Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் பீடி இலையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த பீடி இலைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சங்குமால் கடற்கரையில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த வேல்முருகன், கார்த்தி என்பது தெரியவந்தது. …

  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள் முழமையாக அருகில் உள்ள வடிகாலுக்குள் விடப்படுவதால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இச் சுகாதார சீர் கேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பலதடவை வலியுறுத்தியுள்ள போதும் உடன் நடவடிக்கை எடுக்க யாழ்.மாநகர சபை நிர்வாகம் மறுத்துவருவதாகவும் அவர்கள் மேலும் குறை கூறியுள்ளனர். யாழ்.மாநக சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வ.பார்த்திபன், எஸ்.தனுஜன் ஆகியோரினாலேயே மேற்படி குற்றச்சாட்டு முன…

    • 2 replies
    • 531 views
  3. சிஐடி விசாரணையை நிறுத்தக் கோரிய மகிந்த – நிராகரித்தார் சபாநாயகர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார். நாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். நாடாளும…

  4. எதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற மொழிக்கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ”மொழிகளைக் கற்போம், மனதை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு முகத்துவாரத்திலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வடக்கு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.madawalaenews.com/2019/02/blog-post_117.html

  5. வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில் முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான – – தார்­மீக ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன. …

  6. சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது - டக்ளஸ் இப் பிரதேசம் யுத்தத்திலிருந்து மீண்டாலும் தவறான அரசியல் வழி நடத்தலாலும் பிரதேசவாத அரசியல்வாதிகளின் சுயநலத்தாலும் பொருளாதாரம் மற்றும் இதர அபிவிருத்திகளில் முன்னேற்றம் காணமுடியாதிருக்கிறது. இதற்குக் காரணம் அரசியல் தொடர்பில் தேர்தல் நேரங்களில் வழங்கப்படும் போலியான வாக்குறுதிகளாகத் தான் இருக்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோர…

  7. February 23, 2019 மூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து “ஒற்றுமை பாடசாலை” எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கம் மேம்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா இன்று (23) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்க…

  8. ஜனாதிபதி பதவிவிலகுவதே பொருத்தமானதாக அமையும் - ஜே.வி.பி. (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் நோக்கத்தில் அரசியலமைப்பு பேரவையினை சாடும் ஜனாதிபதி பதவி விலகுவதே பொருத்தமானதாக அமையும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கும் தகைமை ஜனாதிபதிக்கு கிடையாது. இவரது கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பு பேரவை நூறு சதவீதம் சிறப்பானது என்று மக்கள் விடுதலை முன்னணியினரும் குறிப்பிடவில்லை. ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றது அவற்றை சுட்டிக்காட்டியே மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் இன்…

  9. February 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக…

  10. நாடாளுமன்ற குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில், இடம்பெற்ற குழப்பங்களின் போது, 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐதேகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜேவிபி உறுப்பினர் ஒருவருமே தவறிழைத்திருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 77 இன் கீழ், தவறிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காவல்துறை திணைக்களம், குற்றப் புலனா…

  11. மைத்திரி-மஹிந்த புதிய கூட்டணி இன்னும் ஒரு மாதத்தில், கொள்கையளவில் இணக்கம்- SB ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புதிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமைக்க முடியுமாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மூன்று பிரதான அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. …

  12. மைத்திரி- மஹிந்த பேச்சுவார்த்தையில் பசில் ஏன் கலந்கொள்ளவில்லை- ஸ்ரீ ல.சு.க. விளக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜக்ஷவுக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லையென தன்னால் கூற முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அன்றைய பேச்சுவார்த்தையில் கட்சித் தலைவ…

  13. பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்- பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி லண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்து, சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்தும், அவர் சிறிலங்காவுக்குப் புறப்பட்ட விடயத்தில் பிரித்தானியாவின் பங்கு குறித்தும், பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன. நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சிறிலங்காவுக்குப் புறப்பட்டதில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் இராஜாங்கச் செயலரிடம், அவரது திணைக்களத்தின் பங்கு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன், கேள்வி எழுப்பினார். 2019 ஜனவரி 21…

