ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143382 topics in this forum
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள் சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் மு…
-
- 0 replies
- 322 views
-
-
காணாமல் போனோர்” யார் இவர்கள்? இவர்கள் போராட்டங்கள் நடாத்துபவர்களின் உண்மையான இலக்குத்தான் என்ன? இதனால் எதை எதிர்பார்க்கிறார்கள்? காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் மட்டுமா பொறுப்பு? மாத்தையா போல புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது கருணா குழு என்றும் கொல்லப்பட்டிருக்கலாம். ஏகபோக போட்டியில், பழி வாங்கல்களில் தமிழ் இயக்கங்கள் ஆளாளுக்கு மாறி மாறி கொன்றிருக்கலாம்..! காணாமல் போன என்பவர்கள், வீட்டிற்கு சொல்லாமல் இயக்கத்துக்கு போனவர்களும் இருக்கலாம். கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை என்று என்ன உத்தரவாதம். படகு மூலம் அவுஸ்திரேலியா போகச்சென்றவர்கள் பாதியில் தொலைந்துமிருக்கலாம். காணாமல் போனவர்கள் தமிழர்கள் மட்டுமா என்ன? …
-
- 5 replies
- 779 views
-
-
நில வள மீட்பு போராட்டம் . அடக்கி ஒடுக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உரிமைக்கான குரல்!
-
- 0 replies
- 469 views
-
-
ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு 141 ஆவது இடம் ஊடக சுதந்திரம் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பால் 180 நாடுகளை உள்ளடக்கி நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆண்டுக்கான வருடாந்த பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்திலுள்ளது. மேற்படி அமைப்பால் ஊடக சுதந்திர பட்டியலை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடக சுதந்திரம் ஒருபோதும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளில் 62 சதவீதமான நாடுகளில் இந்த வருடத்தில் ஊடக சுதந்திரத்தில் வீழ்ச்சி நிலை காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவி க்கிற…
-
- 0 replies
- 237 views
-
-
காணாமல்போன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு இன ஒற்றுமையுடன் இந்த ஹார்த்தாலை நடத்த வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்குடன் ஹக்கீம் அணி மற்றும் ரிசாத் அணிகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தன் ஊடக அறிக்கை விட்டிருந்தார் . இந்த ஹார்த்தாலுக்கு ஹக்கீம் ரிசாத் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வழமை போன்று வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது. வழமையான போக்குவரத்து நடைபெற்றன.சகல அரச அலுவலகங்களும் திறக்கப்பட்டு இயங்கியது. கிழக்கில் மட்டக்களப்பு நகரம் மட்டும்தான் கடையடைப்பு செய்துள்ளன .கிழக்கில் சகல அரச போக்குவரத்து சாலைகளும் வழமை போன்று பஸ் வண்டி சேவையை செய்தி…
-
- 3 replies
- 592 views
-
-
இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை வழங்கக் கூடாது என்று கூறி அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில், இதற்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. http://tamil.adaderana.lk/news.php?nid=90925
-
- 2 replies
- 508 views
-
-
சவால்களுக்கு மத்தியில் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சி – மத்திய வங்கி பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நான்கு தசம் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கட்டுமானத்துறையில் முதலீடுகள் அதிகரித்தமை வளர்ச்சிக்கு பிரதான காரணமென மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர சேவைகள், நிதிக்காப்புறுதி, தொலைத் தொடர்பாடல் முதலான துறைகள் சார்ந்த பங்களிப்பும் அதிகமாகும். இதேவேளை, கடந்த ஆண்டு கைத்தொழில் துறை ஆறு தசம் நான்கு சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எவ்வாறேனும், சீரற்ற காலநிலையின் விளைவுகள் காரணமாக விவசாயத்துறை வீழ்ச்சி கண்டது. தேயிலை, இறப்பர் உற்பத்தியும் குறைந்ததென இலங்கை மத்தி…
-
- 0 replies
- 183 views
-
-
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவு யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று(28) காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னணியில் இருந்தார். வாக்குப் பதிவின் நிறைவில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா போராசிரியர் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் இடங்களில் நிற்க மூன்றாவது இடத…
-
- 0 replies
- 362 views
-
-
யுத்த வெற்றியானது சமாதானத்தை நிலைநாட்டாது – சந்திரிக்கா யுத்த வெற்றியானது சமாதானத்தை ஒருபோதும் நிலைநாட்டாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள தமிழ் சிறுவர் சிறுமியருக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் வென்றெடுக்கப்பட்ட போதிலும் சமாதானம் நிலைநாட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதன் மூலமே நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் நூற்றுக் காணக்கான பாடசாலை மாணவ மாணவியர் ஒரு வார்த்தை கூட தமிழ் சிறுவர்களுடன் பேசியதில்லை எனவும் அத…
-
- 0 replies
- 375 views
-
-
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள், ராஜாங்க அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகிக்கும் நபர்களே இவ்வாறு இரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர் எனவும் கடந்த இரண்டு வாரங்களாக இவ்வாறு மஹிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுமார் 14 பேர் இவ்வாறு மஹிந்தவை இரகசியமாக சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்…
-
- 0 replies
- 169 views
-
-
சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது! பருத்தித்துறை - வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் அனுமதிப்பித்திரமின்றி கடல் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் அவர்பயன்படுத்திய பாரவூர்தி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/19496
-
- 0 replies
- 379 views
-
-
சர்வதேச தரத்திற்கு நிகராக வடக்கு மற்றும் கிழக்கில் மூன்று வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்நாட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் - மன்னார், மன்னார் - வவுனியா, தம்புள்ள - திருகோணமலை ஆகிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உள்நாட்டு அனுமதி மற்றும் காணி சுவீகரிப்பு போன்…
