ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக ரணிலை மீண்டும் பிரதமாராக நியமித்து எஞ்சியுள்ள ஒரு வருடத்தில் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பிரதமர் ஆசனத்தில் மஹிந்தவை அமர்த்தவோ அல்லது ரணிலை அமர்த்த வேண்டும் என்பதோ எமது பிரச்சினை அல்ல. அரசியல் அமைப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கம் அதற்காகவே நாம் போராடினோம். …
-
- 1 reply
- 497 views
-
-
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான பிரிட்டன் தூதரகத்தின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும்ஜெனிவாவுக்கான மனித உரிமைகள் குழுவின் பிரதித்தலைவர் பொப் லாஸ்ட் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு, திருகோணமலையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கட்சிப் பிரதிநிதகளால் எடுத்துக் கூறப்பட்டன என்று கட்சி யின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். https://newuthayan.com/story/17/பிரிட்டன்-அதிகாரிகளுடன்-முன்னாள்-போராளிகள்-சந்திப்பு.ht…
-
- 0 replies
- 564 views
-
-
December 12, 2018 யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து அம்மாணவர்கள் தங்க…
-
- 0 replies
- 477 views
-
-
December 12, 2018 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சீனாவிடமிருந்து பெற்ற கடன் காரணமாக இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தனது இறைமையை கைவிடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள அமெரிக்க குடியரசுக்கட்சியின் சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டனா ரொஹ்ரபச்சர் சீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 502 views
-
-
ஜனாதிபதி இன்று காலை சம்பந்தனிடம் விடுத்த வேண்டுகோள் என்ன? ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் தீடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சந்திப்பி;ல் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவா…
-
- 1 reply
- 630 views
-
-
(எஸ்.வினோத்) பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. தேட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் என்ற வகையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் முதலாளி மார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் ஈடுப்படாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைருவரும் இலங்கைய தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் தலைவருமான ரொஷான் ராஜதுறை…
-
- 5 replies
- 682 views
-
-
மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த வாரம் அகழ்வு பணிகளில் சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது. இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சி…
-
- 10 replies
- 920 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. December 12, 2018 1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வினை வலியுறுத்தி கடந்த 07 நாட்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போது, எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதி வழங்கியதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது…
-
- 1 reply
- 478 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று விசாரணைகனை ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம…
-
- 0 replies
- 348 views
-
-
இரு பிள்ளைகளின் தந்தை பலி ; காவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மஹ்ரூப் மௌசூன் (29 வயது) என்பவரே இவ்வாறு பலியானவராவார். பெரிய பாலம், மட்டக்களப்பு -மூதூர் வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மூதூரை நோக்கிச்சென்ற டிப்பர் வாகனமொன்று மற்றொரு வாகனத்தை முந்திச்சென்றபோது துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்பர் வாகன சாரதி துவிச்சக்கர வண்டியுடன் மோதிய பின்பு வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து ஓட்டிச்சென்றதால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் திரிச…
-
- 0 replies
- 444 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பொதுத் தேர்தல் குறித்தும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச…
-
- 0 replies
- 363 views
-
-
ரணிலுக்கு ஆதரவு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று முடிவு December 12, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கொண்டுவரப்படும் நம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுகாலை கூடி முடிவொன்றினை எடுக்கவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்றுகாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அந்த முன்னணியினால் பிரேரி…
-
- 0 replies
- 332 views
-
-
பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு முதற்தடவையாக இன்று கூடுகின்றது December 12, 2018 அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்கள்; குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவில், சமல் ராஜபக்ஸ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால், பாராளுமன்றத்தின் சொத்துக்கள் பல சேதமடைந்ததுடன் சுமார் 260,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்…
-
- 0 replies
- 539 views
-
-
இந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை! யாழில் சம்பவம் Report us Sumi 7 hours ago பட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைக்கப்பட்டு பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நாவலர் வீதி குறுக்கு வீதியில் இன்று பட்டப்பகலில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரி காலை 8.30 மணியளவில் சென்று மாலை 6.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்புவது வழமை. இந்நிலையில், வழமை போன்று இன்று காலையும் வீட்டை பூட்டி விட்டுச் சென்று மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உ…
-
- 5 replies
- 1.2k views
-
-
UNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. செ.கஜேந்திரன் December 11, 2018 ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியில் நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்ற போது அக்கட்சியின் 14 பேருமாகவே முதல் இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றா…
-
- 4 replies
- 732 views
-
-
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பானது இனரீதியின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படும் முன்னர் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தன் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த ஜூலை 14 ஆம் திகதியன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடத்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
December 11, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு தாம் உத்தரவிட முடியாது எனவும் கடவுளிடம் பிரார்த்தனை மட்டுமே செய்யமுடியும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவிதி;துள்ளார். மேலும் அரா…
-
- 2 replies
- 507 views
-
-
அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தாவினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு இன்று (செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் போது விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ந.ஸ்ரீகாந்தா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பு …
-
- 1 reply
- 412 views
-
-
எந்த ஜனநாயகத்துக்காக எந்த அரசியலமைப்புக்காக ஐக்கியதேசியக்கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள்?
-
- 2 replies
- 579 views
-
-
முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுக் குளத்தின் நீர்மட்டம் இதுவரை 20 அடி வரை உயர்ந்துள்ளது. குளத்தில் நீர் மட்டம் 24 அடி வரை உயர்ந்தால், வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான விவசாய நிலங்களுக்கு நீர் விழங்கும் குளங்களில் ஒன்றாக முத்துஜயன் கட்டுக் குளம் காணப்படுகின்றது. https://newuthayan.com/story/17/20-அடி-நீர்-மட்டத்தை-எட்டியது-முத்துஜயன்-கட்டுக்-குளம்.html
-
- 2 replies
- 621 views
-
-
நிஹால் ஜெயவிக்கிரம 2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாராளுமன்றத்தில் கொந்தளிப்பான ஒரு அமர்வில் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி சபைக்குள் அமர்ந்திருந்து நேரடியாகவே கண்டார். தற்போது அவர் அனுபவிக்கின்ற மூன்று அதிகாரங்களைத் தவிர தனது ஏனைய சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அந்த திருத்தச்சட்டம் அவரிடமிருந்…
-
- 1 reply
- 687 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று மாலை முக்கிய சந்திப்பை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை அரசியலில் மீண்டும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய சந்திப்பில் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை ஒரு வார காலத்திற்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை அறிவிப்பேன் என அறிவித்திருந்த நிலையில் இன்றை சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் வர்த்தமானி அறிவித்தலிற…
-
- 0 replies
- 464 views
-
-
வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பலரின் மனங்களை வென்ற வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லை மாவட்ட வவைத்தியசாலை முன்னாள் பணிப்பாளரும், யாழ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின், வைத்திய நிபுணரே இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். யாழ் இணுவில் பகுதியினைச் சேர்ந்த வைத்தியர் அம்பலவாணர் ரகுபதி தனது வீட்டில் இருந்தபோது அதிகாலை 2.30 மணியளவில் நெஞ்சுவலியினை உணர்ந்துள்ளார். இதனையடுத்து அவசர நோய…
-
- 0 replies
- 357 views
-
-
December 11, 2018 பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய வகையில் அமையும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். ஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் தான் இந்த தீர்ப்பினை அறிவதற்காக காத்திருக்கின்றேன் எனவும் உயர்ஸ்தானிகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/106284/
-
- 0 replies
- 377 views
-
-
December 11, 2018 ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் எனத் தெரிவித்தே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தங்காலிகமாக தடுக்கும் வகையில் தடை…
-
- 0 replies
- 854 views
-