ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கீழ், பொலிஸ் ஊடகப் பிரிவு மீண்டும் ஆரம்பம் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவரின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (01) முதல் செயற்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் பதில் பொலிஸ் மா அதிபரினால் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புதிய ஊடகப் பேச்சாளர் நேற்று முதல் தனது பணியை பொறுப்பேற்றுள்ளதாகவும் தலைமையகம் மேலும் கூறியுள்ளது. இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர செயற்பட்டார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், கடந்…
-
- 1 reply
- 695 views
-
-
வடக்கு, கிழக்கில் பெளத்தத்தை திணிக்க நடவடிக்கை: விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு Share 1956இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே மொழியைத் திணித்தனர். இப்போது வட, கிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இவ்விடயம் ஊர் அறிய வேண்டும். உலகம் அறியவேண்டும். முக்கியமாக எமது மக்களுக்கான தலைவர்கள் அறியவேண்டும். நான் நாளை மறைந்துவிட்டாலும் நான் தொடக்கியுள்ள கருத்துப் பரிமாற்றம் கட்டாயமாக சிங்கள மக்களைச் சிந்திக்கச்செய்யும். இப்பொழுதே பல சிங்கள இளம் சமுதாயத் தம்பிமார…
-
- 0 replies
- 762 views
-
-
வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் ஆய்வு செய்யப்படும்- புத்ததாசன அமைச்சு வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த செயற்பாட்டை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். அதாவது வடக்கு, கிழக்கிலுள்ள ஆலயங்களின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் குறித்த இடங்களில் அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேற…
-
- 3 replies
- 853 views
-
-
பாதுகாப்பு அமைச்சை வசப்படுத்த விஜேதாச மூலம் வியூகம் வகுக்கும் கோத்தா பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் சிறிலங்கா அதிபர் தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச விரைவில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ்- சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள…
-
- 0 replies
- 220 views
-
-
ஐ.தே.க.யின் உட்கட்சி மோதல் தீவிரம், கருவிக்கு கட்சியின் உயர் பதவி? ஐக்கிய தேசிய கட்சிக்குள் பதவிகளுக்கான உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வரும் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இவ்வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த திங்…
-
- 0 replies
- 290 views
-
-
திலீபனின் நினைவேந்தல் தினத்தில் மாநகர சபையின் நீர் தாங்கி பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். மாநகர சபையின் நீர் தாங்கி பயன்படுத்தப்பட்டமை குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நல்லூருக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவிடத்தில் நடைபெற்று வந்தன. இறுதி நாள் நிகழ்வுகள் செப்டம்பர் 26ஆம் திகதி நடைபெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்நிகழ்வின்போது வீதியின் வெப்பத்தை தணிக்கும் முகமாக யாழ்.மாகர சபைக்கு சொந்தமான நீர் தாங்கியினால் நீர் பிரயோகிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து யாழ்.…
-
- 0 replies
- 230 views
-
-
யாழ். மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மத்திய அதிவேக வீதி அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக வீதி அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (புதக்கிழமை) புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி – கொழும்பு மத்திய அதிவேக வீதி 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் வீதியின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையா…
-
- 0 replies
- 280 views
-
-
தமிழ் சமூகத்தின் தொன்மையான கலாச்சார பாரம்பரியங்களை பேணும் வகையில் ஒருபிடி அரிசியில் உரிமைப் பொங்கல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர்களின் உறவை மென் மேலும் பலப்படுத்தவும் தமிழ் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற பல குழுக்களை ஒன்றிணைக்கவும் தன்னெழுச்சியாக முன்வந்த இளைஞர்கள் காலத்துக்கு காலம் நமது பண்பாட்டு கலாசார விழுமியங்கள் அழிந்த வண்ணமே உள்ளன. இவற்றைப் பேணி பாதுகாக்கும் முகமாகவும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்”என்ற பெயரில் நடாத்தும் தைப்பொங்கல் விழாவிற்கு தேவையான அனைத்தையும் “ஒருபிடி அரிசியில் உரிமைப் பொங்கல்”என்னும் தொனிப்பொருளில் மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளனர். தமிழ் சமூகத்தின் தொன்மையான கலாச்சார பாரம்பரியங்களை பேணும்…
-
- 4 replies
- 614 views
-
-
வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழ…
-
- 9 replies
- 1.6k views
-
-
அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக…
-
- 4 replies
- 997 views
-
-
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது. நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உயரதரப-பரடச-பறபற-வளயனத/175-243084 பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 181,126 கடந்த வருடம் பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 167,907 http://www.dai…
-
- 28 replies
- 4.6k views
-
-