-
- 4 replies
- 573 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட தொழிலில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, நெவில் அபேரத்ன, உபுல் ஜயசூரிய, ஜே.சி. வெலியமுன, எம்.ஏ. சுமந்திரன், மொஹமட் நிசாம் காரியப்பர் உட்பட 25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/politics/01/143944?ref=view-latest
-
- 2 replies
- 652 views
-
-
வெளிநாடுகளின் தலையீடின்றியே தமிழருக்குத் தீர்வு - அமைச்சர் மங்கள விடாப்பிடி தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் வௌிநாட்டுத் தலையீட் டைத் தமிழ் கடும்போக்குவாதிகள் கோரிவருகின்றபோதும் அவ்வாறான தேவை இல்லாமல் உள்ளக ரீதியிலேயே தீர்வை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்கின்றோமா இல்லையா என்பது அல்ல இப்போதுள்ள பிரச்சினை. தமிழர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோமா என்பதுவே இப்போதுள்ள முக்கிய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.கொழும்பில்…
-
- 4 replies
- 541 views
-
-
ஞானசார தேரர் மாயக்கல்லி விஜயம் விகாரை நிர்மாணிக்கவும் 2 ஏக்கர் காணி காணி சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணி (அம்பாறை மேலதிக நிருபர்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அம்பாறை பௌத்த பிக்குகளுடன் நேற்று செவ்வாய்க் கிழமை இறக்காமம் மாயக்கல்லி மலையடி வாரத்திற்கு விஜயம் செய்தார். மாயக் கல்லிப் பிரதேச விகாரை விடயம் தொடர்பில் நேற்று அம்பாறை கச்சேரியில் அரச அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட் டில் மாகாணக் காணி ஆணையாளர் டீ.டீ. அனுர தர்மதாச மாவட்ட உதவிக் காணி ஆணையாளர் டீ.டீ.எஸ். தக்சிலா குணரத்ன மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இறக்கா…
-
- 13 replies
- 1.2k views
-
-
சக்தி டிவி செய்திகள் 27 th April 2017, 8 PM
-
- 0 replies
- 305 views
-
-
கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்) கிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில…
-
- 8 replies
- 2.1k views
-
-
மைத்திரி மீது குற்றம் சுமத்தி மஹிந்த நீண்ட அறிக்கை தற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தன்னுடன் கைகோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை எவ்விடத்திலும் குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '40 வருட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராகவும் 13 வருடகாலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஒரு நபர், கட்சிக்கு துரோகமிழைப்பார் என நினைத…
-
- 0 replies
- 435 views
-
-
அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் (UNHCR), இலங்கை அகதிகள் 46 பேர், இந்தியாவிலிருந்து இன்று (27) காலை 11 மணிக்கு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனரென, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர் 1990ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியா - தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சோந்தவர்களே, இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/195570/…
-
- 0 replies
- 439 views
-
-
இந்திய மீனவர்களை தடுக்க புதிய வேலைத்திட்டம் (புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்) இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்குடன் மத்திய மற்றும் மாகாண அரசுகளினால் ஒன்றிணைந்தவேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியல் வைத்து அவரை சந்தித்த போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19485
-
- 0 replies
- 221 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளராக கருணாசேன ஹெட்டியாரச்சி கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த பதவியில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விரைவில் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளது. https://globaltamilnews.net/archives/25203
-
- 1 reply
- 413 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்து: இந்தியா – இலங்கை கைகோர்க்கின்றன தென் ஆசியாவில் அதிகரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயமுறுத்தல் மற்றும் இப்பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்க, இந்தப் பயங்கரவாத அமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் சந்தித்த போது, இந்தப் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195545/ஐ-எஸ-ஐ-எஸ-ஆபத-த-இந-த-ய-இலங-க-க-க-ர-க-க-ன-றன#sthash.reo6s1ih.dpuf
-
- 1 reply
- 197 views
-
-
விரக்தியின் அடையாளமே வட, கிழக்கில் இன்று ஹர்த்தால் : சபையில் முதலமைச்சர் இன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றது என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று(27) காலை ஆரம்பமான வட மாகாணசபை அமர்விலே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவருடை உரை பின்வருமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் இன்று நடைபெறுகின்றது. திருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன். அதற்கு முன்னர…
-
- 0 replies
- 351 views
-
-
மாயக்கல்லி விவகாரம்: ஹக்கீம் - சம்பந்தன் இணைகின்றனர் இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியைத் தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை, நேற்றிரவு (26) 8 மணியளவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வில்பத்து நிகழ்வுக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இரா. சம்பந்தனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். …
-
- 1 reply
- 425 views
-
-
கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை. 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில், நாடெங்கும் உள்ள 98 கல்வி வலயங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வீதத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் 25 இடங்களில் உள்ள கல்வி வலயங்களின் பட்டியலை கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. …
-
- 1 reply
- 420 views
-