ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
வவுனியாவில் பூங்காவில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் பலியாகியுள்ளார். [Wednesday December 27 2006 09:00:09 AM GMT] [யாழ் வாணன்] (tamilwin.com) வீதி சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இக் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கிளைமோர் வெடித்தையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினர் விரைந்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர். வுனியா மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியனும் வெடிப்பு இடம் பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தின்போது பலியான பொலிஸாரின் உடல் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 889 views
-
-
எத்தனை காலந்தான் முகாமில் வாழ்வது? எம்மை உடனடியாக மீளக்குடியமர்த்துங்கள்: கெஞ்சி நிற்கும் இராமா இடைத்தங்கல் முகாம் அகதிகள் [Friday, 2011-03-18 03:21:20] யாழ். இராமாவில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வட மராட்சி கிழக்கு பகுதி மக்கள் தம்மை உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய பதில் தருவதாகத் தெரிவித்திருந்தும் இன்று வரையும் சாதகமான முடிவுகள் எதனையும் தமக்குத் தெரிவிக்கவில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் தாம் முகாம்களிலேயே வாழ வேண்டியுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கில் பல பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்…
-
- 0 replies
- 693 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை Published By: NANTHINI 19 FEB, 2023 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அரசியலமைப்பின் ஊடாக விதிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய ஒரு வருடகாலத்துக்கு ஆட்சி காலம் நீடிக்கப்பட்டிருந்…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
ஓபாமாவின் கொடும்பாவி எரிப்பு -கொழும்பில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்! வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 11:34 லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து இன்று நண்பகல் கொழும்பில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினர். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை யும்மா தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து காலி வீதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். ஊர்வலமாக சென்றவர்களை காவல்துறையினர் அமெரிக்க தூதரகத்திற்கு சற்று தூரம் தள்ளி நிறுத்தியதுடன் அமெரிக்க தூதரகப்பகுதியில் யாரும் நெருங்காதவாறு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். அமெரிக்க தூதரகத்திற்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் நாளை விடுதலை! புனர்வாழ்வளிக்கப்பட்ட 206 முன்னாள் போராளிகள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க- தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.இவர்களில் 205 ஆண் முன்னாள் போராளிகளும் ஒரு பெண் முன்னாள் போராளியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் போராளிகள் சமூகத்தோடு இணைக்கும் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, இதனை விட அதிகமான இன்னுமொரு தொகுதி புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போர…
-
- 0 replies
- 758 views
-
-
விடுதலைப்புலிகளை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். நாங்கள் உயிரோட வாழ வேண்டுமானால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடமாட வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை க்குச் சென்று (பாதுகாப்பாக) வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்குக் கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும். அதற்கு அப்பால் எதையுமே இந்த அரசாங்கம் செய்யவில்லை” என்று பெரியதொரு “குண்டை” எறிந்திருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன். இந்தக் “குண்டு” மறுநாள் (03.07.2018) பாராளுமன்றத்தில் பெரிதாக வெடித்திருக்கிறது. சபையைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்குப் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதங்களும் எதிர்ப்புக் கூச்சல்களும் இடம்பெற்றுள்ளன. “அரசாங்கத்தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் எ…
-
- 1 reply
- 785 views
-
-
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். '100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்': மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜிவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். 'குடும்ப ஆ…
-
- 6 replies
- 1k views
-
-
