Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டதனை அவதானிக்க முடிந்தது. நேற்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளனர். எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது. தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனம் மிக்க சிந்தனையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு! அடக்கு முறை ஆட்சிக்குள் பெண்களின் நிலை கவலைக்குரியது: ஜனகா நீக்கிலாஸ் நமது பயணம் சமஸ்டி அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது: எம்.ஏ.சுமந்திரன் மண் கொள்ளையர்கள் கையில்: முத்து சுப்பிரமணி…

  2. - குளோபல் தமிழ் சிறப்பு செய்தியாளர் இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நாளைய தினம் இடம்பெறுகின்றது. வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் நடைபறும் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஓர்மத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரித்துக் காணப்பட்டது. இம்முறை தேர்தல் களத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான போட்டி இந்த தேர்தலில் மிகவும் உக்கிரமாக காணப்பட்டது. இந்தத் தேர்தலில் மக்களுக்கு எவ்வகையான எதிர்பார்ப்புக்கள் உள்ளன என்பது தொடர்பில் குளாபல் தமி…

  3. வாக்காளர்களுக்கு..... வழங்குவதற்காக, பதுக்கி வைத்திருந்த பொருட்கள் மீட்பு. யாழில் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டு சமையல் உபகரண பொருட்கள் ஒரு தொகுதியினை பொலிஸார் மீட்டுள்ளனர். அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் பெரியளவிலான 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க என பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வேளையிலேயே பொலிஸாரால் அவை மீட்கப்பட்டுள்ளன. நன்றி உதயன். கூத்தமைப்பு.... இலவசப் பொருட்களை வழங்கி...தேர்தலில் வெல்லலாம் என்று கனவு காணுது.

  4. புலிவாலைப் பிடிப்பதால் உங்கள் வெற்றி உறுதியாகின்றது.ஒவ்வொரு தமிழ் மகனும் உங்களுக்கு பிச்சை போடுவான்.வாழ்த்துக்கள்! எனது விருப்பமும் இதுவே!

  5. இந்தியாவைப் புறந்தள்ளல் சாத்தியமா? [ ஞாயிற்றுக்கிழமை, 16 ஓகஸ்ட் 2015, 03:54.45 PM GMT ] நாளை நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முடிவு எத்தகையதாக அமைந்தாலும், தமிழர் தரப்புக்குள் இரண்டுபட்ட நிலை ஒன்று உருவாகுவதற்கான தெளிவான சாத்தியங்களை அனுமானிக்க முடிகிறது. தேர்தல் பிரசாரங்களின் போது, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழர் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட இருவேறுபட்ட நிலைப்பாடுகள், இனிவரும் காலங்களில் கூர்மையடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன. ஒரு தரப்பு இந்தியாவை முக்கியத்துவப்படுத்தியே தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கருதுகிறது. இன்னொரு தரப்பு மேற்குலகை மட்டும் கைக்குள் போட்டு காரியம் சாதிக்கலாம் என்று கருதுகிறது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர…

  6. வன்முறைகள் நடந்தால் வாக்களிப்பு நிறுத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கைAUG 17, 2015 | 1:57by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இன்று நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்து, வாக்காளர்கள் தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய. தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இன்றைய உணவை சிறையிலேயே சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் வரையான பகுதி பாது…

    • 0 replies
    • 830 views
  7. போரின் போது அரசபடைகள் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு நடவடிக்கைகள் இனப்படுகொலை என்றால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மக்களால் தெரிசெய்யப்பட்டவர் அல்ல என்பதும் திரு சம்பந்தனால் இறக்குமதி செய்யப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். ஏற்கனவே அவர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போதுமே பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லையெனவும் தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் களமாடிய காலத்தில் அரசியல் உறக்கத்திலும்…

  8. குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது திருநெல்வேலி பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அம்பாறைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீதே ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்து யாழ்.நகர் பகுதியில் இறக்கிவிட்டு தரிப்பிடத்திற்காக பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் டிப்போவிற்கு சென்று கொண்டிருந்த வேளை திருநெல்வேலி சந்திக்கு அருகில் வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இரு நபர்களே பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்ட…

