சாலையை கையளிப்பதா என்ற இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு இரண்டாவது தெரிவை நடமுறைப்படுத்த உள்ளதாகவும் அறியப்படுகின்றது. Norochcholai coal plant to be transferred to Chinese company Discussions are underway to transfer the Norochcholai coal power plant to the Chinese company in l…
-
- 24 replies
- 1.4k views
-
-
யாழில் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கு தாமதமாகும் என யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகள் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக அகற்றப்பட்டு வருகின்றன.ஏ-9 வீதியில் முகமாலை மற்றும் பளை பிரதேசத்தில் மிதிவெடிகள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் பிரதேசங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு அச்சமற்ற நிலைமை இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த இடங்கள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும். த ஹலோ ரஸ்ட் மற்றும் டனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் மிதிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த…
-
- 3 replies
- 476 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என்றும் சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது. சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே, தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசை…
-
- 0 replies
- 278 views
-
-
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் Mark Holland Mark Holland Ottawa Update February 5, 2009 Mark speaks on the humanitarian crisis affecting Tamils in Sri Lanka Liberal MPs like Mark Holland have demanded that the Harper government face up to their responsibilities on the humanitarian crisis in Sri Lanka. While the government agreed to provide some money to aid organizations active in the region Canada can and must do more. Edited transcript of video: Over the last couple of weeks, a number of humanitarian crises around the world have captured our attention. These crises are deeply disconcerting, not only for Canadians who have family in those …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனிவாவுக்கு 28 ஆம் திகதி பயணமாகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு! ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா பயணமாகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன் …
-
- 2 replies
- 1.4k views
-
-
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து மாத்தறை நோக்கி ஆரம்பித்த 670 கி.மீ.Trail பாதயாத்திரை நாளை கொழும்பை வந்தடைகிறது 2016-10-24 08:52:41 காலி, கராபிட்டியவில் புதிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் Trail பாதயாத்திரை நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு நகரை வந்தடையவுள்ளது. 50 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கும் இலக்குடன் யாழ்.பருத்தித்துறையிலிருந்து மாத்தறை தேவேந்திரமுனை வரை 670 கிலோமீற்றர் தூரம் Trail பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 6 ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பித்த பாத யாத்…
-
- 4 replies
- 405 views
-
-
2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே அமைந்திருந்ததென சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஆயுதங்களின் விற்பனையினை கட்டுப்படுத்துதல் மற்றும் இதன் வெளிப்படைத்தன்மை உறுதி செய்தல் தொடர்பிலான புதிய அறிக்கையொன்றிலேயே இக்கருத்தினை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட ஆயுதங்களில் பெருமளவானவை சீன ஆயுத உற்பத்தி நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையே என்பதனை சர்வதேச மன்னிப்பு சபை அடையாளங்கண்டுள்ளதாவும் தெரிவித்துள்ளது…
-
- 3 replies
- 449 views
-
-
கோப் அறிக்கை உள்ளக அடிப்படையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது : சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் குழுவின் பரிந்துரைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தாலும் உள்ளக அடிப்படையில் இந்த அறிக்கை இரண்டாக பிளவுப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்தார். அரச நிறுவனங்களில், இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு விசேட பொறிமுறை அவசியமாகும். பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை க…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது. அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் ஆயுத உதவியும், ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு…
-
- 1 reply
- 1.4k views
-
-
கண்ணீர் புகை வீச்சு... அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது, கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, அவ்வார்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர். (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண) - See more at: http://www.tamilmirror.lk/185557/கண-ண-ர-ப-க-வ-ச-ச-#sthash.3hwVxA3l.dpuf
-
- 2 replies
- 509 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி. மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிம…
