ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் சுன்னாகம் நீர்ப்பிரச்சினை தற்போது அரசியலுக்குள்ளும் சிக்குண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் நீரைப் பருகுவதா இல்லையா எனும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டு சிக்கித் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்விடயம் உள்ளூர் பிரதேச மட்டத்திலான அரசியல்வாதிகள் சிலருக்கும் வைத்திய அதிகாரிகள் சிலருக்குமிடையேயான போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. பின்னர் தனியார் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற் கும் வட மாகாண சபைக்கும் இடையேயான பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்போது இப் பிரச்சினை மத்திய அரசிற்கும், மாகாண அரசிற்கும் இடையே யானதொரு பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. குறிப்பிட்ட துறையில் கைதேர்ந்த பெரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிப…
-
- 2 replies
- 350 views
-
-
வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழுவின் Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ.எச்.எம்.முபாரக் மௌலவி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை(10) ,மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக் காரியாலயத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார். இதன் போது குறித்த நிலையத்தின் பணிப்பாளர் நிஹ்மத்துல்லா,தலைவர் ஏ.எச் எம்.முபாரக் மௌலவி, செயலாளர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாய…
-
- 6 replies
- 703 views
-
-
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் காற்றுடக் கூடிய மழை காரணமாக இரணைமடு சந்தையில் அமைந்திருந்த கடைகள் மற்றும் வியாபார கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டு கடும்சேதத்திற்கு உள்ளாகின. இதனால் சொத்தழிவுகளை தாம் சந்தித்துள்ளனர் என்று சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள இரணைமடு சந்தையே இவ்வாறு மினிசூறாவளியால் சேதமாகியுள்ளது. - http://www.malarum.com/article/tam/2015/04/11/9573/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE…
-
- 3 replies
- 458 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிபிளவுபடக்கூடிய அச்சுறுத்தல் மேலோங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகின்றது. கொழும்பு ஹைட்பார்க்கில் சுதந்திரக்கட்சியின் மே தினக்கூட்டத்தை கட்சியின் கணிசமான தொகையினர் பகிஷ்கரித்து மாற்று மே தினக்கூட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இது கட்சியை பெரியளவில் பாதிக்கலாமெனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். கட்சியில் மகிந்த ராஜபக்ஷ சார்புத் தரப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்திருக்கின்றனர். முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனம் எடுத்த தீர்மானத்துக்கமைய கிருலப்பனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக …
-
- 2 replies
- 471 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இருந்தும் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள அதன் அங்கத்துவ கட்சியினர் இணங்கியுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் எம். பி. தெரிவித்தார். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ரீ. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த இரு பிரதேச சபையினர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்று விசாரணையில் இருப்பதாலேயே பதிவு பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/04/12/%E0%AE%AA%E0%AE…
-
- 0 replies
- 285 views
-
-
http://www.tamilmirror.lk/143817
-
- 0 replies
- 660 views
-
-
செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்': ஆந்திர போலீசார் எச்சரிக்கை. 11 April 2015 12:24 வேலூர்: செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால், சுட்டுத் தள்ளுவோம் என, ஆந்திர மாநில போலீசார் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.ஆந்திராவில், போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர்; இது, தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், ஆந்திர மாநிலம், செம்மரம் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் ஏ.எஸ்.பி., மல்கோத்ரா, சித்தூரில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தின் சொத்து செம்மரம்; செம்மரம் வெட்டவும், அதை கடத்தவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. http://tamil…
-
- 2 replies
- 742 views
-
-
சிறிலங்காவில் அசாதாரணமான மாற்றங்கள் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜோன் கெரி APR 11, 2015 | 11:14by கார்வண்ணன்in செய்திகள் கடந்த சில மாதங்களில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான – சாதகமான மாற்றங்கள், இலங்கைத்தீவில் உள்ள மக்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக ஒன்றுபடும் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிங்கள – தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சிறிலங்காவில் வாழும், சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சார்பிலும், அமெரிக்க மக்களின் சார்பிலும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர், “கடந்த சில மாதங்களில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான …
