ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து திக்கற்று விக்கித்து பேதலித்து தவித்து நின்ற தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் வண்ணம் காத்திரமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை. முன்பு பிரித்தானியாவில் பிரித்தானியாவின் மிக முக்கிய அரசியற்தலைவர்கள் மட்டுமின்றி வேறுபல அரசியல் இராஜதந்திரிகளையும் அழைத்துவந்து சிங்கள அரசு தமிழர்கள்மீது நடத்திய இனப்படுகொலையை உலகறியசசெய்த…
-
- 0 replies
- 682 views
-
-
முதியவருக்கு உதவச் சென்றவர் மதில் இடிந்து விழுந்து உயிரிழப்பு - கொழும்பில் சம்பவம் By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 12:12 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பு- கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள வீட்டின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் நேற்று இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜோசப் வீதியில் அமைந்துள்ள வீட்டின் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டின் அயல் வீட்டில் உள்ள முதியவருக்கு உதவி செய்யும் நோக்கில் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு குறித்த முதியவரை வீட்டின் பின்புறத்தில் உ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 4 replies
- 1.1k views
-
-
அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! -ஒரு போராளியின் உள்ளக் குமுறல்- திகதி:17.12.2010 sankathi
-
- 12 replies
- 1.9k views
-
-
மலையக அரசியலில் அழுத்தங்களைப் பிரயோகிக்க புலிகளுக்கு உரிமை இல்லை என்கிறார் தொண்டமான் நாங்கள் மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற
-
- 0 replies
- 795 views
-
-
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில் பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தாபய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார். அமைச்சரின் மெய்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்த நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்த நபர் சகல உண்மைகளையும் கக…
-
- 0 replies
- 469 views
-
-
தெகிவளை-கல்கிசையைக் கைப்பற்றி தங்காலையில் ஏமாந்த மகிந்த அணி ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவியை சிறிலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ள அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி முதல்வர் பதவியைப் பிடித்துள்ளது. தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவிக்காக இன்று காலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சிறிலங்கா பொதுஜன முன்னணி நிறுத்திய நாவலகே ஸ்ரான்லி டயஸ் வெற்றி பெற்றார். அவருக்கு 23 வாக்குகள் கிடைத்தன. ஐதேக நிறுத்திய முதல்வர் வேட்பாளர் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளே கிடைத்தன. அதேவேளை பிரதி முதல்வர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்…
-
- 0 replies
- 196 views
-
-
கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவ முன்வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களக் குடியேற்ற அச்சுறுத்தல்கள் அதிகமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் மொத்தமுள்ள 25 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. அதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணி 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், ஜேவிபி 1 ஆசனத்தையும் வென்றுள்ளன. சிங்களக் கட்சிகள்…
-
- 3 replies
- 465 views
-
-
7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை: ஐநா அறிக்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை, அச்சுறுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள், முக்கிய மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகள் ஆகியவற்றால் இணைந்த பல பரிமாண நெருக்கடியை இலங்கை தொடர்ந்து எதிர்கொள்கிறது என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 200 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் இலங்கை ஆயுத கொள்வனவுகளில் ஈடுபட்டால் பொருளாதாரத்தடையினை விதிப்போம் என அமெரிக்கா 2009 இல் இலங்கையினை எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் இங்க்ஸ்னா தீர்மானத்தின் படி வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் ஆயுத வியாபாரம் செய்ய கூடாது எனவும் அப்படி செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படும் படவேண்டும் என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் திர்மானமாக இருக்கின்றது. இதனை இலங்கைக்கு ஞாபகமூட்டியே அமெரிக்கா மிரட்டியது. ஆனால் இலங்கை அமெரிக்காவிற்கு காதில் பூ வைத்துவிட்டு தேவையான ஆயுதங்களை ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்தது. இதனை தமது உளவு அமைப்பின் ஊடா…
-
- 1 reply
- 705 views
-
-
மாகாண சபையின் தவறாலேயே ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன!! மாகாண சபையின் தவறாலேயே ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன!! வடக்கு மாகாண சபை எல்லைக் கிராமங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ளாது மிகப் பெரிய தவறை விட்டுள்ளது. அதனாலேயே அங்கு ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் த…
