ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிறிலங்கா அமைதியை வெற்றி கொள்ளவில்லை – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சந்திரிகா APR 26, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கட்சியின் நிறுவுனரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம், நினைவுப் பேருரையை நிகழ்த்திய போதே, சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில், “நாம் இன்று போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னமும் அமைதியை வெற்றி கொள்ளவில்லை. ஒரு மோதல் அல்லது போரின் முடிவு, அமைதியைக் கொண்டு வர வேண்டியது அவசியமி…
-
- 2 replies
- 346 views
-
-
வீடமைப்பு துறைஅமைச்சராக விமல்வீரசன்ச பதவிவகித்த வேளையில் செய்த பாரிய மோசடி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனமொன்றினால் கட்டப்பட்ட பல மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளை விமல்வீரவன்ச தனது நெருங்;கிய உறவினர்களுக்கு வழங்கியமை தொடாபாகவே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. விமல்வீரவன்சவின் உத்தரவின் பேரிலேயே இந்த ஊழல் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119062/language/ta-IN/-----.aspx
-
- 0 replies
- 249 views
-
-
நேபாளத்துக்கு 159 பேர் கொண்ட மீட்புக்குழுவை அதிகாலையில் அனுப்பியது சிறிலங்கா APR 26, 2015 | 2:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நேற்று நிகழ்ந்த பாரிய நில நடுக்கத்தினால், 1500 பேருக்கு மேலானோர் பலியான நேபாளத்துக்கு, சிறிலங்கா இன்று அதிகாலையில் 159 பேர் கொண்ட மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தக் குழுவில் நான்கு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளதுடன், பெரும்பாலானவர்கள், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர்களாவர். சிறிலங்கா விமானப்படையின், போக்குவரத்து விமானம் மூலம் இவர்கள், காத்மண்டுவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நடத்திய ஆலோசனையின் பின்னர், மீட்பு முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்புக்…
-
- 1 reply
- 449 views
-
-
சனியன்று கொழும்பு வருகிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி APR 26, 2015 | 0:45by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, 24 மணிநேரப் பயணமாக வரும் சனிக்கிழமை (மே 02ஆம் நாள்) கொழும்புக்கு வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1972ம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த, வில்லியம் பியேர்ஸ் ரோஜர் மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், முதலாவது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆவார். வரும் சனிக்கிழமை கொழும்பு வரும் ஜோன் கெரி மறுநாள் புறப்பட்டுச் செல்வார். அவர், சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அதிபர் மைத்திரிபால சிறிச…
-
- 0 replies
- 414 views
-
-
நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது. அதனை ஜனாதிபதி வேட்பாளர்களின் பரப்புரை மேடைகளிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்குவாதத்தைப் பேசியதில் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைவானவராக மைத்திரிபால சிறிசேன தோன்றவில்லை. தமிழர்களுக்கு எதிராக பெரும்போரை நடத்தி இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சவை நாமும் தண்டிக்க மாட்டோம், சர்வதேச தண்டனைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம், தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கமாட்டோம் என்று சொல்லியே மைத்திரி ஆட்சியைப் பிடித்தார். அவரின் 100 நாள் ஆட்சி தமிழர்களுக்கு எதுவும் தந்துவிடவில்லை. கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி வடக…
-
- 2 replies
- 376 views
-
-
மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து கலகம் விளைவித்து, மாணவர் விடுதியின் கண்ணாடிகளுக்கு கற்களை வீசிய யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிலரைக் வெள்ளிக்கிழமை (24) கைது செய்து வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்ற மாணவர்களில் சிலர், படி ரக வாகனம் ஒன்றின் மூலம் பல பாடசாலைகளுக்குச் சென்று குழப்பம் விளைவித்தனர். இவ்வாறு மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்த யாழ்;. இந்து மாணவர்கள், கல்லூரியில் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். குழப்பம் விளைவித்த மாணவர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து …
-
- 11 replies
- 851 views
-
-
சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும APR 24, 2015 | 16:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்த கொடிகள், சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மையினங்களைக் குறிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட- தனியே சிங்கள இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர…
-
- 5 replies
- 668 views
-
-
