Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் அரசியலிலும் அரசியல் போராட்டங்களிலும் முதிர்ச்சியும் இராசதந்திரமும் தேவைப்படுவதாக நாம் உணர்கின்றோம். உணர்ச்சியூட்டும் அரசியலினால் நாம் அடைந்த பலன்களை கடந்த கால வரலாறு எமக்குக் காட்டி நிற்கின்றது. அந்த வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாது மீண்டும் அநாவசிய உணர்ச்சியூட்டும் அரசியல் செய்வது சிலரின் தனிப்பட்ட நலன்களிற்கு உதவினாலும் எமது மக்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அரசியல் நடவடிக்கைகள் எமக்குக் கவலையை அளிக்கின்றன. கருத்து வேறுபாடுகளை தர்க்கர்Pதியில் மக்கள் முன்கொண்டு செல்லாமல் கொடும்பாவி எரிப்பதும் துரோகிகள் என அடையாளம் இடுவதும் உணர்ச்சி அரசியலின் வடிவங்களே. தமிழர்களின் உரிமைப்பிரச்சனைக்கான தீர்வை ஐக்கியப்பட்ட இலங…

  2. [ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:48.16 PM GMT ] கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது. க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட எம்.பிக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அத்துடன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமா…

  3. ஒரு அமைச்சருக்கு இரண்டு வாகனங்களை வைத்திருக்க முடியும், எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் சில அமைச்சர்கள் வசம் 20க்கும் அதிகமான வாகனங்கள் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என, அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 300க்கும் அதிகமான வாகனங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீதி நிர்மாணப் பணிகள் மூன்றை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை இடைக்கால வரவு செலவுத்திட்டத…

  4. காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். காணாமற் போகச் செய்யப்ட்டவர்களின் உறவுகள் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முதலமைச்சரையும் சந்தித்தனர். இதன்போது முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். காணமற் போகச் செய்யப்பட்டவர்கள் உயிருடனே இருக்கின்றனர். அவர்களை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் இராணுவத்தினர் தங்களின் சப்பாத்துக்களைத் துடைக்கவும் பிற வேலைகள் செய்யவும் பயன்படுத்தபடுகின்றனர் என எனக்கு இரகசியத்…

    • 38 replies
    • 1.8k views
  5. கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள மாலதி கலையரங்கம் இன்று நண்பகல் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கலையரங்கக் கட்டடத்தின் உட்புறத்தில் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீவைக்கப்பட்டமையால் அது விரைவாக பரவியதுடன் கொழுந்து விட்டு எரிந்து கட்டடத்தின் கூரையும் சேதமடைந்தது. இன்று நண்பகல் 11 மணியளவில் கட்டடத்தில் இருந்து புகை வருவதை அவதானித்த வழிப் போக்கர்கள் மற்றும் கல்லூரியில் நின்ற ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இணைந்து தீயை அணைத்துள்ளார்கள். இந்த கலையரங்கம் எரியூட்டப்பட்டதால் சுமார் ஐந்து லட்சம் ரூபா வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினால் கோப்ப…

  6. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதர் நரேந்திரமோடி அந்த நாட்டிற்கு இராணுவ உதவிகள் உட்பட பலவகை உதவிகளை வழங்கவுள்ளார், இலங்கையில் பல பில்லியன் டொலர்களை செலவுசெய்து சீனா பெற்றுள்ள செல்வாக்கை குறைப்பதற்காகவே மோடியின் இந்த உதவிகள் வழஙகப்படுகின்றன என ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தியாவின் முன்னைய அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட மாலைதீவு ,மொறிசியஸ் மற்றும் சீசலஸ் தீவுகளுக்கான தனது விஜயத்தின் போது மோடி உதவிகள் குறித்த வாக்குறுதிகளை வழங்குவார். 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஓருவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா,இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்களை, மின்நிலையங்களை, வீதிகளை …

  7. இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல்; இல்லை என்கிறது கடற்படை இராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 7 பேரையும் அவர்களது படகு ஒன்றையும் இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் பிடித்து வைத்திருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாம்பனைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்குச் சொந்தமான படகில் 7 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து கடந்த1ஆம் திகதி மாலை கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தியதுடன் பணம் கொடுக்காவிட்டால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் மிரட்டி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்…

