ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லுவதால் உண்மையாகாது விக்கியைச் சாடுகிறார் தவராசா திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா? என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறின் அது மெய்யாகும் என்று சிலர் நம்பிச் செயற்படுவதுண்டு. அவ்வாறு செயற்பட்டவர்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்கள் ‘அடொல்ப் ஹிட்லர்’ உம் அவரது பரப்புரை மந்திரி ‘கோபெல்ஸ்’ உம் ஆகும் . அவர்களின் அந் நம்பிக்கை பிழை என்பதனை சரித்திரம் நிரூபித்துள்ளது. அதே போல்தான் வடக்கு முதலமைச்சர…
-
- 0 replies
- 219 views
-
-
எதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அங்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவருக்கு தெளிவுபடுத்தியதாகவும் இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததாகவும், இருவரும் இணைந்து கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் …
-
- 0 replies
- 489 views
-
-
இந்து சமுத்திரத்தில் சீனாவின் மூலோபயத்தை தகர்க்கும் தந்திரோபாயமே இலங்கைக்கான இராணுவ உதவி… இந்து சமுத்திரத்தில் சீனா தனது மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்து வரும் நிலையில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா இலங்கைக்கு 39 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. வெளிநாட்டு இராணுவநிதியுதவியின் கீழ் இந்த தொகையை காங்கிரஸின் அனுமதியுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கும் என கொழும்பிற்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.தமது இந்த பங்களிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தோ பசுவிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெள…
-
- 8 replies
- 995 views
-
-
ராஜித வந்த நிகழ்வுகளை புறக்கணித்தார் குணசீலன் உரியவாறு அழைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் வந்த கொழும்பு சுகாதார அமைச்சர் ராஜித நேற்று சுகாதாரத திட்டங்களை ஆரம்பித்தார். அந்த நிகழ்வுகளில் வடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் கலந்துகொள்ளவில்லை. மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் ஏற்பாட்டுக் குழுவால் (போதனா மருத்துவனை, கொழும்பு சுகாதார அமைச்சு) தனிப்பட்ட வகையில் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதனால் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்று வடக்கு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். தபால் மூலமாக எமக்கு அழைப்பு ஒன்று கொழும்பு அமைச்சில் இருந்து அனுப்பப்பட்டிருந்…
-
- 0 replies
- 267 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடைகள் இல்லை! முன்னாள் ஜனாதிபதிகள் மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்ததொரு தடைகளும் இல்லையென சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் போட்டியிட முடியுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயத்தில் எந்ததொரு சட்ட சிக்கல்களும் இல்லையெனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். அத்துடன் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்ட திட்டம…
-
- 1 reply
- 368 views
-
-
“பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும்” வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் வழங்கும் 10 இலட்சம் ஸ்டேலிங் பவுண் நிதியுதவி மூலம் மீளக்குடியமர்ந்த 600 குடும்பங்கள் வரை பயன் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செல…
-
- 6 replies
- 1.1k views
-
-
காணாமல் போனோரில் பலர் வெளிநாடுகளில் - மஹிந்த சமரசிங்க (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் காணாமல்போனோர் பெயர்ப் பட்டியலிலுள்ள பலர் வெளிநாடுகளில் மாற்றுப்பெயர்களில் உள்ளனர். முதலில் சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தங்கள் பெயர், விபரங்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே இலங்கையில் உண்மையான காணாமல்போனோர் பட்டியலை தயாரிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட கட்சியின் ஊடக பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கீத் நொயாரைக் கடத்தியவர்களை மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும் – அஜித் பெரேரா ஊடகவியலாளர் கீத் நொயாரை கொலை செய்யாமல் காப்பாற்றியதற்காக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி கூற வேண்டும் என்று சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். “கீத் நொயாரைக் கடத்திச் சென்றவர்கள் அவரைக் கொலை செய்யவிருந்த நிலையில், மகிந்த ராஜபக்ச தலையிட்டுத் தான், அவரைக் காப்பாற்றினார். அவர் தலையிட்டதற்காக நாங்கள் நன்றி கூற வேண்டும். கீத் நொயார் உயிரைப் பாதுகாப்பதில் சபாநாயகர் கரு ஜெயசூரியவும் முக்கிய பங்காற்றினார். அதேவேளை, கீத் நொயாரைக் கடத்திச் சென்றவர்கள் யார் என்பது மகிந்த ராஜபக்சவுக்கு நன்றாகவே தெரியும். முன்னைய ஆட்சிக…
