ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
பெரஹெராவில் ஏற்பட்ட விபரீதம் – 17 பேர் காயம் கொழும்பு கோட்டை- ரஜமகா விகாரையில் இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்ததில் 17 பேர் காயமடைந்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க கோட்டை – ரஜமகா விகாரையின் 119ஆவது பெரஹெரா நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதனை காண்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்டனர். இதன்போது, குறித்த பெரஹெரா பேரணி விகாரையை நெருங்கியவேளை, யானையொன்றுக்கு மதம் பிடித்தது. இதனையடுத்து, யானை வீதியில் ஓடிச்சென்று, பேரணியில் இருந்த இன்னொரு யானையுடன் சண்டையிட்டது. இதனால், அந்த யானைக்கும் மதம் பிடித்தமையால், பெரஹெர நிகழ்வைக் காண வந்திருந்த 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 பெண்களும் உள்ளடங்க…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் அவர்களை தேடி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்த இலங்கையில் அமைதி நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்திலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமையே நிலவி வருகிறது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதிலும், காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் முடிவடைந்துள்ள பின்னணியில், காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மாதம்தோறும் நிவாரணத் தொகை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்ப…
-
- 1 reply
- 391 views
-
-
Share0 “யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று (07) நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடத்தை ய…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்குகிறார்… September 8, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மன்ற விசேட தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதன்படி, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். http://globaltamilnews.net/2019/13…
-
- 0 replies
- 411 views
-
-
ஆனையிறவு சோதனைச் சாவடி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம்- கிளிநொச்சியை தரைவழிப்பாதையூடாக இணைக்கும் ஆனையிறவு சோதனைச் சாவடி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனைச் சாவடி நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைச் சாவடிகள், காவலரண்கள் ஆகியன அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டன. ஆனால், ஆனையிறவு பகுதியில் மாத்திரம் சோதனை சாவடிகள் நீக்கப்படவில்லை. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பினை வெளி…
-
- 0 replies
- 395 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை – சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவேன் என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மாநாடு, நேற்று (சனிக்கிழமை) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றது. அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், ஹரின் பெர்னான்டோ, சந்திரானி பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, அமைச்சர் சஜித் பிரேதமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து, கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பி…
-
- 0 replies
- 247 views
-
-
யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. வாயு சக்தி விற்பன்னர் தனியார் நிறுவனம், 2.2 பில்லியன் ரூபா முதலீட்டில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும், யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனம் 2.2 பில்லியன் ரூபா முதலீட்டில் மற்றொரு காற்றாலை மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளன. இந்த நிறுவனங்கள், 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளன. இதன் மூலம், எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்படும் என்றும்ம் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. http:…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் இலங்கையின் கலாசார பூமி: நல்லூரே தமிழரின் கேந்திரம் – யாழில் ரணில் எமது நாட்டின் கலாசார வரலாற்றில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இருக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நல்லூர் நகரமே தமிழ் மக்களுக்கு கேந்திர பிரதேசமாக பிரதேசமாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ள அவர், இந்த மாநகரத்தை போற்றத்தக்க வகையில் கட்டியெழுப்பவுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாண நகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “குறிப்பாக வடக்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதே நேரத்தில் தமிழ்…
-
- 0 replies
- 378 views
-
-
NEWS ரணிலும் களத்தில் குதிக்கிறார்? ஜானதிபதி தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அறியப்படுகிறது. ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சமூகமளித்திருந்த கூட்டமொன்றில் அவர் இதைத் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதே வேளை கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்திருந்ததுடன் பிரசாரக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக எவரையும் வேட்பாளாராக அறிவிக்காத நிலையில் தந்னையே வேட்பாளராக நியமிக்கும்படி சஜித் கட்சி அங்கத்தவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும்படி இக்கூட்டங்களை ந…
-
- 0 replies
- 334 views
-
-
வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப் பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 930ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்தனர். வரதராஜ பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட படத்தை தாங்கியவாறு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…
-
- 3 replies
- 568 views
-
-
சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தீவகம் அல்லைப்பிட்டிச் சந்தியில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் வாகனமே விபத்துக்குள்ளாகியது. அவரது உறவினரான வயோதிபப் பெண்ணே அதிர்ச்சியில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வேலணையிலிருந்து ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் அல்லைப்பிட்டிச் சந்தியில் விபத்துக்குள்ளாகியது. அதன் சாரதி தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியதில் நிலைகுலைந்ததால் விபத்து இடம்பெற்றத…
-
- 0 replies
- 308 views
-
-
September 7, 2019 காரைதீவில் எரிந்த நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை(7) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது- பிரத்திய…
-
- 0 replies
- 301 views
-
-
September 5, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது. தெல்லிப்பளை துர்க்…
-
- 6 replies
- 1.4k views
-
-
2500 ரூபாய் பிணைப் பணம் இல்லாது சிறையில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் மரணம் அடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மரணமடைந்த கைதியின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 4 ம் திகதி சிறு குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த கைதி ஒருவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் மோசன் மூலம் ஆஜராகிய போது அவருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி 2500 ரூபாய் தண்டப்பணம் செலுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். இருந்தும் குறித்த நபரிடம் 25000 ரூபாய் தண்டப்பணம் இல்லாததால் குறித்த நபரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். நேற்று அதிகாலை குறித்த நபர் …
-
- 0 replies
- 442 views
-
-
தேர்தல் காலத்திலயாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன்.யாழ் மாநகர சபை மண்டபம் வெறுமனே சின்னமாக இருக்காது எமது அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பான மாநகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைத்தானத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் பேச்சை குறைத்து கடினமாக உழைக்க வேண்டும்.யாழ்ப்பான மாநகர சபையின் வரலாற்றினை யாரும் மறக்க முடியாது.அது மறக்கக் கூடிய வரலாறு அல்ல.ஏனெனில் அது மக்களின் கண்ணீரிலும் இரத்தத்தினாலும் உறைந்துள்ளது.இப்போது அழிந்த மாநக…
-
- 0 replies
- 363 views
-
-
-மு.தமிழ்ச்செல்வன் சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு சொந்தமான காணியையே, இவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்க பிரதேச செயலாளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த காணியில் 1988ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்கு கிடைக்காமையால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில்…
-
- 3 replies
- 958 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாது, அரசியல் பழிவாங்கள்கலே இடம்பெற்றதாக எதிர்க்கட்சித தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட…
-
- 3 replies
- 574 views
-
-
யாழ். மாநகர மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர் யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) நாட்டி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், …
-
- 0 replies
- 146 views
-
-
நா.தனுஜா) இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எந்த எல்லைக்கும் சென்று உதவத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்த பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஷஹீட் அஹ்மட் ஹஸ்மத், இது இலங்கைக்கு மாத்திரம் நாம் காட்டுகின்ற விசேட அக்கறையல்ல. மாறாக அது எமது தார்மீகப் பொறுப்பாகும் என்றும் கூறுனார். கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டல் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தானின் பாதுகாப்புதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான நட்பறவு என்பது மிகவும் உறுதியானதாகும். அது மிகவும் பெருமைக்கும் உரிய விடயமாகும். அதேபோன்று இலங்கையின் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிப்போர் குறித்த…
-
- 1 reply
- 531 views
-
-
பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்று விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜின ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்புனர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி…
-
- 8 replies
- 976 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரது ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என்றும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஏற்பாடு செய்த பேரணி இன்று குருநாகலை நகரில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2…
-
- 3 replies
- 971 views
-
-
10,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் சிறப்புத் திட்டம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது. இந்த கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 90 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார். தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கருகில் எடுத்துச் செல்வதை நோக்காகக் கொண்டும் இக்கண்காட்சி செப்டம்பர் 07ஆம் த…
-
- 0 replies
- 403 views
-
-
அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலிகாமம் பகுதி பிரதேச சபையின் தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. தேசியக் கட்சியின் தொகுதி அலுவலகம் சித்தன்கேணியில் அமைந்துள்ளது. தனியார் வீடொன்றில் இயங்கிவரும் அந்த அலுவலகத்தில் பிரதேச சபையில் வெற்றிபெற்ற அந்தக் கட்சியின் உறுப்பினர் பொ…
-
- 1 reply
- 810 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன. 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்…
-
- 0 replies
- 371 views
-
-
கோதுமை மாவின் விலையை இன்று அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை 5.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/64240 பாணின் விலையும் அதிகரிப்பு? இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 2 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையானது 5.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர…
-
- 0 replies
- 547 views
-