Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாடு செல்வோருக்கான, பி.சி.ஆர் பரிசோதனைக்கு யாழ்.போதனாவில் கட்டணம்! வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரன் அறிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த தினங்களில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டு வந்ததுடன் , இலங்கை பிரஜைகளுக்கு முதல் தடவை பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையிலையே நாளை முதல் சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக 6500 ரூபாய் அறவிடப்படவுள்ளமை குறிப…

  2. கிழக்கில் கூட்டாட்சி: சம்பந்தனும், ஹக்கீமும் இன உறவுகளை பலப்படுத்த வேண்டும் கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி நடத்தும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் தழிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுகளைப் பலப்படுத்த வேண்டுமென தேசிய சகவாழ்வு, தேசிய கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின், பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் (05) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ப…

  3. சிறிலங்காவின் அரச ஊடகங்கள் செயற்படும் விதம் குறித்து சிறிலங்காவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா குறித்து அடிப்படையற்றதும் சீண்டும் விதமானதுமான செய்திகளை அரச ஊடகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா ஆதரவளித்தான குற்றச்சாட்டிற்கு தாம் பதிலளித்த பின்னரும் அரச ஊடகங்கள் எந்தவிதமான அடிப்படையுமற்ற விதத்தில் இந்தச் செய்தியைத் தொடர்ந்தும் பிரசுரித்து வருவதாகவும் இது அடிப்படையற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. SOURCE: http://www.eelamweb.com

  4. அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தமது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 6) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவிற்கே அந்த யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 8 இல் வழிகாட்டல் குழுவினால் சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட, இற்றைப்படுத்தப்பட்ட இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதே இத்தகைய யோசனைகளாகும். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறிசேனா ஆதரவு அணியினர் 8 பக்க ஆவணமொன்றினை இது தொடர்பாக சமர்ப்பித்திருந்தனர். குழுவின் வெளிவரவிருக்கும் அறிக்கையில் இணைப்பாக, வழிகாட்டல் குழு பதிலை பிரசுரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. சிங்களத்திலுள்ள அந்த ஆவணத்…

  5. கூட்டு எதிரணிக்குள் ஓரம்கட்டப்படுகின்றாரா தினேஸ்? தற்­போது கூட்டு எதி­ர­ணிக்­குள்ளும் நெருக்­க­டிகள் உரு­வாகத் தொடங்­கி­யி­ருக் ­கின்­றன. இந்த நிலை­மையை ஐ.தே.க.வும் சுதந் ­திரக் கட்­சியும் எவ்­ வாறு தமக்கு சாத ­கமாக பயன்­ப­டுத்தப் போகின்­றன என்­பது குறித்தும் மஹிந்த ராஜ ­பக் ஷ எவ்­வாறு இதனை சமா­ளிக்கப் போகின்றார் என்­ப­துமே தற்­ போது அர­சியல் சூழலில் காணப் ­படும் பர­ப­ரப்­பான கேள்­வி­யாகும். நாட்டின் அர­சியல் சூழ­லா­னது பாரிய பரப்­புக்­குள்­ளேயே சிக்கிக் கொண்­டுள்­ளது எனக் கூறலாம். அந்­த­ள­வுக்கு அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆளும் கட்சி மட்­டு­மின்றி எதிர்க்­கட்சி பக்­கத்­திலும் அர­சியல் சூ…

  6. புலிகளை அழித்தொழித்ததால் என்னைப் பழிவாங்குகின்றனர் நான் நினைத்­தி­ருந்­தால் புலி­க­ளு­டன் ஒப்­பந்­தத்­தைச் செய்­து­ கொண்டு சத்­த­மில்­லா­மல் இருந்­தி­ருக்க முடி­யும். நாட்­டுக்­காக நான் புலி­க­ளி­டம் போர் செய்து அவர்­களை அழித்­த­தால் இன்று இந்த ஆட்­சி­யா­ளர்­கள் எங்­களை அர­சி­யல் ­ரீ­தி­யா­கப் பழி­வாங்­கு­கின்­ற­னர். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாங்­கள் மிக­வும் சிர­மப்­பட்டு இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து மீட்­டெ­டுத்­தோம். தாய் நாட்­டின்­மீது நாம் வைத்த அன்பு கார­ண­மாக இந்த நாட்­டைப் புலி­க­ளி­டம் இருந்து பாது­காப்­ப­தற்குப் பல தியா­கங்­களைச் செய்­தோம். எ…