-
- 0 replies
- 217 views
-
-
யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்…
-
- 18 replies
- 2.6k views
-
-
வடக்கு கிழக்கில் முகாம்களை மூடமாட்டோம் - இலங்கைஇராணுவ தளபதி மீண்டும் திட்டவட்டம் இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்குகிழக்கில் நாங்கள் 522 ஏக்கர் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்,எனினும் இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு முதல் நாங்கள் எங்களை உரிய விதத்தில் தயார்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களிற்கு உட்கட்டுமான தேவைகள் உள்ளன இதன் காரணமாக நாங்கள் வேறு இடத்திற்கு செல்வது என்றால் படையினர் தற்காலி…
-
- 6 replies
- 1.2k views
-
-
ரவிராஜின் உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜித அஞ்சலி(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார். சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு நிலையம் இன்று மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை திறந்து வைப்பதற்கு வருகை தந்த மத்திய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாராட்ன அதற்கு முன்னதாக கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு…
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கை ஒரு குட்டித்தீவு. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது. எனவே இந்தத் தீவை சதாகாலமும் பேரலைகள் தாக்கிக்கொண்டிருப்பது சதாரணமானதொன்று. இங்கு குறிப்பிடப்படும் பேரலைகள் என்பதை, பேரரசியல் என்பதாகவும் மாற்றிப்பயன்படுத்தலாம். அதாவது சதாகாலமும் சர்வதேச அழுத்தங்களுடன் கூடிய பேரரசியலில் சிக்குண்டவண்ணமே இந்தத் தீவு கரைந்திருக்கிறது. ஆனால் முற்றுமுழுதாக அழிந்துவிடவில்லை. சுனாமியின்போதும், பெரும் அரசியல் சுனாமிகளின்போதும் முற்றுமுழுதாக அழிந்துவிடவில்லை. அதற்குப் பிரதான காரணமே, “இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கவும்” வாங்கிய மிளகாயை விற்றவன் தலையிலேயே வைத்து அரைக்கவும் கூடியளவிற்கு இந்தத் தீவை ஆட்சி செய்தவர்கள் பெற்றிருந்த இராஜதந்திர வலிமைதான். இதனையே மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திர…
-
- 2 replies
- 724 views
-
-
யாழில் அரச மாருந்தாக்கல் கூட்டுத் தபான கிளையினை திறந்து வைத்தார் ராஜித யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை திறந்து வைத்ததுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார். இதைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான கட்டட வேலைகளை ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் நோயாளர் விடுதி போன்றவற்றை ப…
-
- 2 replies
- 425 views
-
-
மனித உரிமை பேரவையின் செப்டம்பர் அமர்வில் இலங்கை குறித்த இரு முக்கிய அறிக்கைகள் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 10 ம் திகதி முதல் 28 வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐநா செயற்குழு தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இதேபோன்று உண்மை நீதியை ஊக்குவித்தல் மீளநிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கைiயாளரும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். இந்த இ…
-
- 1 reply
- 491 views
-
-
வெளிநாடுகளில் புகலிடம் பெற்ற 242 பேர் மீண்டும் இலங்கைப் பிரஜா உரிமைக்கு விண்ணப்பம் யுத்தம் இடம்பெற்ற போது வெளிநாடுகளுக்கு புகலிடம் பெற்றுச் சென்றவர்களில் 242 பேர் இலங்கையில் மீண்டும் பிரஜாவுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றி;ன் மூலம் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் சேவை மன்னார் நகரசபை மண்டபத்தில் கடந்த 12-13 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையின் நோக்கமானது யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளவர்களின் தேவைகள் தொடர்பில்…
-
- 0 replies
- 226 views
-
-
