ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்குச் சென்றது குற்றப்புலனாய்வுப் பிரிவு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்றுள்ளது. வங்கிக்கணக்குகள் மற்றும் வங்கிக்கணக்கு ஆவணங்கள் தொடர்பாக பரீட்சிப்பதற்காகவே ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அங்கு சென்றுள்ளது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 5 தினங்களாக ஆஜராகியுள்ளார். பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்…
-
- 0 replies
- 407 views
-
-
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம், கட்சியின் தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. “தற்போதை அரசியல் பிரச்சினைக்கு மத்தியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்ன?” என இந்தக் கூட்டத்தின் போது மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எனினும்,…
-
- 0 replies
- 200 views
-
-
உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் கலந்துகொண்ட டேவிட் மிலிபான்டுக்கு சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற உலகத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்டுக்கு சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. டேவிட் மிலிபான்ட்ட நிகழ்வில் கலந்துகொண்டமைக்கு சிறீலங்கா வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாக தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். உலகத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தினுள் பேராசிரியர் கலாநிதி இமானுவல் அடிகளார் தலைமையில் இன்று நடைபெற்று வருகின்றது. நன்றி - பதிவு இணையம்
-
- 2 replies
- 968 views
-
-
இலங்கையில் வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெறுமதியானது மிக மோசமாக வீழ்ச்சியடைந்து விட்டது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதன்போது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கணிசமானோரின் பணம் இலங்கையில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது அல்லது இலங்கையில் அந்த பணம் அதிகரிக்கிறது என்கிற போது, அதிகளவில் இவ்வாறான பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் புலம்பெயர்ந்திருக்க கூடிய ஒரு தமிழராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஆனால் போடப்பட்ட முதலின் பெறுமத…
-
- 0 replies
- 310 views
-
-
ஆடுகள் சிதறுவது சிங்கங்களுக்குத்தான் நன்மை தருமே தவிர, ஆடுகளுக்கல்ல..! [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 20:49 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக வேலனையூர் ஆனந்தன் இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற முழக்கங்கள…
-
- 7 replies
- 1.1k views
-
-
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !! தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் தெல்கந்த முதல் நுகேகொட வரை பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். அரசாங்கம் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உணர்வற்ற முறையில் செயற்படுவதாக…
-
- 0 replies
- 370 views
-
-
வன்னி மக்களின் பொருட்கள் சூறையாடப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. ஆனால் மீளக்குடியேற்ற மக்கள் குடியிருக்க இடம் இன்றி விடப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்களை தமது பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என…
-
- 9 replies
- 662 views
-
-
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட போதிலும் புலம்பெயர் நாடுகளின் மக்கள் எழுச்சி சிங்கள இனவாத அரசுக்கு பாரிய நெருக்கடியாகவும் தலையிடியாகவுமே அமைந்துவருகின்றது. ஆனாலும் பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சியிலும் சிங்கள அரசின் கை ஓங்கியிருப்பதாக தெரியவந்திருக்கின்றமை மிகுந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இனவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளுக்கு நிகரான அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்தேறிவருகின்றமை பல சந்தர்ப்பங்களில் வெளித்தெரிவதில்லை. பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த றஞ்சன் என்றழைப்படும் ஸ்ராலின் சவர…
-
- 0 replies
- 809 views
-
-
வட மாகாண தமிழ் பேசும் மக்கள் இன வேறுபாடின்றி மனிதாபிமான அடிப்படையில் வாழ்ந்து வருபவர்கள் என உலகம் எம்மை போற்றும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையில் அமைய அடிப்படையில் பணியாற்றிய அட்ட வணைப்படுத்தப்படாத பதவி அணி யினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடை பெற்றது;. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையற்றுகையில்: அமைச்சர் ரிசாட்டும் அவரது இளைய சகோதரர் பாணியில் எம் எல்லோருக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக இருப்பார் என எண்ணுகின்றேன். கத்தோலிக்க – ம…