  7. வெள்ளிக்கிழமை, 12, மார்ச் 2010 (13:10 IST) ஈழத்தமிழருக்கு செயற்கை கால்கள் வழங்குகிறது இந்தியா இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கண்மூடித்தனமாக வெறித்தாக்குதலில் ஈடுபட்டது. அதில் சுமார் 50ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் குண்டு காயம் காரணமாக கை, கால்கள் இழந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களில் சுமார் 1 1/2 லட்சம் பேர் இன்னமும் தடுப்பு முகாம்களில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சிகளில் உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் உள் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே போரில் உடல் உறு…

    • 6 replies
    • 740 views
  8. (ப.பன்னீர்செல்வம்) முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அல்ல பிரபாகரனை நினைவுகூருவதற்காகவே விக்கினே­ஸ்வரன் நினைவுத் தூபி நிறுவப் போகின்றார் எனக் குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். தனித் தமிழீழத்துக்கான அரசியல் நகர்வுகளை வட மாகாண சபை மெது மெதுவாக நகர்த்தி வருகிறது. இது பயங்கரமானது என்றும் அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முள்ளிவாய்க்காலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட வேண்டுமென்றும்' வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமர­சேகர இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/36106…

  9. ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.தான் ஜெனீவா செல்லப்போவதில்லையென கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை பற்றி கேள்வி எழுப்பிய வேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென்றே தெரிவித்ததாகவும் ஆனால் வழமை போன்றே அவ்வூடகம் திரிபு படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். http://www.pathivu.com/news/29462/85//d,article_full.aspx

  10. ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்திருந்தனர். இதனையடுத்து, அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு பிரதமரும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1274760

  11. இலங்கையில்... போராட்டங்கள் மீதான, அடக்குமுறைக்கு... ஐ.நா. நிபுணர்கள் கண்டனம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது…

  12. தமிழ் மக்களை படுகொலை செய்த மகிந்த ராசபக்சவின் கைப்பொம்மையாக செயற்படுபவரும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் சிறுமிகளை கடத்தி படுகொலை செய்த பிள்ளையானுக்கும் அவரது குழுவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பத்திரிகையாளரும், ஆசிரியருமான காரைதீவைச்சேர்ந்த வி.ரி.சகாதேவாராசா கேட்டுள்ளார். காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் படுகொலைகளைப்புரிந்த பிள்ளையானுக்கு வி.ரி.சகாதேவராசா பொன்னாடை போர்த்தினார். பிள்ளையானுக்கு காரைதீவில் பொன்னாடை போர்த்திய சம்பவம் தன்மானம் உள்ள காரைதீவு மக்களுக்கு வேதனையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சில சலுகைகளுக்காக சகாதேவராசா போன்றவர்கள் காரைதீவு மக்களையும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களையும் அடகுவைப்பது கண்…

    • 0 replies
    • 925 views
  13. யாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சர்ஜரி சத்திரசிகிச்சை வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார். கொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கலாநிதி அமுதா கோபாலன் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாகவும், விபத்துக்கள், தீக்காயங்கள் காரணமாகவும் ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையி…

  14. ஜனாதிபதி... "மௌனம்" கலைய, வேண்டும் – நாமல் மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித…

    • 1 reply
    • 269 views
  15. சவாலுக்கே இடமில்லாத பெரு வெற்றியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பு இந்தப் பொதுத் தேர்தலில் ஈட்டியுள்ளது என்பது சந் தேகத்துக்குரியதல்ல. இன்னும் சுமார் பத்து ஆசனங்களை எதிர்த் தரப்பில் இருந்து சுருட்டிக் கொண்டால் இந்த நாட்டின் அரசியல் தலைவிதி யைத் தம்மிஷ்டப்படி மாற்றியமைக்கக் கூடிய வகையில் அரசமைப்பைத் தன் எண்ணப்படி நிலைநிறுத்தத்தக்க விதத் தில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான் மையை அவர் பெற்றுக்கொண்டு விடுவார் என்பதிலும் ஐயமில்லை. அப்படி எதிரணியிலிருந்து தேவையான எண்ணிக்கை எம்.பிக்களை வாரி எடுப்பதும் அவருக்கு அப்படியொன்றும் சிரம மான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதும் கூட உறுதி. இப்படி ஒருபுறம் நிறைவேற்று அதிகார ஜ…

