ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
[Friday, 2011-06-24 20:15:34] பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற ஏப்பாடாகியுள்ள ஒலிம்பிக் நிகழ்வின் ஆரம்பநிகழ்வான ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க உலக தமிழ் மக்களே விரைந்து உங்கள் வாக்கை இவருக்கு அளியுங்கள். இவருக்கு வாக்களிப்பதற்கு (https://torchbearernominations.london2012.com/Nomination/Create) எனும் பகுதியை அழுத்தி அப்பகுதியில் காணப்படும் விண்ணப்பப்படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புவதனூடாக உங்களின் வாக்கு அவருக்கு கிடைக்கும். இவர் இறுதிக் கட்ட நேரம் வரை மக்களோடு மக்களாக இருந்து சகல தேவைகளையும் செய்து கொடுத்து கொடிய போருக்குள்ளும் தன்னலமற்று மக்களின் பாதுகாப்பிலும் நலனிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதோடு, அங்கு நடைபெற்ற கொ…
-
- 0 replies
- 512 views
-
-
2012 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களில் முதன்மை மொழியாக ஆங்கிலம்! புதன், 19 ஜனவரி 2011 11:08 பல்கலைக்கழகங்களில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில மொழிப் பிரிவில் இயக்குவதற்கான சுற்றறிக்கையை அரசாங்கம் அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. அதேவேளை அரசாங்கத்தின் முக்கிய இலக்கானது அறிவுத் திறன்மிக்க மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இராண்டாம் மொழியில் உயர்மட்டத்தை அடைவதாகும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே அறிவின் மையமாக இலங்கையை அபிவிருத்தி செய்யும் முகமாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் வலியுறுத்தலின் பேரில் சர்வதேச பாடசாலைகளை இலங்கையில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகி…
-
- 1 reply
- 1k views
-
-
2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலி By M.D.Lucias 2013-01-03 14:37:41 2012 ஆம் ஆண்டில் 40 ஆயிரத்து 460 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 160 விபத்துக்களில் 2 ஆயிரத்து 263 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துக்கள் மூலம் 6 ஆயிரத்து 635 பேர் படுகாயமடைந்ததுடன் 14 ஆயிரத்து 66 பேர் சாதாரன காயமடைந்துள்ளனர். இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 450 விபத்துக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2372
-
- 0 replies
- 294 views
-
-
இந்த முறை (2012) சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் 222 பில்லியன் டொலர் செலவீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் துண்டு விழும் தொகை 110 பில்லியன் டொலர்கள். இந்த துண்டு விழும் தொகையில் மஹிந்த குடும்பத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்கள். இந்த ஒதுக்கீட்டில் மஹிந்த குடும்பம் 25 விழுக்காட்டினை விழுங்கினால் அவர்களுக்கு மொத்தமாக ஒரு வருடத்திற்குள் புரளப்போகின்ற பணம் எவ்வளவு தெரியுமா? 5.5 பில்லியன் டொலர்கள். . எப்படித்தான் என்று பார்ப்போம்; . மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கும் 32 திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 6161 மில்லியன் ரூபாய்கள். கோத்தபாய இராஜபக்ஷவின் கீழ் உள்…
-
- 4 replies
- 2k views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010 மஹிந்த அரசாங்கத்தில் பலர் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இதன் ஒருகட்டமாக பலர் ஆங்காங்கே தம் உள்ளக்கிடக்கையினைகொட்டி தீர்க்கின்றனர். நேற்று முந்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலரும் மூத்த அமைச்சருமாகிய மைத்திரிபால சிறிசேனா தமது அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களில் கவிழ்ந்துவிடும் எனக்கூறியுள்ளார். லேக்கவுஸ் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உளறியமை மஹிந்த குடும்பத்தினை உலுப்பியுள்ளது. ஒருவரும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ய தேவை இல்லை அது தன் பாட்டிலேயே கவிழ்ந்துவிடும் என கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேனா. இதே வேளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய 20 பிரதி அமைச்சர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. மஹிந்த அரசில் இந்த …
-
- 11 replies
- 1.6k views
-
-
2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்டை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 1 உங்களது பெறுபேற்றினைத் தெரிந்துக்கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும். 2 இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. மூலம்/ஆக்கம் :…
-
- 13 replies
- 1.4k views
-
-
2012 கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையில் தோற்றும் 10ஆயிரம் மாணவர்களுக்கான உதவி மட்டு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கல்விகற்கும் தெரிவு செய்யப்பட்ட 10ஆயிரம் மாணவர்களுக்கான பயிற்சிநெறி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்கிறோம்.‘நேசம் கல்வித்திட்டம்2012′ கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரத்திற்கான முன்னோடிப் பரீட்சைகள் நடாத்துவதற்காக நாம் தெரிவு செய்த பாடசாலைகளில் நவம்பர் முதல்வாரம் முதல் ஒருமாதத்திற்கான பயிற்சிநெறிகளை ஒழுங்கு செய்ய வேண்டியுள்ளது. இத்திட்டத்திற்கான பண உதவி அவசரமாக ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை வேண்டுகிறோம். கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலமையில் உள்ள தமிழ் மாணவர்களிற்கு கல்வியூட்டி அறிவுச்சமூகமாக வளர்க்க வேண…
-
- 3 replies
