ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
2018 மே தினத்துக்குள் ஆட்சி அமைப்போம் – மகிந்த அணி சூளுரை அடுத்த ஆண்டு தொழிலாளர் தினத்துக்கு முன்னர் நாம் ஆட்சி அமைப்போம் என்று மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, கூட்டு அரசு எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பதில்லை. மகிந்த ஆரம் பித்து வைத்த வேலைத் திட்டங்களை மீளவும் ஆரம்பித்துவிட்டு அவை தம்மால் முன்னெடுக்கப்பட்டவை என்று அரசு காட்டிக்கொள்கிறது. கண்டி அதிவேகப் பாதை நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும். மகிந்த ஆரம்பித்து வைத்த அந்த நிர்மாணப் பணியைத்தான் இந்த அரசு மீண்டும் ஆரம்பிக்கின்றது. கூட்டு அரசால் புதிதாகத் தொடங்…
-
- 0 replies
- 209 views
-
-
2018ஆம் ஆண்டுக்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு (கிறீன் கார்ட் லொத்தர்) நிகழ்ச்சித்திட்டத்துக்காக, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) இரவு 9.30 மணிமுதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி இரவு 9.30 மணிவரை விண்ணப்பிக்க முடியுமென, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பதில் கவுன்சிலர் டேவிட் வாக்னர் தெரிவித்தார். இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில், நேற்று (04) இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “இந்த வருடம், இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளிலிருந்து எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்படுவோர், 2017ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 2018ஆம் ஆண்டிலேயே கிறீன் கார்ட் வழங்கப்ப…
-
- 0 replies
- 416 views
-
-
Add Comment 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்க்ப்பட்டுள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையில் இடம்பெறும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும் குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 20 வருடங்களில்…
-
- 0 replies
- 203 views
-
-
கடந்த பங்குனி (March 31, 2010 )மாதம் துடன் முடிவடைந்த விண்ணப்ப முடிவு திகதிக்குள் இரு நகரங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் ஒன்று அம்பாந்தோட்டை, சிறி லங்கா: http://www.hambantota2018.com/ மற்றையது கோல்ட் கோஸ்ட், அவுஸ்திரேலியா: http://www.goldcoast2018bid.com/content/home.asp? http://www.thecgf.com/games/bid.asp தொடர்பு பட்ட செய்தி: http://www.defence.pk/forums/world-affairs/74673-sri-lanka-try-host-commonwealth-games-cwg-2018-a.html பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள் (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு…
-
- 5 replies
- 1.1k views
-
-
2019 ஆண்டுவரை இருந்த, வரிவிதிப்பு முறையை... மீள ஆரம்பிக்கவுள்ளதாக, பிரதமர் சபையில் தெரிவிப்பு! 2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை மீளவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” எமக்குத் தேவையான உணவின் பெரும்பான்மையானவற்றை நாம் தேசிய ரீதியாக உற்பத்தி செய்கிறோம். எஞ்சியத் தொகையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஒரு வருடத்திற்கு…
-
- 0 replies
- 135 views
-
-
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம் இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை…
-
- 0 replies
- 116 views
-
-
2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி! அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதிக்கு 1347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் நிதியாண்டின் தேவைக்கா…
-
- 0 replies
- 328 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றில் இடம்பெற்றது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் வெற்றிபெற்றது. வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. …
-
- 0 replies
- 314 views
-
-
Jaffna Polling Divisions Results Nallur Logo Candidate Vote Pre % Sajith Premadasa 27,605 86.02% Gotabaya Rajapaksa 1,836 5.72% M. L. A. M. Hizbullah 659 …
-
- 317 replies
- 27.3k views
- 2 followers
-
-
2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2019ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக 306.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக, 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கவுள்ளது. சிறிலங்கா இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்கா…
-
- 1 reply
- 622 views
-
-
2019 உ/த மாணவர்களின் வெட்டுப்புள்ளி பாதிப்பை நிவர்த்தி செய்ய 540 புதிய மாணவர்களுக்கு பல்கலை அனுமதி (சி.எல்.சிசில்) 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக் கழக இசட் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளமையை சரி செய்ய 540 புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று பாராளு மன்றில் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்கும் …
-
- 0 replies
- 265 views
-
-
2019 ஏப்ரல் தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு ! by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/sarath-weerasekara-720x450.jpg ஈஸ்டர் ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுல்…
-
- 0 replies
- 286 views
-
-
2019 பொதுநலவாய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் மாநாடு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டுக்கு உரித்தான நாடுகளின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அடுத்த மாநாட்டை 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுநலவாய மாநாட்டுக்கு உரித்தான நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் அடுத்த வருடத்துக்கான மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டின் உள்ள…
