Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித அவலத்திற்கு தீர்வு காண்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  2. மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது. மலேசிய தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர் மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட " மெட்ராஸ் காபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் தொலை நகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில் மெட்ராஸ் கபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்சே உதவியுடன் வெளிவந்த இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் வி…

    • 1 reply
    • 364 views
  3. வரலாற்றில் முதல் தடவையாக மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்! ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. குறித்த பேரணியில் பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒரு வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் …

  4. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. -மலையக நிருபர் கிரிஷாந்தன்- http://tamil.adadera…

    • 0 replies
    • 282 views
  5. சிறிலங்காவின் முக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு - கிழக்கு தரை மற்றும் கடல் பகுதிகளை கண்காணித்து அது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக சென்னையை மையமாக கொண்ட தனியார் புலனாய்வுத்துறை நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா ஒப்பந்தம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை மிகப்பெரும் மனிதவலு மற்றும் தொழில்நுட்ப, அனைத்துலக ஆதரவுடன் முறியடித்து அதன் முக்கிய தலைவர்களையும் அழித்துவிட்டதாக சிறிலங்கா தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் 'பனாஸ்' என்றும் தனியார் புலனாய்வு நிறுவனத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தற்போது ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 மில்லியன் சிறிலங…

    • 0 replies
    • 514 views
  6. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்... வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை! யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, ஐவருக்கும் எதிராக பயங்கரவாத சட்டத்தின் பிரிவின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம், சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்…

  7. வீரகேசரி நாளேடு - வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை 6 மாதங்களிற்குள் மீளக் குடியேற்றுவதாக உறுதியளித்த அரசாங்கம் 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எவரையும் மீளக் குடியேற்றவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். நம்பி வந்த தமிழ் மக்களை இன்று வெள்ளத்திற்கு மத்தியில் கூடாரங்களில் தங்க வைத்து அரசாங்கம் பழிவாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே தமிழ் மக்கள் வவுனியா வந்துள்ளார்கள். மூன்று இலட்சத்திற்கும் மேலான இம்மக்களை 6 மாதங்கள…

  8. முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம். சதீஸ்குமார் எனபவரே காச்சால் காரணமாக கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கீழ்குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாகவைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுhகதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் உடம்பு உளைச்சல், …

    • 0 replies
    • 320 views
  9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கன் புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சத்தியலிங்கனின் ஆதரவாளர்களை வழிமறித்த கனகராயன்குளம் காவற்துறையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் வலுக்கட்டாயமாக அவரையும் ஆதரவாளர்களையும் காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்று 3 மணித்தியாலத்தின் பின் விடுவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96301/language/ta-IN/article.aspx

  10. மறக்கப்பட்ட தமிழர்கள் சமீபத்திய இலங்கைப் பயணத்தின்போது, மத்திய மாகாணத்தின் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நோர்வுட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கையின் ‘பிற’ தமிழர்களின் பங்களிப்புக்கான இந்திய அரசின் மிக உயர்ந்த அங்கீகாரமாக அது அமைந்தது. மலையகத் தமிழர்களின் பகுதிக்கு முதன்முதலாகச் சென்ற இந்தியப் பிரதமர் மோடிதான். மலையகத் தமிழர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டுவதற்கு இந்திய அரசு நிதி வழங்கும் என்றும் மோடி அறிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங…

  11. திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்துவரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை நிறுத்துங்கள்: யஸ்மின் சூக்கா கோரிக்கை (ஆர்.ராம்) திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார். ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்…

  12. வடக்கு கிழக்கிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக் கி சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதன…

  13. யாழ்.மாவட்டத்தில் இருந்து குடிநீரை பெற்று போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகளை யாழில் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.கிழக்கு பிரதேச சபைக் குட்பட்ட சிறுப்பிட்டி, நீர்வேலி மேற்கு பகுதியில் குழாய்க் கிணறு மூலம் நீரை பெற்று குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலைக்கான அனுமதியை வலி.கிழக்கு பிரதேச சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. குழாய்க் கிணறு மூலம் தண்ணீர் பெறப்படுகிறது என்றும் அத் தொழிற்சாலையின் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்கு செல்வதாக தெரிவித்து அப்பகுதியில் குறித்த தொழிற்சாலையை ஆ…