-
- 0 replies
- 360 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு பேரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவொன்று நவநீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிப்பிற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே, தாருஸ்மன் குழுவின் யாஸ்மீன் சூகா, பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன், முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி கோர்டன் வைஸ், சார்ள்ஸ் பெட்ரீ ஆகியோர் இவ்வாறு ஆதரவளித்துள்ளனர். எனவே இந்தக் குழுவினர் நவநீதம்பிள்ளைக்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளனர். போரின் போது 40,ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 47,ஆயிரம் வரையிலான தமிழர்கள் …
-
- 1 reply
- 509 views
-
-
தெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.! (ஆர்.யசி) சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் பங்குகொள்ளும் 8வது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொளும் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் நாளை மறுநாள் இலங்கை வந்தடைவார்கள். எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதிவரை சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினரின் 8வது மாநாட்டு கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையினை நிகழ்த்தி மாநாட்டை ஆரம…
-
- 0 replies
- 224 views
-
-
நாணய சபை வட்டி வீதங்களை... இறுக்கப்படுத்த, மத்திய வங்கி நடவடிக்கை! பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே மத்திய வங்கி, நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி குறிப்பிட்டார். நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, துணைநில் வைப்பு வீதம் 13.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வீதம் 14.50 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி, இந்த இரண்டு வட்டி வீதங்களும் 700 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்ட நிலையில் வட்டி வீதம் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் குறித்…
-
- 0 replies
- 147 views
-
-
www.sankathi.com/
-
- 1 reply
- 539 views
-
-
சர்வதேசத்தின் அவசரத்திற்காக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. அதேபோல் இலங்கையை சீண்டிப்பார்க்கும் செயற்பாட்டினை சர்வதேசம் உடனடியாக கைவிட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் சுயாதீனமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் எம்மால் முடிவுகளை எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை பரிந்துரையொன்றினை சமர்ப்பித்துள்ளார். இது த…
-
- 0 replies
- 258 views
-
-
வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம் வடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனியலகு உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால கொள்கை ரீதியான தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. இந்த விடயத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவெடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்குடன் கிழக்கை இணைக்கவிட மாட்டோமென கூறி சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு தூபமிடுவதற்கு முடியாது. நீண்ட கலந்துரையாடல்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்…
-
- 9 replies
- 864 views
-
-
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சுகாதாரஅமைச்சுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தமக்குத் தெரிந்தவர்களை டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக நியமித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதாரஅமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாணசபையின் 107ஆவது அமர்வு வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, வடமாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக ஒப்பந்த அடிப்படையில் ஆளணியினர் நியமிக்கப்பட்டதன் ஊடாக மாகாணசபையின் அதிகாரங்களை கொழும்புக்கு விட்டுக்கொடுத்துள்ளீர்களா என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதா…
-
- 0 replies
- 369 views
-
-
13ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்…
-
- 0 replies
- 110 views
-
-