  9. முக்கிய சட்டயாப்புக்களிற்கு பா.உ கள் செலுத்திய வாக்குகளின் அறிக்கை யாழ்ப்பாணம் 18A நம்பிக்கையில்லாப் பிரேரணை கசினோ 19A X 7சந்திரகுமார் முருகேசு ஆதரவு ஆதரவு ஆதரவு ஆதரவு ஆதரவு ஆதரவு X 3எம்.எ சுமந்திரண் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு ஆதரவு X 10எஸ் ஶ்ரீதரண் சமூகம் தரவில்லை எதிர்ப்பு சமூகம் தரவில்லை சமூகம் தரவில்லை சமூகம் தரவில்லை ஆதரவு X 3டக்லஸ் தேவானந்தா ஆதரவு ஆதரவு ஆதரவு ஆதரவு ஆதரவு ஆதரவு X 4சுரேஸ் பிரேமசந்திரண் எதிர்ப்பு எதிர்ப்பு சமூகம் தரவில்லை சமூகம் தரவில்லை சமூகம் தரவில்லை ஆதரவு X 5ஈஸ்வரபாதம் சரவணபவண் எதிர்ப்பு எதிர்ப்பு சமூகம் தரவில்லை சமூகம் தரவில்லை சமூகம் தரவில்லை ஆதரவு X 9மாவை ச…

    • 0 replies
    • 350 views
  10. பிரகீத் காணாமற்போனது குறித்த தகவல்களை இப்போது வெளியிட முடியாது! - பொலிஸ் பேச்சாளர்[Sunday 2015-08-16 20:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவடையும் வரை, அதன் தகவல்களை முழுமையாக வௌிப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். தகவல்கள் வௌியிடப்படின் சாட்சிகள் பாதிக்கப்படலாம். வெற்றிகரமான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தின் முன் நிரூபிப்பது அவசியம்.அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பான தகவல்களை வௌியிடுமாறு அண்மையில் எக்னலிகொடவின் மனைவிய…

  11. திருநெல்வேலியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரி! [Sunday 2015-08-16 20:00] திருநெல்வேலி பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். திருநெல்வேலி, அரசடி அம்மன் வீதியைச் சேர்ந்த யாழ். சிறைச்சாலை அதிகாரியான அருளானந்தம் கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். குறித்த நபர், வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். சில தினங்களாக அவருடைய நடமாட்டத்தை அயலவர்கள் காணாத நிலையில், அவரது வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார், வீட்டுக்குள் பார்த்த போது குறித்த நபர் சடலமாக கிடந்துள்ளார். அவர், கடந்…

  12. மீசாலையில் மதிலுடன் மோதியது ஹையேஸ் வான்! - இருவர் பலி [Sunday 2015-08-16 20:00] மீசாலை புத்தூர் சந்தியில் வீதியை விட்டு விலகிய ஹையேஸ் மதிலுடன் மோதியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்தனர். மீசாலை புத்தூர் சந்தியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.இரவீந்திரன் (வயது 57 ) வல்வெட்டிததுறையை சேர்ந்த சி. செல்வகுமாரன் ( வயது 27) ஆகியோரே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களான ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயமலர் (வயது 61) இவரின் கணவரான சிறிகந்தவேல் ( வயது, 67) இ.கௌதமன் (வயது 26), செ.சுகிர்தரஞ்சன் (வயது 54), வல்வெட்டித்துறையைச சேர்ந்த செ.செல்வேந்திரன் (வயது 30 ) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசால…

  13. தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! - சோபித தேரர் அழைப்பு[Sunday 2015-08-16 20:00] இனம், கட்சி மற்றும் சாதி வேறுபாடுகளை பாராது தகுதியானவருக்கு வாக்களிக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து ஒரு மணித்தியால கலந்துரையாடலின் பின்னர் சோபித தேரர் இம்முறை தேர்தலில் பெரிய அளவிலான மாற்றத்தை காணமுடிகின்றதென குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கடிதம் உட்பட தடை விதிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இதற்கு முன்னர் நடை பெற்ற தேர்தல்களில் அவ்வாறு இடம்பெறவில்லை. கடந்த தேர்தல்களில் ஒரு தரப்பினர் மாத்திரமே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒ…

  14. http://www.tamilwin.com/show-RUmtyISZSVls0H.html யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது குண்டுத் தாக்குதல்! [ சனிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2015, 08:43.54 PM GMT ] யாழ் மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இன்று இரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் கைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது . வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது . இத்தாக்குதலானது மாவை சேனாதி ராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சி தொண்டர்களோடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோது இடம்பெற்றது மேலும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் காரியாலயம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங…

  15. இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! [Sunday 2015-08-16 20:00] இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு, அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தேர்தல் நடைபெறும் போது, வெளியில் அநாவசியமாக செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளதோடு, உள்நாட்டு ஊடகங்களின் செய்திகளை செவிமடுத்து அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுமாறு சீனா அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த தமது நாட்டு பிரஜைகள் பலர், விபத்துக்கள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக…