-
- 0 replies
- 251 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உத்திரவாதம் இல்லாமல் பேச்சுக்கள் நடத்தக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஆயுதங்களை ஒப்படைத்து வன்முறைகளை நிறுத்துவதாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்காமல் பேச்சுக்களை மீளத் தொடங்கக்கூடாது. இத்தகைய உத்தரவாதம் இல்லாமல் பேச்சுக்களை நடத்துமாறு அரசாங்கத்துக்கு நோர்வே அழுத்தம் கொடுத்துள்ளது. நோர்வேயின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் இணங்கக்கூடாது. நோர்வே எப்போதுமே இரட்டை விளையாட்டுத்தான் விளையாடுகிறது. அமைதிப் பேச்சுக்களுக்கு என்று குறிப்பிட்ட தெளிவான கால வரையறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார் எல்லா…
-
- 0 replies
- 679 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்: விமல் வீரவன்ச [செவ்வாய்க்கிழமை, 17 ஒக்ரொபர் 2006, 18:43 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: வடக்கு-கிழக்கு இணைப்பான அரசியல் யாப்புக்கு விரோதமானது என்றும் சட்டவிரோதமானது என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சட்டவிரோதம் என்று பிரகடனப்படுத்தி நோர்வேயை அனுசரணையாளர் பணியிலிருந்து உச்சநீதிமன்றம் வெளியேற்ற …
-
- 1 reply
- 933 views
-
-
'பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்' - சுவிஸ் கொள்ளையர்கள். 'தர்மத்தை ஏமாற்ற நினைத்தால் தர்மம் ஏமாற்றிவிடும்' என்ற உண்மையின் தத்துவத்தை அறியாத 'எம்புரோட்டிக்' கள்ளர்கள் இன்று பிடிபட்டு மக்கள் முழி பேந்தப் பேந்த நிற்பதைப்பார்க்க நகைப்பாக உள்ளது. சர்வதேசத்திலே 'தமிழருக்கான' அந்தஸ்த்து(செம்மொழி) உயர்ந்துள்ளதன் காரணம் தமிழ்மொழியின் செழுமையும் அதன் பழமையும் ஆகும். அதே போல தமிழரின் வீரவரலாறு உயர்வதற்கு காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் தன்மையாகும். அந்தப் புனிதமான மாவீரர்களை உட்கொண்ட விடுதலைப்போரின் காரணமாக சுவிஸ் நாட்டில் உணர்வுள்ள மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி உரிய இடத்திற்கு போகாமல் மோசடி செய்யப்பட்டது, உலகில் எந்த சக்தி மன்னித்தாலும் புனிதமான மாவ…
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழ்மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே! - அமைச்சர் பஷீர் சேகுதாவூத் புகழாரம் இறந்த பின்னர் இன்னமும் தமிழர்களுக்குள் அதிகூடிய செல்வாக்குச் செலுத்தும் தலைவர் பிரபாகரனே என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும் என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்ததின நிகழ்வு ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு 'அஷ்ரப் விரும்பிய தேசிய ஐக்கியம்' என்ற நினைவுப் பேருரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும்…
-
- 1 reply
- 449 views
-
-
சிங்கள தேசம் புரிந்துகொள்ளாததால் சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை ; மனோ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக "சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம், தனியொரு நாடு என்ற இலக்கை கைவிட்டு, நாம் ஒரே நாட்டுக்குள் வாழ்வோம் என்ற செய்தியை, சிங்கள தேசத்துக்கு தருகிறார். அதன் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடியவில்லையா?" என நான் சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்கள் மூலமாக கடந்த சில நாட்களில் பலம…
-
- 0 replies
- 237 views
-
-
சட்டக்கல்லூரி பரீட்சை எழுதச் சென்ற நாமல் ராஜபக்ஸவிற்கு பரீட்சை நிலையத்தில் விசேட சலுகைகள்! வெள்ளி, 21 ஜனவரி 2011 15:52 சட்டக்கல்லூரி பரீட்சை எழுதச் சென்ற ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவிற்கு பரீட்சை நிலையத்தில் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டன. குளிரூட்டப்பட்ட தனியான அறை, இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய கம்பியூட்டர், கையடக்கத் தொலைபேசியை தன்னுடனேயே வைத்திருக்கும் வசதி என எல்லாச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சை மண்டபத்தில் இடவசதி இல்லாததாலேயே தனி அறை வழங்கப்பட்டதாக சட்டக்கல்லூரி அதிபர் டொக்டர்.டபிள்யூ.ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் சட்டக்கல்லூரி மண்டபத்தில் இடமில்லாத சந்தர்ப்பங்களில் மருதானை தொழில்நுட்பக் கல்லூர…
-
- 0 replies
- 756 views
-
-
கண்டிக் கலவரம் : 2 பிரதேச சபை உறுப்பினர்கள் தலைமறைவு!!! கண்டிக் கலவரத்தின் பிரதான சந்தேக நபர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியிருக்கும் இரு பிரதேச சபை உறுப்பினர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். திட்டம் தீட்டி கண்டி மாவட்டம் எங்கும் இன ரீதியிலான அரங்கேற்றிய வன்முறைகள் தொடர்பில் இது வரை 32 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் மற்றும் இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk/article/32807
-
- 0 replies
- 272 views
-
-