    • 2 replies
    • 2.3k views
  16. ஜெனீவா குறித்த நகர்வுகளைத் தீர்மானிக்க கூட்டமைப்பில் உயர்மட்டக்குழு நியமிப்பு! – சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல். [sunday, 2014-02-23 18:20:16] ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உயர் மட்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். இதேவேளை வட மாகாணசபையின் செயற்பாடுகள் மற்றும் செயற்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக ஆராய மேலுமொரு உயர் மட்ட குழு வொன்றும் நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நியமிக்கப்பட…

  17. ரம்புக்கனையில்... அமுல் படுத்தப்பட்டிருந்த, ஊரடங்குச் சட்டம் நீக்கம் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். எவ்வாறிருப்பினும் முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்…

  18. புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். அமைச்சர்கள் விபரம் 1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர் 3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர் 4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் 5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர் 6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், ம…

  19. உயிரிழந்தவர்களில்... புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி. 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல் கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளது. தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 17 பேரில் சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் உள்ளாரா என்பதை அறியவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஹரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான் தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்தனர். இருப்பினும், அந்த நேரத்தில் டி.என்.ஏ. சோதனைகள் சம்பவ இடத்தில் சாரா ஜாஸ்மின் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. முந்தைய இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட சோதனையில…

  20. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர்: பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். புலிகளுடனான ய…

  21. ரணிலுடன், இணைந்து பணியாற்ற... எதிர் பார்ப்பதாக, அறிவித்தது அமெரிக்கா! புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என அவர் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு தற்போது தேவையான தீர்வுகளை நீண்ட கால அடிப்படையில் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பெறுமதியான நகர்வுகளை முன்னெடுக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தனது …

  22. விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி அரசு நாடகமாடுகிறது: ஐங்கரநேசன் குற்றச்சாட்டு [sunday, 2014-03-23 09:20:59] இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி, யுத்தம் நடைபெற்ற வடபகுதியில் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அண்மைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதிகள் வெள்ளிக்கிழமை இரவு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சனிக்கிழமை…

  23. இலங்கையின் இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபை நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை இலங்கை ஜனாதிபதியும் அரசும் நிராகரித்துள்ள நிலையில், வடக்கு மக்கள் அதனை பெருமெடுப்பில் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் செம்மையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர். ஆனால் தீர்மானம் முழுமையாகவும் உறுதியாகவும் நடைமுறைப் படுத்தப்படுவதை அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். இதற்கிடையே இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காம…

  24. கிளி., முல்லைத்தீவு பொலி­ஸாரை சந்­தித்­தது ஜரோப்பிய நாடா­ளு­மன்­றக் குழு FacebookTwitterPinterestEmailGmailViber கிளி­நொச்சி,நவ.3ஜரோப்­பிய நாடா­ளு­மன்ற ஒன்­றி­யக்­கு­ழு­வி­னர் நேற்று கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்ட பொலி­ஸாரை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­­னர். கிளி­நொச்சி மாவட்ட பொலிஸ் அலுவலகத்தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.சந்­திப்­பின்­போது மாவட்­டங்­க­ளில் இடம்­பெற்­று­வ­ரும் குற்­றங்­கள் மற்­றும் பிரச்சி ­னை­கள், பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட பல விட­யங்­கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. அதில் கிளி­நொச்சி மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர் மகேஸ் சேன­நா­யக்க மற்­றும் வடக்கு மாகாண சிவில் மற்­றும்…

  25. டக்ளஸ் தேவானந்தா, உட்பட... மேலும் 08 அமைச்சர்கள், பதவியேற்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் விதுர விக்ரமநாயக்க பௌத…

    • 14 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.