-
- 3 replies
- 575 views
-
-
சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதப்போராட்டகாரர்களிற்கு வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் இணைந்து நடத்தியதாக தெரிவிக்கபடும் இரவு இராப்போசனத்துடனான விருந்து சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. தமக்கான சுயவிளம்பரத்திற்காகவே சிலர் போராட்டத்தினில் இணைந்துகொண்டதும் பின்னர் அதனை நடுவினில் கைவிட்டதும் ஏற்கனவே அம்பலமாகியுள்ளது.முன்னதாக போராட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு அவர்கள் அன்று மாலை 46 வயதான அம்மணியொருவரது பிறந்த தினத்தினில் கலந்து கொண்டமையும் அம்பலமாகியிருந்தது. இந்நிலையினில் பின்னர் அன்றிரவு யாழினிலுள்ள முன்னணி விடுதியொன்றினில் அவர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் இணைந்து நடத்தியதாக தெரிவிக்கபடும் இரவ…
-
- 0 replies
- 646 views
-
-
அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஜோன் கெரி – அதன் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு APR 11, 2015 | 2:22by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது வருகைக்குப் பின்னரே சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பு, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்தமாதம் முதல் வாரத்தில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்…
-
- 4 replies
- 441 views
-
-
சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை APR 11, 2015 | 12:10by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதால், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம், சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. எனினும், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, இந்த மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போத…
-
- 1 reply
- 658 views
-
-
: சீனாவின் தென்பகுதி கடலில் இலங்கையும், சீனாவும் இணைந்து கூட்டுஓத்திகையொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் மக்கள் இராணுபொலிஸ் பிரிவும், இலங்கை இராணுவமும் இணைந்து பட்டுப்பாதை ஓத்துழைப்பு என்ற ஓத்திகையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு தரப்பும் ஓருவரிடமிருந்து மற்றவர் பரஸ்பரம் அறிந்துகொள்வதற்கும், திறiமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவுமே இந்த கூட்டு ஒத்திகை இடம்பெற்றதாக சீனாவின் அரச இராணுவ வெப்தளம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயிற்சி மற்றும்,தந்திரோபாய பயிற்சிகள் என்பவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.கட்டிடங்களுக்குள் தேடுதல் நடத்துதல்,விமானக்கடத்தல்களின் போது நடவடிக்கையெடுத்தல்,போன்ற விடயங்கள் குறித்தே இந்த கூட்டு…
-
- 4 replies
- 451 views
-
-
முல்லை., கிளிநொச்சி மாவட்டங்கள் சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனம் APR 11, 2015 | 11:39by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கல்வி அமைச்சர் அகிர விராஜ் காரியவசம் நேற்று இந்த தகவலை வெளியிட்டார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில், கபொத உயர்தரம் மற்றும், கபொத சாதாரண தர தேர்ச்சி மட்டங்களை அதிகரிக்கவும், பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துதலை தடுக்கவும் இந்த புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்…
-
- 0 replies
- 346 views
-
-
சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார். சு ன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகின்றது என்ற நிலையில் அந்த அறிக்கையை நான் கேட்டும் கூட இதுவரை கண்ணில் காட்டவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 23/2 இன் அடிப்படையில் சுன்னாகம் பகுதிகளிலுள்ள நொதேர்ன் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய…
-
- 1 reply
- 313 views
-
-
மலையகத்துக்குள்ளும் மலையக அரசியலுக்குள்ளும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிகவும் ஆழமாகவும் அக்கறையாகவும் பேசப்பட்டு வருகின்ற விடயம் தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்கின்றதான நலன்புரி விடயங்களுடன் கூடிய கூட்டு ஒப்பந்தமாகும். கூட்டு ஒப்பந்தம் என்றதுமே அதில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களையும் முதலாளிமார் சம்மேளனத்தையுமே யாரும் நினைவு கூருவர். அதுமாத்திரமின்றி விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைப்போர் முதலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மீது விரல் நீட்டியதன் பின்னரே ஏனைய பங்காளிகள் மீதும் முதலாளிமார் சம்மேளனத்தின் மீதும் கடிந்து கொள்கின்றனர். இது புளித்துப் போன விடயம் என்றாலும் கூட்டு ஒப்பந்தம் த…
