Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குற்றவாளியாக இருந்தால் மஹிந்தவுக்கும் தண்டனை! - என்கிறார் சம்பிக்க [Tuesday 2016-03-01 07:00] ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் கொலையென நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் பொருந்தும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையு ம் கைதுசெய்து பழிதீர்க்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பி…

  2. பழுகாமம் மண்ணில் பல மன்னர்கள் வாழ்ந்த சரித்திரங்கள் உள்ளன:- சீனித்தம்பி யோகேஸ்வரன் [Tuesday 2016-03-01 07:00] பழுகாமம் மண்ணில் பல மன்னர்கள் வாழ்ந்த சரித்திரங்கள் உள்ளன. இங்கு வாழ்ந்த மன்னர்கள்தான் கண்டியை ஆட்சி செய்த மன்னனுக்கு குதிரைப்படைகள், யானைப் படைகளை அனுப்பி, உதவி செய்திருக்கின்றார்கள் என்பது வரலாறாகும். அப்படிப்பட்ட வீரம் செறிந்ததுதான் இந்த பழுகாமம் மண்ணாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி திருப்பழுகாமம் மைதானத்தில் வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார்…

  3. ஐ.நா. மனித உரிமை சபையில் உரையாற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் இனஅழிப்பில் மென்போக்கைக் கடைப்பிடிக்கப் போகிறாரா? [Tuesday 2016-03-01 11:00] 47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமை அமைப்பான யு.என்.எச்.ஆர்.சி. யில் இவ்வாரம் கலந்துகொள்ளுகின்ற கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஸ்ரெஃபான் டியோன் அவர்கள் உலகின் அதிஉச்ச மனித உரிமை மீறல்களையும் இனஅழிப்பின்பாற்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நாடுகள் மட்டில் மென்போக்கைக் கடைப்பிடிக்கப்போகிறாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. சவூதி அரேபியா வெனசுவேலா சீனா ரஸ்யா அல்ஜீரியா எத்தியோப்பியா நைஜீரியா வியட்னாம் சிறீலங்கா என மிக மோசமான மனித உரிமை மீறல் பெண்ணுரிமை மீறல்…

  4. '600 பணியாளர்களில் நால்வர் மட்டுமே இந்தியர்கள்' "மேல் மற்றும் தென் மாகாணங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள விசேட அம்பியூலன்ஸ் வண்டி சேவையில் கடமையாற்றவுள்ள 600 ஊழியர்களில் 4 பேர் மாத்திரமே இந்தியர்கள்" என பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/167232/-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-#sthash.rwZn4kqZ.dpuf

  5. காணிகளை விரைவாக ஒப்படைக்க வலியுறுத்துகிறது அமெரிக்கா! ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா. இலங்கை படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் கடந்த மாதம் 26ஆம் நாள் நடந்த முதலாவது இலங்கை- அமெரிக்க கூட்டு கலந்துரையாடல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்கள…

  6. கோமகன் விடுதலை! தமிழ் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகன் மற்றும் கணேசரத்தினம் சாந்ததேவன் ஆகியோர் ஆறு வருடங்களின் பின்னர் கொழும்பு விசேட நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த கோமகன் மற்றும் சாந்ததேவன் ஆகியோர் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும், கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்ப…

    • 1 reply
    • 735 views
  7. பிரபாகரன் திரும்பி வருவார்! இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்? எனக்கு வந்த சில நம்பகமான தகவல்களின்படி. 2009, மே 17ம் திகதிக்கு 2 தினங்கள் முன்பே அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் உண்மையிலேயே மரணமடைந்திருந்தால், அவரது உடலை கொழும்பில் வைத்து, சர்வதேச ஊடகத்துக்கு ராஜபக்ச …

    • 4 replies
    • 1.2k views
  8. ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு தொடர்பில் விசாரணைகளின் போது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றிற்குள் பிரவேசித்த போது ஹிருனிகா உரிய மரியாதை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதே பிழையை தொடர்ந்தும் மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129514/language/ta-IN/article.aspx

    • 6 replies
    • 654 views
  9. ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்த ஊடகவியலாளருக்கு அநீதி: யாழில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற இணைய ஊடகத்தை நடத்திவந்த மத்தியூலீ க்கு ஐ.நா வளாகத்திற்கு உள்ளேயே நிகழ்ந்த மனித உரிமை மீறலை கண்டித்தும், அவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரியும் இன்று யாழில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில், காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது நல்லூரிலிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐ.நா. அலுவலகம் வர…

  10. அடைப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் யோஷித்த விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே உயர் நீதிமன்றில் யோஷித்த ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/3738

  11. 'சென்.ஆன்ஸ் தேவாலய காணி சுவீகரிக்கப்படவுள்ளது' -எஸ்.ஜெகநாதன் கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவித்தல் கடிதம் , யாழ்.மாவட்டச் செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், கடற்படையின் சில்லாலை கட்டளைத் தளபதி, ஜே -…