  16. மஹிந்த மீண்டும் விகாரைகளில் அரசியல்! - விதிமீறல் என குற்றச்சாட்டு[Sunday 2015-08-16 20:00] தேர்தல் சட்டத்தை மீறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விகாரைகளுக்குச் சென்று துணிகளை விநியோகித்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நிறைவடைந்தபோதும், மஹிந்த நேற்று காலை விஹாரைகளுக்குச் சென்று துணிகளை விநியோகித்தமைக்கு உரிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கஃபேயின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் வேட்பாளரின் வாகனத்தில் மாத்திரமே அவரது விருப்பு இலக்கங்கள் ம…

  17. அதிகாலையிலேயே வாக்களியுங்கள்! - கபே அழைப்பு[Sunday 2015-08-16 20:00] நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தியுள்ள 'கபே' அமைப்பு, தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை வழங்­கு­மாறு கபே அமைப்பின் நிறை­வேற்று ப­ணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.இது குறித்து அவர் மேலும்…

  18. தேசியப்பட்டியல் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை நாடுவார் தேர்தல்கள் ஆணையாளர்?AUG 16, 2015 | 2:56by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவும், நீக்கப்பட்டதன் சட்டபூர்வதன்மை குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர். இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தையும் வெளியிட வேண்டிய தேவை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்த நீக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், தேர்தல்கள்…

    • 0 replies
    • 293 views
  19. AUG 16, 2015 | 3:30by கி.தவசீலன்in செய்திகள் நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பாளர்களின் பரிந்துரைக்கப்பட்ட இடங்களிலேயே மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினரைப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார், புத்தளம்,கண்டி, களுத்துறை, அனுராதபுர ஆகிய ஆறு மாவட்டங்களிலும், இவை தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் வாழைச்சேனையிலும், அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திலும் பாதுகாப்பு…

    • 0 replies
    • 396 views
  20. தேர்தல் கண்காணிப்புப் பணியில் முதல்முறையாக ஐரோப்பிய இராஜதந்திரிகள்AUG 16, 2015 | 3:47by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளும் ஈடுபடவுள்ளனர். நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, சுமார் 180 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து, 20இற்கும் அதிகமான, கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளே இந்த கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். பிரித்தானியா, இத்தாலி, சுவீடன், ஹொலன்ட், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், கொழும்பில் தூதரகங்களைக் கொண்டுள்…

    • 0 replies
    • 396 views
  21. சிறிலங்கா: கடல்சார் ஆதிக்கப் போட்டியில் ஊசலாடும் அரசுAUG 16, 2015 | 11:23by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதா அல்லது சுயாதீன வெளியுறவுக் கோட்பாடு மற்றும் திறந்த பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது தலைவிதியைத் தானே தீர்மானிப்பதா என்ற இரு வேறு தெரிவுகளை சிறிலங்காவின் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ளனர். இவ்வாறு project-syndicate ஊடகத்தில், இந்தியாவின் மூலோபாயக் கற்கைகள் பேராசிரியரான BRAHMA CHELLANEY எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இது நாட்டின் …

    • 0 replies
    • 374 views
  22. தமிழரின் ஒற்றுமை குலைந்தால்….AUG 16, 2015 | 14:15by புதினப்பணிமனைin கட்டுரைகள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது. இந்த தேர்தல், அடுத்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருந்தாலும், தமிழர்களைக் பொறுத்தவரையில், அவர்களுக்குத் தலைமை தாங்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பதற்கான போட்டி – அரசியல் களத்தில் தீவிரமாக எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையே அசைக்க முயன்றவர்கள் கூட தமிழ்த் தேசியம் பேசியவாறு, இந்த தேர்தலில் வெற்றிபெற நினை…

    • 0 replies
    • 730 views
  23. சிறிலங்கா அதிபரின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமனம்AUG 16, 2015 | 14:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபருக்கான கடல்சார் விவகாரங்களுக்கான ஆலோசகராக, அட்மிரல் ஜெயந்த பெரேரா பணியாற்றுவார் என்றும், இவரது நியமனம், கடந்த 13ஆம் நாளில் இருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2015/08/16/news/8725

    • 0 replies
    • 207 views
  24. புலிகளுக்கு பணம் வழங்கியமை நிரூபிக்கப்பட்டால் மகிந்தவின் குடியுரிமை பறிக்கப்படும். புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல அவரது குடியுரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் காற்று வீசு…

  25. இலங்கைத் தேர்தல்: ஒன்றரைக் கோடி வாக்காளர்கள், 6 ஆயிரம் வேட்பாளர்கள் இலங்கையில் திங்கட்கிழமை நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடக்கின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக இந்தத் தேர்தலில் 6 ஆயிரத்து 124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்கள். 29 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகிறார்கள். ஆகக் கூடுதலாக 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேச்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே போட்டியிடுவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.