கல்வி பொது தராதரப் பத்திர உயர்தர பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெறும் சகல மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான வசதி செய்யப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் கீழ் வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழக கல்லூரிகளாக தரமுயர்த்தப்பட்டு இதன் மூலம் இப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதற்கான வசதி செய்தி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். “இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை மேம்படுத்தும் சுபீட்சம் மிக்க தொலைநோக்கு என்ற எண்ணக்கருவுக்கு அமைய இந்த கல்வி மேம்பாட்டு திட்டம்…
-
- 0 replies
- 394 views
-
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை கூறியுள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (03) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார். இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். http://valampurii.lk/valampurii/content.php?id=20105&ctype=news
-
- 6 replies
- 1.1k views
-
-
அடுப்பில் இருந்த சோற்றுப்பானை வீழ்ந்து, குழந்தை உயிரிழப்பு – யாழில் துயர சம்பவம்! அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோடடத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோடடத்தில் வசித்து வரும் குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது. இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்…
-
- 2 replies
- 897 views
-
-
72 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72174
-
- 4 replies
- 955 views
-
-
இன்று முதல் நடைமுறைக்கு வரும் அதிரடி நடவடிக்கைகள் – மக்களே அவதானம்! அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள புதிய வரித்திருத்தம் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. தேசிய வருமான வரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று முதல் புதிய வரித்திருத்தமானது நடைமுறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமானம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே புதிய வரித்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, இன்று முதல் மேலும் …
-
- 3 replies
- 895 views
-
-
மலர்ந்துள்ள (2020) புத்தாண்டு தேர்தல் ஆண்டு பிறந்துள்ள 2020ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக சர்வசன வாக்குறுதி நடைபெறலாம் என, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள எட்டாவது நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்குள் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்வதால், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், ஒன்றுகூடல் நிகழ்வும்… December 31, 2019 யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், வருடத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் நேற்று யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடமபெற்றது. கொல்லப்படட்ட ஊடகவியலாளர்களுக்கான மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் பொது சுடரினை ஜயாத்துரை நடேசனின் துனைவியார் ஏற்றிவைத்தார். இவ்விருது வழங்கும் நிகழ்வில் அமரர் மயில்வாகனம் நிமலராஜன் விருதினை, பொன்னையா மாணிக்கவாசகத்திற்கும், அமரர் தராசி டி.சிவராம் விருதினை, நடேசப்பிள்ளை வித்தியாதரனுக்கும், அமரர் ஜயாத்துறை நடேசன் விருதினை விஸ்வராஜா காந்தகுமாருக்கும், வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் …
-
- 0 replies
- 274 views
-
-
முப்படைகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாகவே முப்படைகளின் பதில் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர குணவர்தன இன்றுடன் ஓய்வுபெறுகின்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/72252
-
- 1 reply
- 775 views
-
-
யாழில் பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய சம்பவம் – ஒருவர் கைது! பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொருவர் யாழ்ப்பாணம் சிறையில் இருப்பதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பங்களுக்கு புலனாய்வாளர்கள் எனக் கூறுவோரால் அலைபேசி ஊடாக கப்பம் கோரப்பட்டது. பொலிஸ் புலனாய்வாளர்கள் பேசுகின்றோம் எனத் தெரிவிக்கும் அவர்கள், குடும்பத்தில் ஒருவரின் பெயர…
-
- 1 reply
- 630 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களில் இருவருக்கு பிணை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேர் இன்று (31) மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுள் 61 பேரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டதுடன் ஏலவே ஒருவரது வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 654 views
-
-
காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிகாரிகளுக்கு ஆலோசனை காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அதன் அடிப்படையில் குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவ…
-
- 0 replies
- 285 views
-
-
சுவிஸ் தூதரக அதிகாரி பிணையில் விடுதலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது http://www.dailyceylon.com/194548/
-
- 8 replies
- 997 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய ஐந்தாவது தடவையாக அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. http://athavannews.com/அரச-ஊழியர்களுக்கு-மகிழ்-4/
-
- 1 reply
- 550 views
-