சி.வி.யின் அழைப்பை ஏற்கிறேன் - ரஞ்சன் ராமநாயக்க (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கிற்கு வந்து மக்களின் பிரச்சினைகளை கண்டறியுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பை நான் ஏற்கின்றேன் என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் முகமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,வடக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறிய வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்…
-
- 0 replies
- 356 views
-
-
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி Published By: T. SARANYA 14 MAR, 2023 | 03:03 PM (எம்.மனோசித்ரா) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
மீண்டும் சீனா ஆரம்பித்துவிட்டது. இலங்கையின் உள் நாட்டுப்பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடக்கூடாதாம். 2009 ம் ஆண்டிற்குப்பிறகு........... ஐ நா வின் அறிக்கை அம்பலமாகுவதற்கு முன்பு சீனாவின் அறிக்கை............. இதைதொடர்ந்து இந்தியா ரசீயா மேலும் பல நாடுகளின் அறிக்கைகளும் வெளிவரலாம். எமக்கு இவையெல்லாம் புதியவை இல்லை, ஆனால் இப்பொழுது நம் பக்கம் வீசும் காற்று கொஞ்சம் புதியது [புதுமை] போல்த்தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
- 3 replies
- 1.7k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றும் இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் தமது எல்லாப் பலத்தையும் பயன்படுத்தின. ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ஐ.நா ஊடாகவும், நோர்வே மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால்…
-
- 0 replies
- 673 views
-
-
‘இராணுவம் குறித்துத் தீர்மானிக்க இந்தியாவசமாவது பாரதூரமானது’ -க.கமல் ஹம்பாந்தோட்டை - மத்தள விமான நிலையம், இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமெனத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்று குறிப்பிட்டார். மத்தள விமான நிலையம், இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, விமல் எம்.பியினால் நேற்று (15) விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, இரு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே, …
-
- 0 replies
- 294 views
-
-
தக்காளி நோய்...அச்சத்தில் மக்கள்... தக்காளி என்ற புதிய கொடிய நோய் ஒன்று யாழ்குடா மக்களை பீடித்துள்ளது. இன்று நம்மோடு உரையாடிய சிலர் அந்த நோய் தாக்கம் பற்றி எமக்கு தெரிவித்தபோது அந்த நோயானது தொப்பளமாக வந்து அதை உடைக்கும் போது அதற்க்குள் புழு வருவதாக கூறினர். இதனால் அந்த மக்கள் மத்தியல் பெரும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறினர். இது இராணுவம் சில கொடிய வெடி பொருட்களை பாவிப்பதனால் அதில் இருந்து தொற்றி இருக்கலாம் என ஜயம் தெரிவித்தனர். -வன்னி மைந்தன்
-
- 4 replies
- 1.6k views
-
-
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, பதிலறிக்கை தயாரிக்க, உயர்மட்டக் குழுவை சிறீலங்கா அரசு நியமித்துள்ளது. ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, விரைவாகப் பதில் அறிக்கை தயாரிப்பதற்கென, சிறீலங்கா அரசால் மூன்று விசேட உறுப்பினர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றை சிறீலங்கா அரசு நியமித்திருப்பதாகத் தெரியவருகிறது. ஐநாவிற்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோகன்ன, புரூசெல்ஸ்சில் உள்ள தூதுவர் ரவிநேத ஆரியசிங்க, ஜெனீவாவிலுள்ள ஐநாவிற்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஷேனுக்கா செனவிரட்ன ஆகிய மூவரையும், ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கான பதில் உட்பட, அந்த அறிக்கைளை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான இரகசிய திட்டமிடலுக்கான உயர்மட்டக் குழுவாக, சிறீலங்கா அரசு நியமித்திரு…
-
- 0 replies
- 366 views
-
-
சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கையில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் முடிவு காண வேண்டியிருக்கின்ற போதிலும், தமிழ் மக்களுக்கென தனித்துவமாக உள்ள, தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து, முக்கிய வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி தெளிவாக அறிந்த பின்பே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் சனியன்று வவுனியாவில் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னோடியாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் மத்தியகுழு வவுனியாவில் கூடி நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததன் பி…
-
- 1 reply
- 378 views
-
-
இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் தோராயமாக 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அந்நிய கையிருப்பு சொத்துகளும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெப்ரவரியில் 2,219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் 2,691 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன. உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