இந்தப் புத்தகத்தின் மீதான விவாதத்துக்கு அனுமதியளிக்க யாழ் பல்கலைக்கழகம் மறுப்பு இலங்கைப் போர் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ராஜன் ஹூல் தற்போது எழுதியிருக்கும் “ விழுந்த பனை- ராஜினியிலிருந்து போரின் முடிவு வரை “ என்ற புத்தகம் மீதான ஒரு விவாதம் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது. ஏற்கனவே பேராசிரியர் ராஜன் ஹூல், மறைந்த ராஜினி திராணகமவுடன் மற்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் பேராசிரியர் ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து எழுதிய “முறிந்த பனை” என்ற புத்தகம் இலங்கைப் போரின் ஆரம்ப கட்டங்களைப் பற்றிய ஒரு ஆய்வாக பல விமர்சகர்களால் கருதப்பட்ட்து. இந்தப் புத்தகம் ஒரு சர்ச…
-
- 2 replies
- 457 views
-
-
நேபாளம் செல்கிறது சிறிலங்கா விமானப்படை விமானம் – இலங்கையரை மீட்டு வரும் APR 25, 2015 | 17:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்று காத்மண்டுவுக்கு செல்லவுள்ளது. நேபாளத்தில் இன்று நிகழ்ந்த மோனமான நிலநடுக்கத்தில், குறைந்தது 1130 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தினால், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, நேபாளத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்டு வர சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று காத்மண்டு செல்லவுள்ளது. அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல…
-
- 0 replies
- 534 views
-
-
யாழ்.மாவட்டத்தினில் முன்னர் இருந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்களையும் புதிய அரச அதிபர் சரி செய்ய வேண்டும். இதனூடாக யாழ்ப்பாணத்தில் சிறந்த நிர்வாகம் ஒன்றினையே நாம் அரச அதிபர் ஊடாக எதிர்பார்க்கின்றோம். நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழில் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றை…
-
- 0 replies
- 474 views
-
-
தப்பியோடிய படையினரைப் பிடிக்க நாளை வேட்டை ஆரம்பம்! [saturday 2015-04-25 20:00] தப்பியோடிய இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் இடம்பெறவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த காலப்பகுதியில் சட்ட ரீதியாக விலகாதவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை நாளை முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை 23,600 பேர் இராணுவத்தில…
-
- 1 reply
- 657 views
-
-
மலையகத் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும், புதிய தேர்தல் முறைமை பாதிப்படையச் செய்யும். எனவே நாங்கள் இந்த விடயத்தை வெறுமனே விட்டுக் கொடுக்க முடியாது. இது பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென ஓர் அழுத்தத்தை கடந்த புதன்கிழமை அமைச்சரவையில் கொடுத்திருப்பதாக குறிப்பிட்ட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், புதிய தேர்தல் சீர்திருத்தத்தை அமைச்சரவை அங்கீகரித்ததாக சில ஊடகங்களில் வௌிவந்த செய்தியில் உண்மையில்லை எனவும் மறுத்தார். கண்டி மாநகர கழிவு நீர் முகாமைத்துவ செயற்றிட்டத்தை ஹீரஸ்ஸகலையில் ஆரம்பித்து வைத்த பின்னர் கண்டி ரோயல் …
-
- 0 replies
- 419 views
-
-
ஜனாதிபதி தலைமையில் அரசியல் சார்பற்ற புதிய கூட்டணி! [saturday 2015-04-25 20:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டின் சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கூட்டணியொன்றை ஆரம்பிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், மாதுலுவாவே சோபித்த தேரர், அத்துரலிய ரத்ன தேரர், மகா சங்கத்தினர், சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்பு மற்றும் வெகுஜன அமைப்புக்கள் என்பன ஒன்றிணையவுள்ளன. http://www.seithy.com/listAllNews.php?newsID=130921&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 505 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் கைது செய்யப்படவுள்ளனர். கடநத் ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஸ பெல்பிட்ட ஆகியோர் 600 மில்லியன் பெறுமதியான சில் ஆடைகளை இலவசமாக விநியோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதியின் பின்னர் கைது செய்யப்பட உள்ளனர். பொலிஸ் தலைமையகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பணத்தை அரச நிதியுடன் …
-
- 2 replies
- 576 views
-
-
உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை- சிறிலங்கா அதிபர் APR 25, 2015 | 17:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “சில மேற்கு நாடுகள், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக, ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை. இது சிறிலங்காவில் உள்ள ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல்” என்ற…
-
- 0 replies
- 293 views
-
-
சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த APR 25, 2015 | 13:00by கி.தவசீலன்in செய்திகள் ராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. காலியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே கடந்த திங்களன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும், கடந்த வியாழன்று கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் நடத்தப்பட்ட போராட்டங்க…
