Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போயிங் விமான சேவைகள் இலங்கையில் உள்ளனவா? – விமான போக்குவரத்து பணிப்பாளர் விளக்கம் இலங்கை வான்பரப்பில் போயிங் 737-8 மக்ஸ் ரக விமானங்கள் சேவையில் இல்லையென இலங்கை சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார். போயிங் ரக விமானங்கள் குறித்து இலங்கை வாழ் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். ”உள்நாட்டு விமான சேவை, போயிங் 737-8 மக்ஸ் விமானங்களைப் பயன்படுத்துவதில்லை. அத்தோடு தரையிறக்கப்படுவதும் இல்லை. இலங்கைக்கு விமான சேவைகளை வழங்கும் 6 நிறுவனங்கள் முன்பதாக போயிங் விமான சேவையினை பயன்படுத்தி இருந்தன; எனினும் தற்போது அந்த சேவைகளை இந்நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இதேவேளை இந்தியாவும் இந்த ரக சேவைகளை நிறுத்திய…

  2. கடந்தகால மோசடிகளை விசாரிக்க வருகிறது மற்றுமொரு விசேட நீதிமன்றம்! பாரிய நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் குறித்து விசாரிப்பதற்காக மற்றுமொரு விசேட மேல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அமையவுள்ள இந்த விசேட மேல் நீதிமன்றத்தை நீதி மன்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள திறந்துவைக்கவுள்ளார். இதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், அவற்றை துரித கதியில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் முனைப்பில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம…

  3. முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். அதில் கேப்பாப்பிலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக உள்ளது எனக் கூட்டமைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்து, கூட்டமைப்பினர் முன்னிலையில் இராணுவத் தளபதியைத்…

    • 3 replies
    • 473 views
  4. இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான குறித்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சென்றுள்ள அந்த பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை, மகாவலி அபிவிருத்தி திட்டமூடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின…

  5. யாழ். பொலிஸாரின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள ரெமிடியஸ் குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளதென ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ்.பொலிஸார் தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அமர்வின் போது குற்றங்களை தடுக்க விசேட பொலிஸ் காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

  6. கரன்னகொட விவகாரத்தையும் ஐ.நா. கவனத்திற்கொள்ள வேண்டும்: கூட்டமைப்பு வலியுறுத்தல் பதினொரு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட விவகாரத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவனத்திற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற செலவீனத்திற்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது எனவும், …

  7. இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது …

  8. (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் சி.ஐ.டி.யினர் இன்றைய தினம் 6 மணிநேர விசாரணையை முன்னெடுத்தனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாகவே இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. இன்று மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வக்கு மூலம் பெற்றதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அதன்படி அத்மிரால் வசந்த கரன்னகொடவிடம் குறித்த சம்பவம் தொடர்பில் 14 மணிநேர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள…

  9. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை சார்பில் செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும் - மஹிந்த சமரசிங்கவுக்குமிடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலை மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது அவர்களின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு சாட்சியமளிக்க வேண்டாமென கூறிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது, இந்த பூசுற்றல் வேலையை என்னிடம் வைத்துகொள்ள வேண்டாம் என சபை முதல்வர் சபையில் சினத்துடன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இவ் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதி…

  10. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் கரடிபோக்குச் சந்தியில் கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் பிரதேச சபையானது சட்டவிரோதமாக ஐந்து பேருக்கு வியாபார நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய விடயம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவையும் மீறி பிரதேச சபை செயற்பட்டு வருகிறது என கரைச்சி பிரதேச சபையின் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த பகுதியில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் முன்னாள் போராளிகளுக்கு கடை வழங்குவதாக தெரிவித்து தனக்கு நெருக்கமானர்களுக்கும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உறவினருக்குமாக ஐந்து பேருக்கு கடையினை வழங்கியுள்ளார். ஆனால் இவர்கள் அனைவரும் தற்போது ப…

  11. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்தன. இந்தப் பாதிப்புக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3250 நெற் பயிர்செய்கையாளர்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் அழிவுக்கேற்ற வகையில் வழங்கவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டும் வருகிறது. ஆனால் 3250 நெற் செய்கையாளர்களில் பலர் பிறிதொருவரின் வயல் காணியை குத்தைக்கு எடுத்தே வயல் விதைப்பை மேற்கொண்டனர். வெள்ள அழிவும் குத்தைக்கு எடுத்து விதை…

