Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல் – செய்திகளில் உண்மை இல்லை. April 9, 2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ஒரு தரப்பினர் மீது சேறு பூசும் நோக்குடன் யாரும் எதையும் குறிப்பிட முடியும். எனினும் ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறிய வகையில் குறித்த அவ் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதனை ஆராயாமல் குறித்த செய்திகளினை வலைப்பக்கங்களும், அச்சு ஊடகங்களும் பிரசுரித்தமை எமக்கு மனவேதனையினை ஏற்படுத்துகின்றது. தமிழ்த்தேசிய அடக்குமுறைகளிற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதால் தமிழ் மக்கள் மத…

  2. மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு April 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என நிலஅளவை திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த காணிகள் 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நாளைய தினம் 11ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் அடுத்…

  3. எம்.எப்.எம்.பஸீர்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறபப்டும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை ந…

  4. விசமிகளால் பதாதைகள் உடைப்பு யாழ்.செம்மணி வீதியில் கிறிஸ்தவ (சபை) மதத்தினை சார்ந்தவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் உள்ள யாழ்.வளைவுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை செம்மணி ஈஸ்வரர் என அழைத்தனர். அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகிலும் , சற்று தொலைவிலுமாக கிறித்தவ சபை ஒன்றினை சார்ந்தவர்கள் என நம்பப்படும் சிலரால் பதாதைகள் வைக்கபட்டன. அதனை அவதானித்த இந்து மதத்தை சேர்ந்த சிலர் பதாதை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ…

  5. (எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய வாழ்வையும், எதிர்காலத்தையும் கருத்திலெடுக்காமல் தங்களுடைய வாழ்வுக்காகவும், சுயநலன்களுக்காகவும் தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச்செயலாளர் பாஸ்டர் ஜோன் லோகநாதன் தெரிவித்தார். ஓட்டமாவடியில் நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் திறப்புவிழா நிகழ்வு அண்மையில் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள…

  6. (ஆர்.யசி) தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். …

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கத்தினால் 99 சதவீத நடவடிக்கைகளை நாம் பூர்த்தி செய்திருந்தோம். அவர்களின் விடுதலைக்காக ஒரு சதவீத நடவடிக்கையே இந்த அரசாங்கத்திற்கு இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் சுமந்திரன் …

  8. நாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி தவறு எனவும் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது எனவும் குறிப்பிட்டார். …

  9. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புத்துாா் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவர் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்துள்ளார். அந்த கைகுண்டை வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல…

  10. கடந்த வாரம் ஏமாற்­றித் தன்­னி­டம் தங்­கச் சங்­கி­லியை அப­க­ரித்த நபரை நேற்­று காவல்துறையினரிடம் பிடித்­துக் கொடுத்­த மூதாட்டி, அம்மனின் கிருபையால் தான் திருடனை பிடிக்க முடிந்தது என கூறினார். கடந்த பங்­கு­னித் திங்­கள் பொங்­கல் உற்­ச­வத்­துக்­காக அச்­சு­வே­லி­யி­லி­ருந்து மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் கோவி­லுக்­கு மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருண்ந்த வேளை அவரை உட­ன­டி­யாக அறி­வித்­தல் பந்­த­லுக்கு வரு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அங்கு சென்­ற­போது, அங்கு நின்ற ஒரு­வர் உங்களின் மகன் விபத்­தில் சிக்கி காய­ம­டைந்து சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்குகொண்ட…

  11. அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள் யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது. அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பஸ் நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை…

  12. இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த இணைத்தலைமைப் பதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கானதும், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கானதும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கானதும் என மூன்று இணைப்புக்குழுக்களின் இணைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் அவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் என்ற நியம…

  13. மரண தண்டனை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய வேண்டுகோள் மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசாங்கம் தொடரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது இலங்கையிலுள்ள பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து நோர்வே சுவிட்சர்லாந்து பிரிட்டன் மற்றும் கனடா அவுஸ்திரேலியா ஆகியநாடுகளின் தூதரகங்களுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது இலங்கை அரசாங்கம் போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக 43 வருடங்களின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்…