  8. கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நேற்று நீங்கி மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சுப் பதவிகளில் ஒன்றான கல்வி அமைச்சு உட்பட 2 அமைச்சுக்களும், உப தவிசாளர் பதவியும் வழங்கி நேசக்கரம் நீட்டியுள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். முன்னர் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவையில் சிறு மாற்றங்களை செய்து புதியச அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டது. அவை வருமாறு:- 1. ஹாபீஸ் நஸீர் அஹமட் (மு.கா.) - கிழக்கு மாகாண முதலமைச்சர், நிதி, திட்டமிடல் சுற்றுலா மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் 2. சி. தண்டாயுதபாணி (கூட்டமைப்பு) - கிழக்கு மாகாண கல்வி, கலாலாசார விளையாட்டு அமைச்சர் 3. கி.துரைராஜசிங்கம் (கூட்டமைப…

  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீளவும் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் போது மக்களின் கருத்து குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் உள்ளீடுகளும் மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகள் மீளவும் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை இந்த அமர்வு…

  10. குற்றம் செய்த படையினரைத் தண்டிப்பது அவசியம் – ஜெனரல் சரத் பொன்சேகா MAR 05, 2015 | 0:33by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படுவதை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்தை விட்டுத் தப்பிஓடிய படையினருக்கு, அடைக்கலம் அளித்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, …

  11. கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை MAR 05, 2015 | 1:39by கார்வண்ணன்in செய்திகள் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னைய அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், கொழும்புத் துறைமுக நகரை நிர்மாணிக்கும் பணியில் சீன அரசுத்துறை நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனினும், இந்த உடன்பாடு, சட்ட நடைமுறைகளை மீறியும், சுற்றாடல் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமலும், செய்து கொள்ளப்பட்டதாக கூறி, சிறிலங்காவ…

  12. ஒரு போதும் குற்றவாளிகளை காப்பாற்றவோ அல்லது அவர்களுக்காகப் பரிந்து பேசவோ, அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யப் போவதோ இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டத்தின் ஆதிக்கத்துக்காகவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்காகவும் தான் எந்தநேரமும் குரல் கொடுப்பவன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பாராளு மன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரை யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிரச தொலைக் காட்சிக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல் பெற்றுக்கொடுத்ததன் ஊடாக குற்றவாளிக்கும் எனக்கும் இடையே ‘டீல்’ இருப்பதாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு கருத்தை பரவிவிடச் செய்வதற்கு மற…

    • 1 reply
    • 422 views
  13. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை - பை’ இணைய இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று தெரிவித்தார்.இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை - பை’ இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இது எதிர்வரும மூன்றுமாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இலங்…

  14. தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபையை நிறு­வு­வ­தற்­கான சட்டமூலத்தை பாரா­ளு­மன்­றத்­துக்குத் கொண்டுவரு­வதை தடுப்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 400 மருந்­துக்­கம்­ப­னி­க­ளி­ட­மி­ருந்து தலா 25 இலட்சம் ரூபாவைப் பெற்­றுக்­கொண்டார். அத்­துடன் சட்ட வரைஞர் திணைக்­க­ளத்தின் பிர­தா­னியை ஓய்­வுக்­குள்­ளா­க்கி­ய­துடன் சட்­ட­வ­ரைபும் அது ஒழுங்க­மைக்­கப்­பட்ட கணி­னியும் கூட காணாமல்போகச் செய்யப்பட்டதாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தார். ஊழல் மோச­டிகள் தொடர்பில் அமைச்­சர்கள் வாய் திறக்க வேண்டாம் என்றும் கணக்­காய்­வாளர் நாயகம் பார்த்துக்கொள்வார் என்றும் மஹிந்த ராஜ­பக் ஷ பணித்­…

  15. நாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர் MAR 05, 2015 | 4:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார். இதன்போதே அவர், நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நிறைவடையும் வரை நாடாளுமன்றக் கலைக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வரும் ஜூன் மாதம் தேர்தலை நடத்தும் வகையில், ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன…

    • 0 replies
    • 421 views
  16. அரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம் MAR 05, 2015 | 0:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவே கடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்குப் பெர்றுப்பாளராக இருந்தவர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், கம்பகா மாவட்ட அமைப்பாளராகவும் இரு…

  17. வவுனியாவில் முன்னாள் ரெலோ உறுப்பினர் சுட்டுக்கொலை MAR 04, 2015 | 4:36by VANNIin செய்திகள் வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார். உணவக உரிமையாளரான இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேற்றிரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் இருந்து அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது சடலத்துக்கு அருகில் வெற்றுத் தோட்டாக்களும், கைப்பை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னர் வவுனியாவில் கேபிள் தொலைக்காட்சி சேவையை நடத்திய இவர், நாடாளுமன்றத் தேர்தலில் ரெலோ சார்பில…