தற்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கு பதிலாக மாற்று ஐக்கிய நாடுகள் சபை ஒன்றினை அமைக்குமாறு மஹிந்த இராஜபக்ஷவை கேட்டுக்கொண்டுள்ளார் விமல் வீரவன்ச. தற்போதைய ஐக்கிய நாடுகள் சபையானது ஊழல் நிறைந்தது என்றும் ஆகவே இதற்கு மாற்றாக பிறிதொரு ஐக்கிய நாடுகள் சபையினை அமைக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அதற்கு சக்தி வாய்ந்த தலைவராக மகிந்த ராஜபக்ஷவே இருப்பதாகவும் விமல் விரவன்ச கூறியுள்ளார். மேற்குலகத்திற்கு எதிரான நாடுகளை அழைத்து இவ்வாறான புதிய ஐக்கிய நாடுகள் சபையினை கூட்டலாம் எனவும் மாதன முத்தாவின் பேரனான விமல் வீரவன்ச கூறியுள்ளார். Eelanatham.Net
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
விக்கியின் நடைமுறை பொறுப்பற்றது என்கிறார் ஆனோல்ட்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் திறம்பட செய்ய விடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடுக்கின்றார் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், மாநகர சபை உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாகவே அவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகின்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று செவ்வாய் கி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க 25 ம் திகதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அரசதரப்பிற்கு செல்லவுள்ளார் என்ற ஊகங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல்வெளியாகியுள்ளது. எனினும் இதனை முற்றமுழுதாக நிhரகரித்துள்ள அவர் முக்கிய அறிவிப்பு என்னவென்பது குறித்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளார். இதேவளை திஸ்ஸ அத்தநாயக்கா ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலருடன் கடந்த சில நாட்களாக இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களில் ஜோன் அமரதுங்கவும் ஒருவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView…
-
- 0 replies
- 412 views
-
-
அச்சுவேலிப் பொலிஸ் பிரிவில் -இளைஞர் குழு அட்டகாசம்!! உந்துருளியில் பயணித்த இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இடைக்காடு மற்றும் பத்தமேனிப் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம், அதனோடு இணைந்துள்ள தாய் சேய் நிலையம், 4 வீடுகளின் கேற்கள் என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இடைக்…
-
- 0 replies
- 561 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசின் மௌனத்தால் சர்வதேசம் சந்தேகம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிறிதளவேனும் அக்கறை கொள்ளாத வகையில் சர்வதேச சமூகத்தை தூரத்தள்ளி வைத்துச் செயற்படுவதில் ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டி வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதியின் சகோதரர்களும் வேறுசில சக்திகளும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகவே அமைந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். தன்னையும் ஷ்ரீபதி சூரியாராச்சியையும் பதவியிலிருந்து நீக்கியதன் பின்பே அரசு மீது பழிச்சொல் சுமத்தப்புறப்பட்டதாக தெரிவித்துவரும் குற்றச்சாட்டு அபத்தமானவை எனவும் இந்த வ…
-
- 0 replies
- 767 views
-
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/pirasitta-seithi/136385-2014-12-22-08-59-15.html
-
- 1 reply
- 292 views
-
-
தமிழனப் படுகொலை ஈராண்டு நிறைவு: போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா விசாரிக்க வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச் சபை வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடாபில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஈராண்டு நிறைவடையும் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான ஆய்வாளர் யூலன்டா பொஸ்டர் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். போர் எவ்வுளவு கொடுமையானது என்பதற்கு ஆன்னி பிராங்கின் நாட்குறிப்பின் சில குறிப்புக்களை சுட்டிக்காட்டிய அவர், வன்னிப் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீத…
-
- 2 replies
- 581 views
-
-
மகிந்த ராஜபக்ச பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிக்கு நன்றிக் கடனாகவே 2010 இல் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எமது இனத்துக்கு எதிராக அநியாயங்களையே இந்த அரசு செய்தது. அதற்கு நல்ல தண்டனையக் கொடுத்துள்ளோம். எமது இனத்தின் மீது கை வைப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கும் இவ்வாறான தண்டனைகளை வழங்கத் தவற மாட்டோம். நாம் இவ்வாறானதொரு முடிவை எடுப்போம் என ஆட்சியாளர்களே, மக்களோ நினைத்துக்கூடப் பார்க்க மாட்டீர்கள். ஏனெனில் நாம் கடந்த 9 வருடங்களாக அரசுக்குப் பலமாக இருந்து ஜனாதிபதியை உருவாக்கிய பங்காளி…
-
- 1 reply
- 480 views
-
-
ஆபாச பாடல்களை பஸ்களில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு முதலவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்…
-
- 1 reply
- 467 views
-