  14. யாழ் போதனா வைத்தியசாலைக்கான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிப்பதில் தாமதம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம் Published by T. Saranya on 2021-09-06 19:58:05 (எம்.மனோசித்ரா) யாழ் போதனா வைத்தியசாலைக்கான இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படுத்தப்பட்டால், இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் முறைப்பாடளிக்கும் என்று அதன் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர…

  15. இடம்பெயர்ந்த மக்களை எழுந்தமானமாக மீளக்குடியமர்த்த முடியாது என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு என்பவற்றில் கணிப்பியல் திட்டம் சார்ந்த பிரச்சினைகள் மீள்குடியமர்வு விடயத்துடன் தொடர்புபட்டு இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  16. யாழ் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கச் சென்ற மக்களை மிரட்டிய இராணுவ புலனாய்வாளரை ஆதாரத்துடன் பிடித்து பொலிசில் ஒப்படைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. மேற்படி புலனாய்வு உறுப்பினர் தனது தலைமையகத்துடன் தொடர்புகொள்வதையும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பதையும் கீழ்வரும் காணொளி ஆதாரமாக காண்பிக்கின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=93391&category=TamilNews&language=tamil

  17. அதிகார வரம்பை மீறுவது அரசியல்வாதிகளுக்கு தவிர்க்க முடியாதது இப்படி விளக்கமளிக்கிறார் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இயற்கை வளங்­க­ளைப் பேணு­வ­தில் அதி­கார வரம்பை மீறு­வது அல்­லது அதி­கா­ரங்­கள் இல்லாத விடயங் களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்க முடியாது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தின நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில் நேற்று நடைபெற்றது. ‘மக்களை இயற்கையோடு இணைத்தல்’ என்னும் கருப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வா…

  18. பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும…

  19. ஜனவரிக்கு முன் மீள் குடியேற்றம் செய்ய தவறினால் மகிந்த மீது சந்தேகம் ஏற்படும்: பான் கீ மூன் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பிரதிநிதிக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தேகம் கொள்ளவேண்டி ஏற்பட்டுவிடும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான “பிரான்ஸ் 24″ ற்கு வழங்கிய விசேட பேட்டியில் சிறிலங்கா’ விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஐ.நா. செயலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள…

  20. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், ராகவன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக சங்கையா ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான இரண்டு போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்த…

  21. மஹிந்த, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் ஜப்பானில் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இவ்வாறு மஹிந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களது ஆதரவினை மஹிந்த பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியை பல…

  22. எனது விசா இரத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சில் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர் ஒருவரே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி மருத்துவர் எலின் ஷான்டர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  23. மெல்ல மெல்ல விரிவாக்கப்படும் கிளிநொச்சி விகாரை: குளோபல் தமிழ் செய்தியாளர் 01 அக்டோபர் 2013 கிளிநொச்சி நகரத்தில் உள்ள பௌத்த விகாரை மெல்ல மெல்ல விரிவாக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை இலங்கை அரச படைகள் கைப்பற்றியவுடன் இங்கு ஒரு விகாரையை இராணுவத்தினர் அமைத்திருந்தனர். தற்பொழுது அந்த விகாரையை மேலும் விரிவாக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விகாரை கிளிநொச்சி நகரத்தின் பிரதான விகாரையாக விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. குறித்த இடத்தில் 1996இல் இராணுவத்தினர் கைப்பற்றிய பொழுது ஒரு இந்துக்கடவுள் சிலைiயை அகற்றிவிட்டு புத்தர்சிலை ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் அந்த இடத்தில் புலிகளின் வெண்புறா நிறுவனம் இயங்கியது. மீண்டும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னர் இந்தப் பாரிய…

  24. முறையான முகாமைத்துவம் இல்லாவிட்டால் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கை! நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக்கை விடுத்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் இதுவரையில் 53 சதவீதமானோர் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.