-
- 2 replies
- 840 views
-
-
யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வேலைத்திட்டம் சபையில் பிரதமர்; சகல கட்சிகளின் ஆதரவையும் கோரினார்! எம்.நேசமணி, எம்.எம்.மின்ஹாஜ் வடக்கில் யுத்தத்தினால் கணவன்மாரை இழந்த பெண்கள் உட்பட பாதிப்படைந்த மக்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. மேலும் வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக வடக்கில்முன் னெடுக்கப்படும் முதலீடுகளுக்கு விசேட சலுகை வழங்கவுள்ளோம். இதன்படி நிலையான அபிவிருத்தியை நோக்கித் தயாரிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத் திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வரவு – செல…
-
- 0 replies
- 165 views
-
-
இலங்கைக்கான தூதுவர் பி.பி.சியில் Sri Lankan Ambassador Grilled by BBC Jeremy Paxman...Lies Exposed http://www.youtube.com/watch?v=dn1_Ns5xld8 பி.குறிப்பு: உங்கள் கருத்துக்களை தவறாமல் வழங்குங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
புத்தளம், காலி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந் தவர்கள் வாழ்ந்து வருவதாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே பிரதியமைச்சர் நிமல் லான்ஸா மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, புத்தளம் மாவட்டத்தில் சிரம்பிட்டிய பிரதேசத்தில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஆட்கள் வசிக்கின்ற கிராம சேவகர் பிரிவுகள் யாவை? தற்போது அந்தப் பிரதேசங்…
-
- 0 replies
- 365 views
-
-
http://vimbamkal.blogspot.com/2009/03/kala...-kolaignar.html
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
"அலரிமாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும்" பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குற்றம்சாட்டினார். "பிணைமுறி மோசடியில் பிரதமரின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை ஊழல் எதிர்ப்பு மத்திய நிலையம் நேற்று கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர்கூடத்தில் நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13733
-
- 0 replies
- 234 views
-
-
95 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை ; அமெரிக்க கப்பல் நேற்று நாடு திரும்பியது அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான கூட் டுக் கடற்படை பயிற்சி நடவடிக்கை கள் திருகோணமலை கடற்பரப்பிலும் அதனை அண்டிய காட்டுப் பகுதியி லும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க – இலங்கை கூட்டுப் படைகளின் உறவை பலப்படுத்த இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையிலும் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையிலும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலை துறை…
-
- 0 replies
- 196 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக வடபகுதி சிவில் சமூகம் வருத்தம் வெளியிட்டுள்ளது. வடகிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து, சர்வதேசத்திடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சர்வதேசத் தலையீடு மிகவும் அவசியமான தொன்றாக காணப்படுகின்றது என்பதை விளக்கிக் கூறியும், அமெரிக்கத் திட்ட வரைபில் எவையும் உள்ளடக்கப்படாமையானது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கள்வனிடமே களவு தொடர்பில் விசாரணை செய்யும் படி கோருவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்று ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். முதன்முதலாக உள்ளக இடப் பெய…
-
- 4 replies
- 602 views
-
-
இந்திய கடற்படை தளபதி கிழக்கு கடற்படை தளத்திற்கு விஜயம் (படங்கள்) இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கிழக்கு கடற்படை தளத்திற்கு நேற்று (30) விஜயம் செய்துள்ளார். இவரை இலங்கை கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி டிராவிஷ் சின்ஹா ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் வருகைத்தந்துள்ள இந்திய கடற்படை தளபதி இலங்கை கடற்படையைச் சேர்ந்த 123 கடற்படை அதிகாரிகள் மற்றும் 148 மாலுமிகளுக்கு இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளில் ஈடுபடும் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தளபதி திருகோணமலை துறைமுகம், கடற்படை அருங்காட்சியகம் மற்றும் கோணேஸ்வர…
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள் படக்குறிப்பு, மாவீரர தினத்தையொட்டி தமது வீட்டு வாயிலில் கொடியேற்றி தீபமேற்றும் இலங்கை தமிழர் இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக …
-
- 2 replies
- 916 views
-
-
திருகோணமலையில் இன்று (24) தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படை வீரரொருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த கடற்படை வீரர் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 652 views
-
-
தமிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முனைப்பை வலுவிழக்கச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலி ஆதரவாளர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.வங்குரோத்து அடைந்த உள்நாட்டு அரசியல் சக்திகளை சில வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்தி இறைமையுடைய நாடுகளில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுச்…
-
- 4 replies
- 846 views
-