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று புதன் கிழமை (13) காலை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று புதன் கிழமை (13) காலை 8 மணி முதல் 8.30 மணிவரை தமது பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்பு பட்டி அணிந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்ட…

  13. March 13, 2019 நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இவ்வாறு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது …

  14. கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை March 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வயதான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை, கை, …

  15. ஐ.நா. பயணத்தில் மைத்திரியுடன் கைகோர்த்தது ரணில் அணி! வெளிவிவகார அமைச்சர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திரு.ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழுவினரே ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளனர்…

  16. March 7, 2019 மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாக இருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது. மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்…

  17. சிலாபத்துறை கடற்படை முகாமுக்கு முன் 22 ஆவது நாளாக தொடரும் போராட்டம் March 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று புதன் கிழமை 22 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. யுத்ததின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் தமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலைய…

  18. கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கத்தில் உள்ளனர்! - சீ.வி.விக்னேஸ்வரன் அரச அனுசரணையால் கிடைத்துள்ள செல்வச் செழிப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மயங்கியுள்ளதாலேயே அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோருகின்றார்கள் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 4 வருடங்களாக ஐ.நா பிரேரணையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை. மாறாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று உயர் பதவிகளில் உள்ளோர் கூறியுள்ளார்கள். இலங்கை ஏதாவதொரு கடப்பாட்டை நடைமுறைப்பட…

  19. கூட்டமைப்பின் முயற்சியால் – கேப்பாப்பிலவு காணிகளுக்கு விடிவு!! பதிவேற்றிய காலம்: Mar 13, 2019 முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். அதில் கேப்பாப்பிலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக உள்ளது எனக் கூட்டமைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்து, கூட்டமைப்பினர் முன்னிலையி…

  20. பட்ஜெட்டில் உயர் கல்வி அபிவிருத்திக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் ஹக்கீம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்வித் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் வளங்களை அதிகரிப்பதற்காக 26 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் சவாலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாலேயே எதிர்க்கட்சியினரால் அதனை விமர்சிக்க முடியாதிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டி க்கா…

    • 0 replies
    • 170 views
  21. பட்ஜெட்டில் 43 மேலதிக வாக்குகளுக்கு காரணம் என்ன – வாசுதேவ விளக்கம் அரசாங்கம் பாராளுமன்றத்திலுள்ள சில எம்.பி.க்களுக்கு பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். http://www.dailyceylon.com/179267

    • 0 replies
    • 114 views
  22. சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடு- தோற்கடிக்கப்படுமா? சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன. இன்று சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அதிபரின் செலவுகளாக 13.5 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 8.2 பில்லியன் ரூபா அபிவிருத்தி செயற்பாடுகளுக்கானதாகும். அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீட்டை குழு நிலை விவாதங்களின் போது, தோற்கடிக்கப் போவதாக …

    • 0 replies
    • 95 views
  23. வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்பு – ஒளித்து விளையாடிய கூட்டமைப்பு 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க நேற்று கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த போதும், அதன் 11 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர். வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை வரை முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் ஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன்…

    • 0 replies
    • 95 views
  24. இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா! இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றுக்கு 40 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில், 32.58 மில்லியன் டொலர் இலங்கைக்காக ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மனிதாபிமான …

  25. அமலிடம் முக்கிய பொறுப்புக்களை கையளித்தார் ஜனாதிபதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி நியமனம் இன்று ஜனாதிபதியால் காலை 8.30 க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி 01. கிராம சக்தி, 02. சிறுநீரக நோய்த்தடுப்பு, 03.தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, 04. சிறுவர் பாதுகாப்பு, 05. தேசிய உணவு உற்பத்தி, 06.சுற்றாடல் பாதுகாப்பு, 07.நிலைபேறான அபிவிருத்தி, 08. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையினை கருத்தில் கொண்டு மேற்படி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதியால் பரிந்துரை ச…

    • 1 reply
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.