- 660 views
-
-
ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல் பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்ரெம்பர் 22ம் நாள் சனிக்கிழமை நேரம் 14.00 – 18.30 மணி. ஈகைப் பேரொளி முருகதாஸ் திடல், ஐ.நா வளாகம் ஜெனிவா. “நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியல் குறிக்கோளைக் கொண்டது. ஐநா சாசனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.” - தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் - ** – ஐநா நிபுணர் குழு அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட குற்றாவாளிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதி மன்ற …
-
- 0 replies
- 773 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நகர்த்தும் வகையிலேயே புதிய தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கின்றது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. வொசிங்டனில் நடந்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அ…
-
- 1 reply
- 550 views
-
-
சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதற்கு பதிலாக உள் நாட்டு உள்ளக பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டுவர மஹிந்த அரசு திட்டமிட்டு வருகின்றது. இது மோதகமும் கொழுக்கட்டை போன்றும் உருவ மாற்றமே தவிரவேறு விடயம் ஒன்றும் இல்லை என மனித உரிமை வாதிகள் கூறுகின்றன. அவ்வாறாயின் ஏன் இந்த பெயர் மாற்றம்? 2012 மார்ச் மாதம் மனித உரிமை சபையில் வரப்போகின்ற சவால்களை சமாளிக்க மஹிந்த அரசு இப்போதே தயாராகிவிட்டது. இந்த அமர்விற்கு முன்பே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அமுலில் உள்ள உள்ளக ஆயுத கலாச்சார தடுப்பு சட்டம் என்ற பெயரில் அதே பயங்கரவாத தடுப்பு சரத்துக்களைக்கொண்ட சட்டத்தினை கொண்டுவர முடிவெடுத்துள்ளது. ஈழ நாதம…
-
- 0 replies
- 578 views
-
-
2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை: 27 ஜூலை 2012 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:- 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவை இலங்கை நேயர்களுக்கு ஒளிபரப்பவும் செய்திகளை அனுப்பவும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொலைக்காட்சிக் குழுவினர் ஒலிம்பிக் ஆரம்பவிழாவிற்கு அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. எனினும் இதற்கான உத்தியோகபூ…
-
- 16 replies
- 2.6k views
-
-
2012 வெலிக்கடை சிறைத் தாக்குதல்: சாட்சி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்புப் படை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 27 கைதிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சாட்சியான சுதேஷ் நந்திமால் டி சில்வாவின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.…
-
- 0 replies
- 336 views
-
-
2011ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சமர்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்பக்கவெல இதனை அறிவித்தார். வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னரான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையை 18ஆம் திகதி பிரதமர் டி.எம் ஜயரட்ன நாடாளுமன்றத்தில் வாசிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த நிதியாண்டுக்குரிய உத்தேச செலவினம் 2220பில்லியன் எனவும் மூலதன செலவீனம் 1111பில்லியன் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 938பில்லியன் ரூபாவாக இருந்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். உத்தேச வருமானம் 1115பில்லியன் எ…
-
- 1 reply
- 830 views
-
-
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 98 வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பெறப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ள அனைத்து கூட்டு கட்சிகளும் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், ஐதேக, ததேகூ, ஜதேகூ என்பன திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. http://www.saritham.com/?p=44797
-
- 0 replies
- 518 views
-
-
தலித்துகளின் நல் வாழ்வுக்காகப் போராடுவதனால் நெதர்லாந்து அரசினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அரசினால் 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் துல்ப் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் உள்ள மனித உரிமைப்போராளிகளில் ஒருவரைத் தெரிவு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் சென்ற ஆண்டு இப்பரிசு சீனாவைச்சேர்ந்த நீ யுலான் என்பவருக்கு வழங்கப்பட்டது. இம்முறை 2012ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் துல்ப் விருதை இந்தியாவைச்சேர்ந்த மாரிமுத்து பரதன் என்னும் தமிழர் பெற்றுக்கொண்டுள்ளார். சாதிய ஒடுக்குமுறையினால் மிகுந்த ஒடுக்குமுறைக்கும் உடல் உள இன்னல்களுக்களுக்கும் உள்ளாகும் தலித்துகளின் நல்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருப்பதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்க…
-
- 0 replies
- 461 views
-
-
2012ம் ஆண்டில் இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்புகள் மிகவும் வரையறுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டு;ள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் இராணுவப் பயிற்சி போன்ற தொடர்புகள் இலங்கையுடன் வெகுவாக மட்டுப்படுத்திக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித உரிமை நிலைமைகள் காரணமாகவே இவ்வாறு பாதுகாப்புத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு;ளளதாகக் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச மற்றும் நிதி வலையமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 453 views
