ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடியில் பிரதமருக்கு தொடர்பு : குற்றவாளிகளை காப்பாற்ற ஜனாதிபதி முயற்சிக்கின்றார்; ஜே.வி.பி கடும் குற்றச்சாட்டு (ஆர்.யசி) மத்தியவங்கி பிணைமுறி ஊழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர் புபட்டுள்ளதற்கான காரணங்களும், ஆதாரங்களும் அதிகமாகவே உள்ளன. மறுபுறம் குற்றவாளிகளை காப்பாற் றவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என சந்தேகம் கொள்வதாக மக்கள் விடு தலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக மக்களுக்கு குறித்த அறிக்கை தொடர்பில் அறிந்துகொள்ள தாம் ஜனாதிபதியின் செயலாளரை இன்று சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணிய…
-
- 0 replies
- 101 views
-
-
வெற்றிலைக்கும் கைக்கும் மஹிந்த துரோகம் இழைக்கார் (ஆர்.ராம்) இரண்டு தடவைகள் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்திற்கும், அரசியல் அடையாளத்தினை அளித்த சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ துரோகம் இழைக்கும் நிலைக்குச் செல்ல மாட்டார் என்ற நம் பிக்கை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தரப்பினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை வகிக்கும் இக்கட்சிக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான பொது ஜன பெரம…
-
- 0 replies
- 226 views
-
-
பிணை முறி மோசடி விவகாரம் : ஜனாதிபதியின் அறிவிப்பு நாளை இன்று சட்டமா அதிபருடன் விஷேட கலந்துரையாடல் : 1400 பக்க அறிக்கையை பொலன்னறுவையில் படித்து முடித்தார் (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர் பில், ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நாளை புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். குறித்த பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, அதன் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள நிலையிலேயே, அந்த அறிக்கை மற்றும் அதில் முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர் பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துமே ஜனாதிபதி இவ்வாறு …
-
- 0 replies
- 177 views
-
-
அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்…. ” ஜனநாயக போராளிகள் கட்சியை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில், அம்பாறை மாவட்ட , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான, தேர்தல் தெளிவூட்டும் கலந்துரையாடலில் இன்று இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழர்களின் ஜனநாயக போராட்ட வரலாற்றில், மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதல…
-
- 5 replies
- 476 views
-
-
வடக்கில் ஊன்றப்படும் மதவாத விஷம் http://epaper.virakesari.lk/
-
- 6 replies
- 871 views
-
-
சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்! 12/31/2017 inioru admin இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கும் இக்காப்புறுதி வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார். இலங்கையில் அரசாங்கத்தினால் இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பாடசால…
-
- 4 replies
- 656 views
-
-
தீர்ப்பு எழுதி 14 வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டது -எம்.ஏ. சுமந்திரன்! தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் யாழ் மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்..... ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட…
-
- 6 replies
- 753 views
-
-
களமிறங்குகிறாராம் கோத்தா! [Saturday 2017-12-30 19:00] 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த அணி நாடாளுமன்ற ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 2019 அல்லது 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க மக்கள் காத்துக்க…
-
- 14 replies
- 1.1k views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் இருதுருவங்களா? (காணொளி)
-
- 2 replies
- 367 views
-
-
கண்டி - குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த 3 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பயிற்சி வகுப்பு ஒன்றின் போது கனிஷ்ட மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி அதனை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மேற்படி 2 மாணவர்களை கைதுசெய்துள்ளனர். கைதானவர்களை தெல…
-
- 4 replies
- 530 views
-
-
விடுவிக்கப்பட்ட காணிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள்! கேப்பாபுலவில் படையினரால் விடுவிக்கப்பட்ட தமது காணிகளை துப்பரவு செய்யும் நடடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனா். கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் 133.4 ஏக்கர் காணிகள் நேற்று முன்தினம் 28 ம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில் உள்ள 111.5 ஏக்கர் காணிகளும், சீனியாமோட்டை பகுதியில் உள்ள 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன. இந்த நிலையில் காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரிய வ…
-
- 0 replies
- 284 views
-
-
யாழ் அரியாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை துண்டிச் சந்திப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஏ. ராவின் 33 வயதான மற்றும் கே.சுதர்சன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இருவரும் வீதியில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை , மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன …
-
- 1 reply
- 293 views
-
-
விக்னேஸ்வரனுக்கான கதவு இன்னமும் திறந்திருக்கிறது வடக்கு மாகாண முதலவர் எங்களுடன் இணைந்து பயணிப்பதை நாம் விரும்புகின்றோம். அதற்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். எமது கட்சியில் ஒட்டுக்குழுக்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் ஆகியோரை தவிர்ந்த அனைவரும் இணைந்து கொள்ள முடியும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த க.சுகாஸ் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு வட்டுக்கோட்டையிலுள்ள பேரவையின் அலுவலகத்தில…
-
- 0 replies
- 376 views
-
-
வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு வீதி திறந்து வைக்கப்பட்டது வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு வீதி திறந்து வைக்கப்பட்டது வற்றாப்பளை- -புதுக்குடியிருப்பு வீதி இன்று காலை 5 மணிமுதல் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வீதியானது போா் முடிந்து மக்கள் மீள்குடியேறியபோதும் கேப்பாபுலவு கிராமம் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்டிருந்தது. அத்தோடு இந்த வீதியும் சுமார் 1.5 கிலோமீற்றர் வரை மறிக்கப்பட்டு இதற்கு மாற்றீடாக சுமார் 4 கிலோமீற்றர் காட்டு வழ…
-
- 1 reply
- 473 views
-
-
2018 – புத்தாண்டும் காணாமல் போன எம் உறவுகளை தேடி வீதியில் அலையும் ஆண்டாகவே மலர்ந்துள்ளது… “நல்லிணக்க அரசாங்கமும் எங்களை வீதியில் அலைய விட்டு துன்பங்களை அனுபவிக்குமாறு, வேடிக்கை பார்க்கின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டு உள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, காணமல் போன, தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி 316 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இறுதியுத்தத்தின் முன்னரும், அதற்கு பின்னரான காலப்பகுதிகளிலும், கைது செய்யப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும், கடையினரிடம் சரணைடைத்தும் உள்ள, தமது உறவுகள் தொடர்பில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித…
-
- 0 replies
- 175 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த ராஜபக்ச;கெஹலிய தகவல் புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் முன்வைத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாகவே சந்தித்து நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிய சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றும்படி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிவருகின்ற போதிலும், நாட்டை அடகுவைக்கும் திட்டத்தை அமுல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். …
-
- 0 replies
- 319 views
-
-
யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளாரின் தலைமையில் ஆராதனைகள் நடைபெற்றன. http://globaltamilnews.net/2017/58691/
-
- 2 replies
- 546 views
-
-
“ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை” ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் , மீண்டும் மீண்டும் தமது அமைப்பை அந்த கொலை வழக்குடன் சிலர் தொடர்பு படுத்த முயன்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது கருத்து தெரிவிக்கையில் , ஊடகவியலாளர் சிவராம் கொலை வழக்குடன் புளொட் அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த கொலை குற்ற சாட்டு தொடர்பில் எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்…
-
- 0 replies
- 233 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீன தேசியக்கொடி ஹம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தில் இன்று (1) காலை சீனா நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. குறித்த துறைமுகமானது டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சைனா மார்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இன்று சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அங்கு எமது நாட்டின் தேசியக்கொடி மற்றும் துறைமுக அதிகாரசபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் தேசியக்கொடி ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனை…
-
- 0 replies
- 289 views
-
-
இராணுவ ஏற்பாட்டில் விசேட வழிபாடு -சண்முகம் தவசீலன் கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் 28ஆம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது, கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் இன்று சென்றுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில், இன்று இராணுவ ஏற்பாட்டில் பொங்கல…
-
- 0 replies
- 444 views
-
-
ஏற்கனவே எழுபந்தைந்து சதவிகித கட்டமைப்பைக் கொண்ட புத்தளம் நகரை , இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு காத்தான்குடி போன்று..பொத்துவில் போன்று ஒரு அழகிய நகராக மாற்றியமைக்க பாடுபடுமாறு அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தனது பிரதான வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். நேற்று இரவு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் அடம் பெற்ற வைபவமொன்றின் போதே இந்த அறிவுரையை வழங்கினார். முசலி போன்று காடுகளைக் கொண்டிராத ஏற்கனவே 75 சதவிகித உள்ளக கட்டமைப்பைக் கொண்ட புத்தளம் நகரம் இன்னும் அழகிய நகராகவும் வட மேல் மாகாணத்தின் ஒரு சிறந்த முன்மாதிரி நகராகவும் மிளிர வேண்டும். இத்தேர்தலில் கடுமைய…
-
- 0 replies
- 329 views
-
-
கிளிநொச்சியில் ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை! - சிறிதரன் குற்றச்சாட்டு [Sunday 2017-12-31 19:00] கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி - இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களுடைய காண…
-
- 0 replies
- 265 views
-
-
காடுகளைப் பாதுகாக்க இராணுவ முகாம்களை அமைக்கத் திட்டம்! [Monday 2018-01-01 09:00] காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.' நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வனவிலங்கு அழிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இலங்கையில் 50 வளர்ந்த தந்தங்களையுடைய…
-
- 0 replies
- 496 views
-
-
குண்டு துளைக்காத கார்களை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடிவு முன்னாள் ஜனாதிப திகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய, குண்டுதுளைக்காத கார்களை, ஆழ்கடலில் மூழ்கடிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து, உயிரைப் பாதுகாப்பதற்காக, கடந்த 40 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்ட குண்டுதுளைக்காத சுமார் 25 வாகனங்களே, இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. இதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் குரூசர…
-
- 2 replies
- 408 views
-
-
இலங்கையில் இன்று 14 மடங்கு பெரியதான நிலவை கண்ணளால் காண முடியும்… ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு அறிவித்துள்ளது. பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் பிரகாசம் அதிகமாக காணப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, நிலவானது, இன்று பூமிக்கு மிக அருகில் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு பூமியை நோக்கி நெருங்கிவரும் நிலவானத…
-
- 1 reply
- 207 views
-