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakes…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஆவாக் குழுவைச் சேர்ந்த நால்வர் கைது யாழ்ப்பாணத்தில், இருவேறு இடங்களில் வைத்து, ஆவாக் குழுவைச் சேர்ந்த பிரபல உறுப்பினர்களெனக் கூறப்படும் நால்வரை, கோப்பாய் பொலிஸார் இரண்டு நாட்களில் கைதுசெய்துள்ளனர். யாழ். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்தே, கோப்பாய், உரும்பிராய் பிரதேசத்தில் வைத்து, மோகனதாஸ் தினோஷன் மற்றும் லக்கேஸ்வரன் சமித்மன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அவ்விருவரிடமிருந்தும் வாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, மற்றொரு இடமான கோப்பாய், நீர்வேலி மேற்கு பிரதேசத்தில், கணபதி சுபாஸ்கரன் மற்றும் கந்தவேல் நிக்ஷன் ஆகிய இருவரும், வாள்களுடன் கைதுசெய்யப்பட்டரென கோப்பாய் பொ…
-
- 1 reply
- 295 views
-
-
நேவி சம்பத் கைது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினை சேர்ந்த பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி என அழைக்கப்படும் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் அவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்…
-
- 5 replies
- 2k views
-
-
சீனாவா இந்தியாவா? (ரொபட் அன்டனி) இதுவரை முடிவில்லை; விரைவில் வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும் என்கிறது அரசாங்கம் வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பது இந்தியாவா? சீனாவா என்பது முக்கியமல்ல. மாறாக விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாராவது வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வடக்கில் வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்கான திட்ட யோசனையை இந்தியாவும் சீனாவும் முன் வைத்துள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத் தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக…
-
- 0 replies
- 391 views
-
-
கிளிநொச்சியில் சற்று முன் விபத்து-ராணுவ வாகனம் மோதி இளைஞர் சாவு கிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் இராணுவ வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/story/17/கிளிநொச்சியில்-சற்று-முன்-விபத்து-ராணுவ-வாகனம்-மோதி-இளைஞர்-சாவு.html
-
- 3 replies
- 465 views
-
-
இலங்கை ராணுவத்தில் கீரிப்பிள்ளைகள்: வெடிகுண்டுகளை கண்டறிய உதவும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெடி பொருட்களைக் கண்டறிய அதிநவீன கருவிகளும், பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வெடி பொருட்களைக் கண்டறிய கீரிப் பிள்ளையைப் பயன்படுத்தும் திட்டமொன்றை இலங்கை இராணுவம் முன்னெடுக்கிறது. இந்தத் தகவல் கிடைத்த பின்னர், இதுகு…
-
- 0 replies
- 385 views
-
-
‘நல்லாட்சியின் எதிர்க்கட்சி சாதித்தது என்ன’? க. அகரன் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டு இணக்க அரசியல்செய்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுத்துள்ளதா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, நல்லாட்சியின் எதிர்க்கட்சி சாதித்தது என்னவென வினவியுள்ளார். இதுவரை அரசியல் கைதிகள் விடயத்தில் என்ன முன்னேற்றத்தைக் கண்டார்கள்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வ…
-
- 0 replies
- 224 views
-
-
குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில் முட்டி மோதும் மத்திய – மாகாண அரசுகள் குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில், சிறிலங்காவின் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குடும்ப நல அதிகாரிகளுக்காக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அண்மையில் புதிய சீருடையை அறிமுகம் செய்திருந்தது. இந்தப் புதிய சீருடை தொடர்பாக அனைத்து குடும்ப நல அதிகாரிகளுக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. எனினும், வட மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகள் புதிய சீருடையை அணியக் கூடாது என்று, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்…
-
- 0 replies
- 256 views
-
-
கீத் நொயார் கடத்தல் – மகிந்தவை விசாரணைக்கு அழைக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் நாள், வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு, மகிந்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்னவினால், அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்வருமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே நான்கு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட…
-
- 1 reply
- 270 views
-
-
இராணுவம் அச்சுறுத்தல்!- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம் இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள், அச்சத்தில் வேலையை கைவிட்டு திரும்பியவுடன், தாம் அங்கு பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து யாழ்…
-
- 4 replies
- 1.1k views
-