-
-
2012ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர். சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான்! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள். http://youtu.be/4NuavHlqftY http://www.vannionli...01/2012_02.html
-
- 15 replies
- 2.4k views
-
-
2013 ஆம் ஆண்டிற்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது ஈழக் கவிஞர் அகரமுதல்வனுக்கு . ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சியின் பளை என்கிற ஊரில் பிறந்த கவிஞர் அகரமுதல்வன் எமது தேசம் குறித்த மக்களின் வலிகளை தனிமனித உணர்வுகளை கவிதையினூடாக எழுதுவருகிறார். ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கியங்கள் நடந்து முடிந்த போருக்கு பிறகு இன்னும் காத்திரமாகவும் வீரியமாகவும் வளர்ந்து வருவதில் இவருக்கும் பெரிய பங்குண்டு . அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்ட “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” எனும் இவரின் கவிதைத் தொகுப்பிற்கு தமிழ் இலக்கிய பரப்பின் முக்கியமான எழுத்தாளராக இருந்த ஜெயந்தன் நினைவாக வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது-2013 அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இருபத்தொராவது வயதில் இந்த விருதினைப் பெறு…
-
- 3 replies
- 600 views
-
-
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள் மாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இடம்பெற போவதில்லை என்பதால், இலங்கைக்கு பாரிய பல சவால்கள் எழுந்துள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அமெரிக்க சார்பு நாடுகளே அதிகளவில் கலந்துக்கொள்ள உள்ளன. இந்த நாடுகளில் பல இலங்கை மீது போர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இலங்கைக்கு சார்பான நாடுகள் மனித உரிமை பேரவையில் இல்லாத நிலையில், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில், புலிகளின் குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த…
-
- 0 replies
- 361 views
-
-
By M.D.Lucias 2013-01-01 13:17:13 பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையை பெயரிட்டுள்ளது. இலங்கையில் பல வரலாற்று தளங்கள், இயற்கை அழகுகள் மற்றும் விருந்தோபலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டே இலங்கைக்கு முதலிலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறையானது 2016 ஆண்டிற்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2344
-
- 5 replies
- 585 views
-
-
"தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்காணும் செயற்பாடுகள் குறித்து அரசு உரியவகையில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த விடயத்தில் அசமந்தப்போக்கிலேயே செயற்படுகின்றது. அத்துடன், இன ஒடுக்கல் இயந்திரத்தையும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகத் தற்போது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசின் இவ்வாறான செயற்பாடுகள், தமிழர் பிரச்சினைகளுக்கு 2013ஆம் ஆண்டிலும் தீர்வு கிடைக்காது என்றும், அது சங்கிலித் தொடராகவே செல்லும் தொடரும் என்பதையும் உணர்த்துகின்றன'' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளரும், ஊவா மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே…
-
- 1 reply
- 459 views
-
-
'இலங்கையில் நீதித்துறைக்கும் சட்டவாக்கத் துறைக்கும் இடையிலான பிரச்சினைகள் உட்பட ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகளும் தொடர்ந்தால், அது ஒரு அரபு வசந்தத்துக்கு இட்டுச் செல்லலாம்' என்று ஆய்வாளர்கள் கூறுவதாக மூத்த பத்திரிகையாளரான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார். http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121231_anandaudio.shtml
-
- 7 replies
- 1k views
-
-
சிறிலங்காவை 2013 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தினை நடத்த அனுமதிக்க கூடாது என அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டிணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள். . சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்றது. அவர்களின் நடவடிக்கைகளில் இதுவரை மாற்றம் தெரியவில்லை ஆகவே 2013 ஆம் ஆண்டு பொது நலவாய தலைவர்களின் உச்சிமா நாட்டினை சிறிலங்காவில் நடத்த புறக்கணிக்க வேண்டும் என கேட்பதாக அந்த கடிதத்தில் கூறபப்ட்டுள்ளது. . இதில் கீழ் வரும் அரச சார்பற்ற அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளன. . Yap Swee Seng, Executive Director, Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA) Wong Kai…
-
- 0 replies
- 771 views
-
-
2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகிறது. இதன் போது இலங்கையில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாராங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் அரசாங்க படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொளி ஆதாரங்களும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில் அரசாங்கம் இது தொடர்பில் முழுயான அச்சத்தில் உள்ளது. இதன்அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்து குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்…
-
- 1 reply
- 385 views
-
-
[size=2] [size=4]2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.[/size][/size] [size=2] [size=4]இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன.[/size][/size] [size=2] [size=4]இந்தநிலையில…
-
- 2 replies
- 975 views
-