  14. உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு யாழ்ப்பாணம் தனங்களப்பில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தைய வாமதேவன் தலைமையில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது. அறுகுவெளிப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் லண்டன் முதலீட்டாளர் கந்தையா பிரேமதாஸ் மற்றும் ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவனமும் இணைந்து, சகாதேவன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வி.சகாதேவனின் ஆலோசனை…

  15. “கடற்படை , இராணுவத்தின் தேவைகளுக்காக யாழில் காணிகளை சுவீகரிக்கத் திட்டம்” யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் கடற்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளுக்காக மட்டும் தற்போது 43 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அக் காணிகளை அளவீடு செய்து சுவீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது. இதன்போது , இவ்வாறு அரசாங்கம் காணிகளை அளவீடு செய்வதனை தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காணிகளை அளவீடு செய்வதற்கான அனுமதிகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் கணிகளை வழங்குவதில்லை எனவும் மேற்கூறிய 43 இடங்கள் தொ…

  16. கோட்டாபய தோல்வி அடைவது உறுதி: ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்தரப்பினர் நிறுத்தினால் ஐக்கிய தேசிய கட்சி மிக இலகுவாக தோற்கடித்துவிடுமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அஜித்.பி.பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பரந்தப்பட்ட முன்னணியாக களமிறங்க ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளி கட்சிகளும் தீர்மானித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசியக்கட்சியின்…

  17. April 6, 2019 சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் 26 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (05-04-2019) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை சுற்றி சோதனையிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படடவர்களில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றான். இவர்கள் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படு…

  18. இந்தியா - இலங்கை கரம் கோர்த்தது: போதை மருந்து கடத்தல் குறையுமா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் …

  19. April 8, 2019 பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸ்டன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் காவல்துறைப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து இருவரிடமும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவி…

  20. April 8, 2019 தெற்கில் இருந்து வடக்கு வரையில் பந்தய புறாக்கள் பறந்து சாதனை படைத்துள்ளன. மாத்தறை டொந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் புறா பந்தய போட்டி நடத்தப்பட்டன. பந்தய புறாக்கள் கழகம் யாழ்ப்பாணம் (பபுகயா) கடந்த இரண்டு வருடகாலமாக புறா பந்தய போட்டிகளை நடாத்தி வருகின்றது. அந்நிலையில் இலங்கையின் மிக தூர போட்டியான “ட்ராகன் மவுத்” போட்டி யாழ்ப்பாணத்தில் பிரபல மகப்பேற்று மருத்துவ நிபுணரான கே. சுரேஷ்குமாரின் அனுசரணையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தபப்ட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து , தரைவழி பாதையாக சுமார்…

  21. சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன் சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறையைக் கோருகின்றார்கள். நாங்கள் ஒரு கலப்பு முறைக்கு இணங்கியிருந்தோம். அந்தவகையில் தற்போதும் கலப்புமுறை தான் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது. காரணம் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறை எனின், அது இலங்கையில் வேண்டுவது மிகவும் கடினமாகும். அந்தத் தீர்ப்புக்களை எமது நாட்டில் செயற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்…

  22. தென்பகுதி மீனவர்களால், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை…. April 8, 2019 முல்லைத்தீவில் தங்கி இருந்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்பவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டு சேதமாக்க படுவதனால் தமது வாழ்வாதராம் கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவில் தங்கி நின்று கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமது தொழிலுக்காக நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறித்த மீனவர்கள் முல்லைத்தீவில் இருந்த காங்கேசன்துறையை அண்டிய யாழ்.குடா கடல் பகுதிக்கு வந்தே கடலட்டை பிடிக்கும் தொழில் செய்கின்றனர். அவர்கள் தாங்கள் தங்கியுள்ள பகுதியில் இருந்து தொழில் செய்யும் பகுதிக்கு சென்று வரு…

  23. மாகாண சபைத் தேர்தல் – உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோர வேண்டுகோள்… April 8, 2019 மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தினைக் கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையினை கடிதம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனாவிடம் விடுத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில், சட்டரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதால், அதனைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கே மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற…

  24. இலங்கை படைகள் வசம் இருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 54 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே, மேற்படி கா…

  25. ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இந்திய பாதுகாப்புச் செயலர் இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்தையிலீடுபடவுள்ளார். இந்த பேச்சுவார்ததையின் போது இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இலங்கைக்கு இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் இலங்கை வந்திருந்தனர். இருநாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் பாதுகாப்பு விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.