-
- 0 replies
- 216 views
-
-
2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் மனித உரிமை நிகழ்ச்சி நிரலுக்குள் சிறிலங்கா 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மற்றும் குழுவினர், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இதன் போதே, 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என…
-
- 0 replies
- 122 views
-
-
2019’ சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://newuthayan.com/2019-சாதாணதர-பரீட்சை-எழுதிய/
-
- 0 replies
- 410 views
-
-
2019ஐ இராணுவ ஆண்டாக பிரகடனம் செய்கிறது சிறிலங்கா அரசாங்கம் 2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே, இந்த ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக, இராணுவ கொடி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொடியை ரணவிறு…
-
- 0 replies
- 214 views
-
-
2019ல் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இருந்து இலங்கை வெளியேறும்… இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ள உள்ளது. கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்தும் செயற்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எந்தநாடும், மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்தும் ஒன்பது ஆண்டுகள் செயற்பாடுகளை முன்னெடுத்ததில்லை. இலங்கை அரசாங்கம் தனது இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைனைக்கு அறிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிம…
-
- 0 replies
- 309 views
-
-
202 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிப்பு இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள…
-
- 0 replies
- 320 views
-
-
2020 அரச தலைவர் தேர்தலுக்கான- புதிய பொது வேட்பாளரை தேடும் படலம் ஆரம்பம்!! 2020இல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் அரச தலைவர் தேர்தலை இலக்கு வைத்துப் புதியதொரு கூட்ட ணியை அமைக்கும் முயற்சி யில் எல்லே குணவன்ச தேரர் களமிறங்கியுள்ளார். இந்தக் கூட்டணிக்கு இதுவ ரையில் ஐந்து கட்சிகள் ஆத ரவு தெரிவித்துள்ளன என்றும், ஏனைய கட்சிகளுடன் விரை வில் பேச்சு நடத்தப்படும் என்றும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு புதிய கூட்டணியை அமைப்…
-
- 0 replies
- 362 views
-
-
2020 ஆம் ஆண்டின் சிறந்த விவசாய விஞ்ஞானி விருதை பெற்றார் கலாநிதி எஸ்ஜே அரசகேசரி 2020 ஆம் ஆண்டின் சிறந்த விவசாய விஞ்ஞானியாக கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராச்சி) கலாநிதி எஸ்ஜே அரசகேசரிக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (19.12.2020) பேராதனையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் விவசாயத்துறையில் புதிய கண்டுப்பிடிப்புக்களை மேற்கொள்ளும் ஆராச்சியாளர்களில் சிறந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இவ் விருது வழங்கக்கப்பட்டு வருகிறது. கடந்த 22 வருடங்களாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 22 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில் முதன் முதலாக தமிழர் ஒருவருக்கு வழ…
-
- 0 replies
- 537 views
-
-
இன்று உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் 2020 அனுஷ்டிக்கப்படுகின்றது, இந்நிலையில் இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை ஆகும். 2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வல்லுறவு வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்றும் சிற…
-
- 0 replies
- 343 views
-
-
(ஆர்.யசி) நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கடந்த காலங்களில் 3 வீதத்திற்கும் குறைந்த தன்மையையே காட்டுகின்றது. எவ்வாறு இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியினால் அரசாங்க கொள்கை அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ள காரணத்தினால் 6 வீத வளர்ச்சி அல்லது 6.5 வீத வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும் என அரசாங்கம் கூறுவதாகவும் அது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்ட…
-
- 1 reply
- 396 views
-
-
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்….. November 22, 2018 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தவேண்டியதே அவசியமாகும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அலரிமாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பான்மை…
-
- 0 replies
- 386 views
-
-
2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!! 2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!! ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்தி ரமே நாட்டில் நிலையான தன் மையை ஏற்படுத்த முடியும். அரசியல் எதிர்காலமும் அந்தக் கட்சிக்கு மட் டுமே இருக்கின்றது. ஐந்தாண்டுகள் அல்ல 2030ஆம் ஆண்டுவரை ஐ.தே.கவின் ஆட்சி தொடரவேண் டும் என்பதே எமது இலக்கு. இதை இலக்குவைத்தே இரண்டாம் தலை மைத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து 2020இல் தனியாட்சி அமைப்போம…
-
- 1 reply
- 268 views
-
-
2020 ஆம் ஆண்டு சு.க.வின் தனி ஆட்சி : மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனி ஒருபோதும் குடும்ப அரசியல் உருவாவதற்கு இடமில்லை. எனது தலைமையின் பின்னர் எனது குடும்பத்தில் ஒருவரும் கட்சியை ஆக்கிரமிக்கப்போவதில்லை. 2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக மாற்றம் காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை விமர்சிக்க நினைப்பவர்களுக்கு இப்போது எனது கொள்கையும், நான் சர்வதேச தலைமைகளுடன் கொண்டுள்ள உறவும் என்னவென்று விளங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்…
-
- 0 replies
- 231 views
-