    • 2 replies
    • 555 views
  18. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி – இந்தியத் தலைவரின் முதல் உரை MAR 05, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். 1987ம் ஆண்டு, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கொழும்புக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்துக்குப் பின்னர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே ஆவார். இந்தியப் பிரதமர், வரும் 13ம் நாள் மாலை 5 மணியளவில், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்…

    • 0 replies
    • 831 views
  19. மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வரு­டத்­துக்கு முன் அதா­வது 2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம் நிறை­வ­டைந்து இரு ஆண்­டுகள் அதா­வது 2011 வரை தலை நகர் கொழும்பை ஒரு கடத்தல் கலா­சாரம் புரட்டி எடுத்­தது. வெள்ளை வேன் கலா­சாரம் என அப்­போது அடை­யாளம் காணப்­பட்ட அந்த கடத்­த­லுக்குள் சிக்கி குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் மட்டும் சுமார் 28 பேர் கடத்­தப்­பட்டு முக­வ­ரி­யின்றி உள்­ளனர். இந் நிலையில் தான் குற்றப் புல­னாய்வுப் பிரிவு கடற்­ப­டையின் கப்பக் குழு ஒன்று தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளது. இந்த குழு சுமார் 8 அல்­லது 9 பேரைக் கொண்­டது என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. குற்றப் புல­னாய்வுப்…

    • 0 replies
    • 435 views
  20. சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு MAR 04, 2015 | 11:48by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது. அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து, 4 பில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது. சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்தமாதம் வோசிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன்களை கோரியிருந்தார். ஆனால், சிறிலங்காவுக்கு ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்ட அனைத்துலக நாணய நிதியத்தின் நிபு…

    • 4 replies
    • 845 views
  21. சசீ வீரவன்ச தொடர்பில் மெத்தனப் போக்கைப் பின்பற்றிய குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் இடமாற்றம்: 04 மார்ச் 2015 ளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசீ வீரவன்ச தொடர்பிலான விசாரணைகளின் போது மெத்தனப் போக்கைப் பின்பற்றிய குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த திடீர் இடமாற்றத்திற்கான காரணம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. சசீ வீரவன்ச தொடர்பிலான விசாரணைகளை கால தாமதப்படுத்தியமை, கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை போன்ற காரணிகளே இவ்வாறு திடீரென குற்றப் புலனாய்வ…

    • 0 replies
    • 388 views
  22. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளித்தாலும், அதனை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக அவர் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பல தடவைகள் தாங்கள் பின்னுக்குப் போய் அதன்பிறகே முன்னுக்கு வந்துள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் வரப்போகும் கூட்டத் தொடரில் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருமுறையும் ஐ.நாவில…

  23. மஹிந்தவின் ஆட்சியில் மாலைதீவில் பாதையமைப்பு! தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார் ரணில் இலங்கையின் முன்னாள் அரசாங்கம் மாலைதீவில் பாதையமைப்பு பணிகளை மேற்கொண்டமை தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே ரணில் இந்த தகவலை வெளியிட்டார். இலங்கையில் அமைக்கப்பட்ட பாதைகளுக்கு எவ்வித கேள்விப்பத்திர கோரலும் இன்றி 1.07 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டதாக திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். இதன்போது பதில் வழங்கிய ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவையும் இலங்கையின் ஒரு அங்கமாக கருதி கேள்விப்பத்திரம் கோராமல் அங்கும் பா…

  24. திருகோணமலைத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல் MAR 04, 2015 | 4:40by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. சுல்பிகார் என்ற இந்தப் போர்க்கப்பல், 123 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 303 பாகிஸ்தான் கடற்படையினர் பணியாற்றுகின்றனர். நேற்று பாகிஸ்தான் போர்க்கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்ற பாகிஸ்தான் போர்க்கப்பலின் தளபதி கப்டன் அமீர் மொகமட், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரோகண பெரேராவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்…

  25. மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை MAR 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சகோதரர் நாமல் ராஜபக்சவுடன் சென்ற யோசித ராஜபக்சவிடம், காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலை 8.40 மணி தொடக்கம், 10.40 மணி வரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றது. கடந்த ஜனவரி 13ம் நாள் நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார நிலையத்தில் இலகுரக விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்த விமானத்தை தன்னிடம் யோசித ராஜபக்ச…

    • 0 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.