2010 பிப்ரவரி 28 - தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 35ஆம் நாள், காலை 8 மணியளவில் அதம்பையிலிருந்து புறப்பட்டு, ஈரமே இல்லாமல் காய்ந்து கிடந்த கல்லணைக் கால்வாயின் கரையோடு நடந்து 11 மணியளவில் ஊரணிபுரத்தை அடைந்த போது, வேட்டுகள் முழங்க வரவேற்பளித்தவர்களில் பெரும்பாலார் கறுப்பு - சிவப்புக் கரைவேட்டி கட்டிய தி.மு.க.வினர். ம.தி.மு.க.வினரும் ஓரிருவர் இருந்தனர். மனித உரிமை மற்றும் பொது நல அமைப்பினர், தமிழுணர்வர்கள் சிலரும் இருந்தனர். சி.பி.எம். கட்சிக்காரர் ஒருவரும் இருந்தார். 1970 தொடக்கத்தில் மா-லெ இயக்கப் பணி ஆற்றிய போதும், சிறையிலிருந்து 1985 இல் சி.பி.எம் உறுப்பினராக வெளியே வந்த பிறகும் இந்தப் பகுதியோடு எனக்கிருந்த நெருங்கிய தொடர்பு இப்படிப் பலதரப்பட்டவர்கள் திரண்…
-
- 0 replies
- 869 views
-
-
பயங்கரவாத தாக்குதல் குறித்த, உண்மைகளை மறைக்க... அரசாங்கம் விரும்பவில்லை – நாலக கொடஹேவா 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், உண்மைகளை மறைப்பதன் மூலம் தாம் நமையடைய போவதில்லை என கூறினார். இந்த விடயம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த தற்போதைய அரசாங்கத்தின் ஒரே குறைபாடு தொடர்பாடல் இல்லாததுதான் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் பொதும…
-
- 0 replies
- 232 views
-
-
திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்கப்போவதாக சிறிலங்கா அறிவிப்பு ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்க சிறிலங்காவின் அதிபர் தீர்மானித்ததுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், நீண்ட காலத்தின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு மன்னிப்பு வழங்க சிறிலங்காவின் அதிபர் தீர்மானித்துள்ளார். http://meenakam.com/?p=15228
-
- 0 replies
- 461 views
-
-
கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து பொ.ஐங்கரநேசன் தென் இலங்கையின் சிநோட்ரோ நிறுவனத்தால் கல்லுடைக்கும் சுரங்கத்தளம் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது:- முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், முத்தையன்கட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (04.03.2014) நிகழ்ந்த வயல் விழாவில் பங்கேற்பதற்காக நான்…
-
- 1 reply
- 239 views
-
-
நவீன சிறைச்சாலை திறப்பு ஹம்பாந்தோட்டை, அங்குனகொலபெலெஸ்ஸவில் புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றுமு; இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது. நவீன சிறைச்சாலை வசதிகள் 01. சிறைக் கைதிகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை 02. ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 1500 கைதிகள் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியும் 03. 65 ஏக்கர் வளாகம் 04. நவீன தொழில்நுட்பம், பூரண பாதுகாப்பு 05. வைத்தியசாலை, தொழிற்பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டம் 06. சிறைச்சாலை அதிகாரிகளுக்கான தங்குமிடம் 07. மைதானம், 400 ம…
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகையில்... இன்று, முக்கிய கலந்துரையாடல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது. https://athavannews.com/2022/1279518
-
- 0 replies
- 175 views
-
-
மாகாண சபைகளை இணைத்து செனட் சபை - சுசில் பிறேமஜயந்த சிறிலங்காவிலுள்ள அனைத்து மாகாண சபைகளையும் இணைத்து 25 உறுப்பினர்களுக்கு மேற்படாத வகையில் புதிய செனட் சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கான அரசியல் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தோ்தல் விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர் அத்தோ்தல் முடிந்ததும் சிறிலங்காவின் 9 மாகாண சபைகளையும் உள்ளடக்கியதாக செனட் சபை உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மாகாண சபைகள் சம்பந்தமாக நாடாளுமன்றில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அது இந்த செனட் சபையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://meenaka…
-
- 0 replies
- 463 views
-
-
அமைச்சர் ஹக்கீம் கொள்கையில்லாதவர். தனது சமூகத்திற்கே எதனையும் செய்யாத அவர் இன்று அரசுக்குள் நெருக்கடியென்றதும் அரசு எதிர்ப்பு கோஷத்தை கையிலெடுத்துள்ளாரே தவிர தான் சார்ந்த சமூக நலத்துக்காக அல்ல என குற்றம் சாட்டும் ஜே.வி.பி. நாட்டுக்குள் மதநல்லிணக்கம் கிடையாது. அதன் பின்னணியில் அரசாங்கத்துடன் இயங்கும் சக்திகளே உள்ளன என்றும் அக்கட்சி தெரிவித்தது. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிந்து விட்டது என பொது நிகழ்வொன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 233 views
-