  14. அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் சமந்தா பவர் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீரநிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் சிறிலங்கா வரவுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் நாள் பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளது. இதில் சமந்தா பவர் பங்கேற்கு உரையாற்றவுள்ளார். இராஜதந்திரியும், கல்வியாளரும், மனித உரிமைகள் சட்டவாளருமான, சமந்தா பவர், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், முக்கிய பதவிகளை வகித்திருந்தார். http://www.p…

  15. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு? முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக அட்மிரல் கரன்னகொடவிடம், வாக்குமூலம் ஒன்றைப் பெற்று கொள்வதற்காக பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றிந்தனர். எனினும் குறித்த பொல்ஹென்கொட முகவரியில் அவரது சகோதரர் வசித்து வரும் நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வேறொரு முகவரியினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், கரன்னகொடவின் சகோதரர் வழங்கிய பத்தேகனவில் உள்ள கரன்னகொடவின் வீட்டுக்கு கிருலப்பனைப் பொலிஸார் சென்றபோதும் அவர் அந்த முகவரியில், இல்லையென கிருலப்பனை பொலிஸ் நிலைய அதிகார…

  16. February 22, 2019 “நான் சிங்கள பெளத்தனாக பிறந்தமையால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன்”என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்த வேளை அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்த…

    • 1 reply
    • 507 views
  17. யாழ்ப்பாணம் சாவகச்சேரி உணவு விடுதியில் கொள்ளையிட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்ட பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி இ.சேந்தன் தலைமையிலான குழுவினர் சகோதரர்களான இரு சந்தேக நபரிடமும் மேற்கொண்ட கடும் விசாரணைகளின் பின்னர் பொருள்களை மீட்டனர். மட்டுவிலைச் சேர்ந்த நபரிடம் ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட நிலையில், உடையார்கட்டைச் சேர்ந்த மற்ற சந்தேகநபரிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய தொலைக்காட்சி ,றிசிவர்,அலுமாரி,றைஸ் குக்கர் நான்கு தோடுகள், கதிரை, பூவர் செட் மற்றும் திருடிய தினம் பாவித்த ரீசேட் என்பன மீட்கப்பட்டுள்ளன. …

  18. February 22, 2019 காலி ரத்கம பகுதியில் கடத்தப்பட்டு தீ வைத்துக் கொலை செய்யப்பட்ட இரு வர்தகர்களின் உடல் எச்சங்கள் வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி வான் ஒன்றில் வந்தவர்களினால் ரத்கம, உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 33 வயதுடைய இருவரும் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யபட்ட நிலையில் அவர்களின் எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதே வேளை இந்தக் கடத்தலுடன் …

  19. February 22, 2019 வரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே எங்கள் சமுதாயம் தனக்கு புரிந்த விதத்திலே எடுத்த சில தீர்மானங்களினாலே ஒரு போர் உண்டாகிற்று. அந்த போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று (22) ஏற்பாடுசெய்யப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய செயற்கைக்கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். …

  20. February 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதற்றடவையாக இடம்பெற உள்ளது. பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கமும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல்…

  21. February 22, 2019 புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்றைதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டடில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புத்திஜீவிகள் மற்றும் மதகுருமார்கள் பங்கேற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நடைமுறையிலே உள்ள குற்றவியல் சட்டம் போதுமானது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோசங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. …

  22. காணாமற்போனவர்கள் தொடர்பாக எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கப்படவில்லையென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் பாராளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல கேள்விபதில் நேரத்தின் போது, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம், பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது நசீர் கேள்வி எழுப்பியிருந்தார். காணாமற்போனோர் தொடர்பான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிழ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை என்பதை, அமைச்சர் கூறுவாரா அவ்வாறு இல்ல…

  23. குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு?- சிறிசேன பாய்ச்சல் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றவாளிகளைப் பாதுகாக்கப் போகிறதா அல்லது பொதுமக்களைப் பாதுகாக்கப் போகிறதா என்று நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையை நிறுத்துவதற்கு, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பாகவும், ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்தும் விவகாரம் தொடர்பாகவும…

  24. இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் கொழும்பிலுள்ள ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்…

  25. (ஆர்.விதுஷா) அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் வெலிகடை சிறைச்சாலை வைத்திய சாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்தனர். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பொது பலசேனா அமைப்பினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன் இதன்போது ஜனாதிபதி கொலை சதி விகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் துமிந்த சில்வா ஆகியோரை சந்தித்து கலந்…

    • 4 replies
    • 695 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.