  12. அருட்தந்தை கீத பொன்கலன் அகால மரணமானார் 2016-03-01 11:13:20 (வாஹிட் ஏ. குத்தூஸ், எம். செல்வராஜா, தாஹிர் மொஹமட்) பதுளை உஸ்கொட் நிலைய ஸ்தாபகரும், பண்டாரவளை லியோமார்கா ஆச்சிரமத்தின் ஸ்தாபகத் தலைவருமான அருட்தந்தை கீத பொன்கலன் (80) அகால மரணமானார். இவர், பண்டாரவளையிலிருந்து திருகோணமலை சென்ற வேளையில் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது, அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. ஆன்மீக ரீதியில் தமத பயணத்தை ஆரம்பித்த அருட்தந்தை கீத பொன்கலன் மலையக மக்களின் மேம்பாடுகளுக்காக, தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வந்தவராவார். மலையக ஆய்வாளரான இவர் 20க்கு மேற்பட்ட மலையக நூல்களை த…

  13. புங்குடுதீவு மாணவியின் கொலை: மேலும் இருவர் கைது எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் திங்கட்கிழமை (29) கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13…

  14. இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு இன்று மட்டக்களப்பு இடம்பெற்றது . இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசீலன் சௌந்தரராஜா தலைமையில் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது . இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்துகொண்டனர் . இன்று இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுயேட்சைக் குழுவாக பொதுத் தேர்தலில் பங்கேற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உண…

    • 0 replies
    • 669 views
  15. தொண்டமானுக்கு பிடியாணை ரஞ்சித் ராஜபக்ஷ ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, இன்று (01) பிடியாணை பிறப்பித்துள்ளார். 2014 ஆண்டு காலப்பகுதியில் கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையிலேயே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளா - See more at: http://www.tamilmirror.lk/167199/%E0%AE%A4-%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A3-#sthash.n4eVe9IU.dpuf

  16. உதயன் நாளிதழின் முன்னாள் செய்தியாசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! உதயன் நாளிதழின் முன்னாள் செய்தியாசிரியர் ஞா.குகநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தது. ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சி. சுவிற்சர்லாந்தில் ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சியின் ஆரம்ப விழா கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே சாதனையாளர் விருது குகநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் கெலும் மக்ரே, ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம், கலைஞர் க.செ.துரை, கவிஞர் கிருஷ்ண அம்பலவாணர், ஆகியோருக்கும் சாதனையாளர் விருதுகள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டன. 80களின் ஆரம்பத்தில் செய்தியாளராக யாழ்ப்பாணத்தில் தனது…

  17. லசந்த படுகொலை தொடர்பில் 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் தீவிர விசாரணை! சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நாற்பது பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் கேர்ணல், மேஜர், கப்டன், சார்ஜண்ட், கோப்ரல் மற்றும் சாதாரண சிப்பாய்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உள்ளடங்குகின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பணிபுரிபவர்கள் எனவும் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். லசந்தவின் கொலைச் சம்…

  18. [Thursday 2016-02-25 07:00] அண்மையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் வியாழேந்திரன் கனடாவுக்கு வருகை தந்திருந்தார். கல்வி சார்ந்த பின்புலத்தில் இருந்து வந்த இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டார். சில நாட்களாக கனடாவில் இயங்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அமைப்புக்களுடன் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், கல்வி, பொருளாதாரத் துறைகளில் மக்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் பற்றி கலந்துரையாடி வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சமூகம் எல்லா…

    • 0 replies
    • 391 views
  19. சாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: "சாதியைச் சாடல்!" - என்.சரவணன் சாதியச் சாடல் என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும். ஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூ…

  20. செம்மணியில் குப்பை கொட்டினால் அபராதம்! செம்மணி வீதியின் இருமருங்கிலும் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. அங்கு தற்போது விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது. தொடர்ந்து குப்பை கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்க…

  21. கணவர் இன்றி துன்பத்துடன் வாழ்கின்றோம் - அரசியல் கைதியின் மனைவி வேதனை நல்லாட்சி அரசாங்கம் தனது கணவரையும் ஏனைய அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பின் அடிப்படையிலேயோ, விடுதலை செய்ய வேண்டுமென, மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி ஒருவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2009ம் ஊனமுற்ற அவரது கணவரை இராமநாதன் முகாமில் இருந்த போது, இராணுவத்தினர் பிடித்துச் சென்றதோடு, பின்னர் 12 நாட்களின் பின்னர் வீட்டில் கொண்டு வந்து விட்டு, யாருக்கும் சொல்ல கூடாது என கூறியுள்ளனர். இவ்வாறு மூன்று தடவைகளுக்கு மேல் கைதுசெய்யப்பட்டு வ…

  22. ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க.குணராசாவின் …

  23. கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன…

    • 23 replies
    • 2.4k views
  24. சுகவீனமடைந்து சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை டநேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார். இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்திருப்பது ஜனாதிபதியின் எளிமையினை எடுத்தியம்புகின்றது. http://www.tamilwin.com/show-RUmuyCRbSWer7H.html

  25. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு! பிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. பிரான்சில் மீண்டும் சிங்களத்தின் கோழைக்கரங்கள் – சுப்ரமணியம் பரமேஸ்வரன் கண்டனம்! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர…

    • 124 replies
    • 10.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.