அவர்கள் செய்தால் கண்டனம் இவர்கள் செய்தால் கவலை எமது உரிமைகளைப் பெற உங்கள் கண்டனங்களும் கவலையும் தேவையில்லை எம் சக்தியே போதும் வாகரை தாக்குதல்: அமெரிக்கா ஆழ்ந்த வருத்தம் [வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2006, 18:50 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்தினரால் இடம்பெயர்ந்த அகதிகள் மீது வாகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரின் அறிக்கையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அறிக்கை விவரம்: இலங்கையின் கிழக்கில் வாகரை பிரதேசத்தில் நவம்பர் 8 ஆம் நாள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது சிறிலங்கா இராணுவம் நட…
-
- 0 replies
- 1.6k views
-
-
Tuesday, January 25th, 2011 | Posted by admin விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாழில் அரசியல் நடவடிக்கை! இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுகின்ற நபர் யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று நாட்களின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக உயர் நிலை விரிவுரையாளர்களைச் சந்தித்த அவர் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கின்றார். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டும் செல்லாத விரிவுரையாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கே.பி மிரட்டல் பாணியில் அவர்களை உடனடியாக வருமாறு அழைத்ததாக பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருக்கின்றது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து சமாதானத்தை ஏற்படுத்த முடியாது ஆயுதக் களைவின் பின்னரே பேசவேண்டும் என்கிறார் வீரவன்ஸ. பிரிவினைவாத பயங்கரவாதிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட்டே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் குறித்து பேச்சு நடத்தவேண்டும். வெளி நாட்டு சக்திகளுக்கும் ஆயுத பலத்துக்கும் அடிபணிந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வாஷிங்ரனில் நடைபெறும் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டு முடிவில் என்ன வகையிலான அறிக்கை வெளிவருமோ என அர…
-
- 8 replies
- 2k views
-
-
புலம் பெயர்ந்தோரை கோதபாயவிற்கு அறிமுகம் செய்த கே.பி – அரசியல் மாற்றத்தின் அழிவு சக்தி : அஜித் கே.பி என்ற குமரன் பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்றவர்களை கோதாபய ராஜபக்சவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பதினைந்து பேரளவிலான அரச ஆதரவாளர்கள் இலங்கை சென்று கே.பி யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின்னராக நடத்தப்பட்ட கோதபாய ராஜபக்ச , கே.பியின் மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் செய்தி வெளியிடப்ப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் அலுவலகம் கோதபாய அரச கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்ட மறுதினம் கே.பி குழுவின் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. இலங்கை இந்திய அரசுகளின் கே.பி ஊடான கிரிமினல் வலைப்பின்னலை புலம் பெயர் நாடுகளில்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கியூ.ஆர். குறியீடு அறிமுகம் By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 03:03 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இந்த ஆண்டு முதல் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் -அபிவிருத்தி குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன. அந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் போது, புதிய கியூ.ஆர். குறியீடு முத்திரையிடப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திர…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரில் நடைபெறவிருக்கும் நிலையில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் "லிபறேஷன்' என்ற பெயரில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்ற அறிக்கை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் 'திவயின' செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் இயங்கும் தமிழ்த் தகவல் மையமே இந்த "லிபறேஷன்' போர்க் குற்ற அறிக்கையை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளதாகவும் இதனை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐந்து முன்னணி உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழர் தகவல் மையம் சமர்ப்பிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிபறேஷன் போர்க் குற்ற விசார…
-
- 0 replies
- 1k views
-
-
புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் இலங்கை பங்கு சந்தை By DIGITAL DESK 5 17 JAN, 2023 | 12:41 PM ரொபட் அன்டனி புலம்பெயர் மக்கள் இலங்கையின் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக புலம்பெயர் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சென்று அங்கு விசேட பிரச்சார கண்காட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள விருக்கின்றோம் என்று கொழும்பு பங்குபரிவர்த்தனை நிறுவனத்தின் தலைவர் டில்ஷான் வீரசேகர தெரிவித்தார். மேலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை தரவுகள் தற்போது மத்திய தர மையப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதாகவும் மக்கள் இலகுவாக தமது பங்குச்சந்தை கணக்குகளை …
-
- 0 replies
- 324 views
-