-
- 0 replies
- 336 views
-
-
இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி வீதி, மடத்தடியில் அமைந்துள்ள யூ.பி.லி சுகாதார மருத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஆனையாளர் எஸ்.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைத்தார். யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட் ஜெனரல் ஆ.நடராஜன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.சுபெட்டாவரே ஆகியோர் கலந்துகொண்டனர். - http://www.tamilmirror.lk/143855#sthash.XstcgMku.dpuf
-
- 0 replies
- 218 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குமாறு கோரி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/04/10/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%…
-
- 6 replies
- 529 views
-
-
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபாவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனுர பிரியதர்சன யாபா நேரில் சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து இந்த அழைப்பினை விடுத்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராமயவிற்கு நேரில் சென்று இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடத்தில் குழுமியிருந்த பிரத…
-
- 2 replies
- 453 views
-
-
19வது திருத்தத்தில் கருத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டிய பகுதிகள் APR 10, 2015 | 2:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இதுபற்றிய விபரங்களை வெளியிட்டார். இதன்படி, கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் அடங்கிய வியாக்கியானத்தின் முழு விபரம் வருமாறு. 19ஆவது திருத்தம் என்ற சட்டமூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் 8…
-
- 2 replies
- 563 views
-
-
வவுனியா - நெலும்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் 10 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/04/10/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%…
-
- 1 reply
- 518 views
-
-
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டும் போதெல்லாம் இதய சுத்தியோடு எமக்கு ஆதரவாக குரல்கொடுத்த உறவுகள் தமிழகத்தவர்களே. இன்று இவர்களுக்கு இன்னல்கள் இடமபெறுவது எம்மை வருத்தமடையச்செய்வதாக உள்ளது. கண்மூடித்தனமாக இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து 20 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஆந்திராவின் வனப்பகுதியில் வைத்து ஆந்திரப்பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டும் போதெல்லாம் இதய சுத…
-
- 0 replies
- 614 views
-
-
கிளிநொச்சி பூநகரி இரணைமாதாநகரில் அமைந்துள்ள நண்டு பதனிடும் நிலையத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி, செவ்வாய்க்கிழமை (07) பார்வையிட்டார்;. அவுஸ்திரேலிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன் இந்த நண்டு பதனிடும் நிலையம் இயங்கி வருகின்றது. உயர்ஸ்தானிகருடன் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலர் சந்திரன் கிருஸ்ணேந்திரன் ஆகியோரும் சென்றனர். http://www.tamilmirror.lk/143720#sthash.eQG39C4M.dpuf
-
- 12 replies
- 701 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் APR 07, 2015 | 5:14by கனடாச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political Action Council) என்ற புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே அவர் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன்னர்சிற்றி பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஆறுமாதங்களுக்…
-
- 27 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணைகள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள கோழி இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 440 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பம் காரணமாக கோழி வளர்ப்பு குறைவடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணைகளில் கோழிகள் இல்லையெனவும் கொழும்பிலிருந்து கோழிகள் கொண்டுவரப்பட்டாலே தட்;டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். : http://www.tamilmirror.lk/143718#stha…
-
- 1 reply
- 888 views
-
-
நகுலேஸ்வரனின் கொலை தொடர்பிலும் தகவல்கள் கசிய ஆரம்பம்- குளோபல் தமிழ்ச் செய்தியார் மன்னார் பல கோடி ரூபாய் பெறுமதியான நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுடைய அரச காணியினை மோசடியான முறையில் தற்போதைய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கையகப்படுத்தியுள்ளதை பொது மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு, வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அரச காணி துஸ்பிரையோகம், மற்றும் மணல் அகழ்வு, காட்டு மரங்கள் வெட்டுதல் ஆகியவற்றுக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதி வழங்கியமை தொடர்பில் பாதீக்கப்பட்ட மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உள்நா…
-
- 3 replies
- 644 views
-