-
- 0 replies
- 362 views
-
-
சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர APR 25, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது. அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், வளைகுடாவில் பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு, தாய்த்தளமான, ஹவாயில் உள்ள சான் டியாகோ நோக்கிச் சென்ற போதே, சிறிலங்கா, குழுவினர், அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சிறிலங்காவில்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஸ்ரீ.சு.கவிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர Posted By Editor On April 25th, 2015 05:42 AM | Srilanka Share on facebookShare on twitterShare on deliciousShare on diggShare on stumbleuponShare on redditShare on emailMore Sharing Services மோசடி ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ஆகியோருக்கே இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ச…
-
- 0 replies
- 692 views
-
-
உல்லாச கடற்கரை பிரதேசமாக உருப்பெறவுள்ள வளலாய் கடற்கரை அச்சுவேலி வளலாய் அக்கரை கடற்கரையினை அழகுபடுத்துவதற்காக வலி.கிழக்கு பிரதேச சபை ஒரு மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இப்பிரதேச சபையின் நடவடிக்கையின் மூலம் இக்கடற்கரை பிரதேசம் உல்லாசக் கடற்கரை பிரதேசமாக அழகுபடுத்தப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதரண நிலை காரணமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரை கடற்கரைப் பகுதி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இக்கடற்கரையில் சவுக்கு மரங்கள் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல்,மின்சார வசதிகள் ஏற்படுத்தல், உல்லாச இருக்கைகள் அமைத்தல் போன…
-
- 1 reply
- 541 views
-
-
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியும் மகளுக்கு விடுதலையில்லை- உதயசிறியின் தாய் கண்ணீர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியும் எனது மகள் உதயசிறி இன்னமும் விடுதலைசெய்யப்படாதது பெரும் கவலையளிக்கிறது என சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் கைதாகிச் சிறைத்தண்டனை பெற்றுவரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவமணி தெரிவித்தார். சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியை அவரது தாய் எஸ். தவமணி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார். ஜனாதிபதி எனது மகளுக்குப் பொத…
-
- 0 replies
- 558 views
-
-
தமிழ் மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா?- சுரேஸ் எம்.பி கேள்வி நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழ்ப்பாணத்திலும் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய இந்த நிகழ்விற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள் அமைச்சர் …
-
- 0 replies
- 345 views
-
-
ஊடகங்களை ஒடுக்கும் 19ஆவது திருத்தம் – ராஜீவ விஜேசிங்க 19ம் திருத்தச் சட்டம் ஊடகங்களை ஒடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவன அதிகாரிகளை அடக்கி ஒடுக்கும் வகையிலான விடயங்கள் 19ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்களை, நிறுவன உரிமையாளர்களை அடக்கி ஒடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட சட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதலில் அரசிற்கும் அரச அதிகாரி…
-
- 0 replies
- 397 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைக்கு நான்கு குழுக்கள்; ஜனாதிபதி அனுமதி காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விசாரணைகளை நடாத்த நான்கு விசாரணைக்குழுவை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 285 views
-
-
வடக்கு இ.போ.ச. பிரிப்பை நிறுத்தப் பிரதமர் உத்தரவு; சரவணபவன் எம்.பியின் தலையீட்டால் உடன் நடவடிக்கை வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்., வன்னிப் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் வடக்கில் பூதாகரமாக மாறியிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். அதையடுத்து இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைமையகத்துக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார். அதனையடுத்து வடபிராந்திய பிரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் அது தொட…
-
- 0 replies
- 629 views
-
-
தகவலறியும் சட்ட மூலம் தொடர்பாக ஆய்வு தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 28ஆம் திகதி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், பிரதம நீதியரசருடன், நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் இடம்பெறவுள்ளனர். மிக அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த உத்தேச சட்டம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நீதியரசர் குழுவினால் ஆய…
-
- 0 replies
- 238 views
-