Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் சுயநலவாதி ராஜீவ விஜயசிங்க:- 31 டிசம்பர் 2014 இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்மை சுயநலவாதி என போராசிரியர் ராஜீவ விஜயசிங்க வர்ணித்துள்ளார் சுமாதான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் தலைவராக தான் பணியாற்றிய காலப்பகுதி குறித்த தனது அனுபவத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு தான் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொதுவாகவே நோர்வேயை சேர்ந்தவர்கள் சிறந்த முறையில் நடந்துகொண்டனர், தூதுவர்கள் துணிச்சலுடன் விடுதலைப்புலிகளை எதிர்கொண்டனர். எனது காலத்தில் கண்காணிப்பு குழுவின் தலைவராக பணியாற்றியவர், சமநிலையுடன் …

  2. http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=76 www.thanthitv.com

    • 3 replies
    • 653 views
  3. பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ எதனையும் குறிப்பிடாது வடக்கினை கடந்து சென்றுள்ளார். அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லை எனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரவில்லை எனவும்; தெரிவித்தார். பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக் கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே …

    • 3 replies
    • 1.2k views
  4. பின்கதவுப் பேரம் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – இரா.சம்பந்தன் DEC 31, 2014 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பின்கதவுப் பேரம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டின் அடிப்படையில் தான், அவரை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “பின்கதவுப் பேரத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு…

  5. ஆயுத எழுத்து (தந்தி டிவி) Going to Contest Alone in Assembly Elections : Seeman - Thanthi TV Thanthi TV Exclusive : Mahinda Rajapaksa's Reply on Relationship With Indian PM Narendra Modi Thanthi TV Exclusive : "Come here and Witness the Peace" - SL President Rajapaksa https://www.youtube.com/watch?v=JQQkuvnYE2M#t=78 T.K.S.Elangovan Accuses "Mahinda Rajapaksa Giving False Statement During Election" "Rajapaksa Shown His Real Face In Interview" - Thol.Thirumavalavan's Opinion About His Interview

  6. வெளிநாட்டு மீன்பிடி படகுகளில் இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த மீன்பிடி நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை கொடியுடன் வெளிநாட்டு மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பதை இலங்கை மீனவர்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கூறியவாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=64922

  7. எதிர் வரும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் அரசியல் தலைமை எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி சில கருத்துகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி ஆராய முன் இன்றய அரசியல் கள நிலைமை பற்றிய சரியான கணிப்பீடு ஒன்று அவசியம். 1. கடந்த 5 வருடங்களாக தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதிலும் தமிழர் பிரதேசத்தில் குடிசனப்பரம்பலை துரிதமாக மாற்றுவதன் மூலம் திம்புவில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகத்திற்கான, தர்க்க ரீதியாக சர்வதேச சமூகத்தின் முன்னால் மறுக்கப்பட முடியாத, அடிப்படைக் கோட்பாடுகளை வலுவிழக்கச் செய்வதற்கான சகலமுயற்சிகளையும் மகிந்த அரசு துரித கதியில் முன் எடுத்து வருகின்றது. இப்போக்கு இன்னும் ஒர் பத்து ஆண்டுகளுக்குத் தொடருமேயானால் ஈழத…

  8. தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன் DEC 31, 2014 | 0:10by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் எழுத்துபூர்வ உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “மைத்திரிபால சிறிசேனவுடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் செய்து கொள்ளவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நாங்கள் விவாதித்துள்ள விடயங்கள் மைத்திரிபால சிறி…

  9. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமாகிய திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குற்ற விசாரணை பிரிவினர் இன்று (30) காலை திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் - மைத்திரி இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என்று கூறி ஆவணம் ஒன்றை வெளியிட்டார். அதன்பின் அந்த ஆவணம் பொய்யானது என்றும் அதில் உள்ள தனது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதென்றும் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் அதிபருக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாய…

  10. மைத்ரியுடன் உடன்பாடு எழுத்தில் இல்லை, ஆனால் நம்பிக்கை உள்ளது: சம்பந்தர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்து அறிவித்துள்ளது. எனினும் இதுதொடர்பில் அவருடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் இல்லை என்றாலும் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். மைத்ரிபாலவை ஆதரிக்கும் எதிரணியில் பௌத்த கடும்போக்கு கொள்கைகளை உடைய கட்சிகள் இருக்கின்றன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதகவும் சம்பந்தர் கூறுகிறார். நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த…

  11. ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்.. இவரது வாகனப் பேரணியில் சென்ற வாகனமொன்று நேற்று வெலிக்கடை, மாமரச் சந்தியில் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி இருப்பதாகவும், அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்ட போது சல்மான்காண் இந்தியா திரும்பியுள்ளதனை உறுதிப்படுத்தி உள்ள போதும் அவர் எதற்காக உடனும் மிரும்பிச் சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. http://g…

  12. DEC 30, 2014 | 11:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜை…

  13. அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார் DEC 30, 2014 | 16:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வடமேல் மாகாணசபையில் இருந்து எதிரணிக்குத் தாவிய முதலாவது, ஆளும்கட்சி உறுப்பினர் இவராவார். முன்னர் ஐதேகவில் இருந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவிய, அசோக வடிகமங்காவ, வடமத்திய மாகாண சபை அமைச்சராகவும் பதவி வகித்தவராவார். வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு இவர் போட்டியில் நிறுத்தப்படலாம் என்று முன்னர் எதிர்பார்ப்பு நிலவியது. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு…

  14. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு இரத்தக்களரி ஏற்படவும் வழிகோலியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதூர்; கிராம பொதுநோக்கு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு, நாட்டின் தெ…

  15. மகிந்தவும் கூட்டமைப்பும் தமிழர் தலைமை கொழும்பு தமிழ் பிற்போக்குச் சக்திகளின் கையாட்களால் கைபற்றப்பட்டுவிட்டதா? சத்தியாகிரகப் போராட்டத்தின் தோல்வியின் பின்னர் ஏற்பட்ட விரக்கதிச் சூழலிலும் கொழும்புத் தமிழ் பிற்போக்குச் சக்திகள் தமிழர் தலைமையைக் கைப்பற்ற UNP யை ஆதரிக்கும் தந்திரோபாயத்தைக் கையாண்டன. அதன் பயனாக 1960 பதுகளின் நடுப்பகுதியில் எம். திருசெல்வம் அமைச்சர் பதவி பெற்றார். அதுபோன்ற ஒரு வெற்றிடமும் விரக்திச் சூழலும் இண்ரு நிலவுகிறது. 2009ல் தமிழர் இனக்கொலையாக முடிந்த போரின் தோல்வியையும் தொடரும் விரக்திச் சூழலையும் பயன்படுத்தி கொழும்பு தமிழ் பிற்போக்குச் சக்திகள் மீண்டும் UNP அனி ஆதரவு என்கிற முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. கூட்டமைப்பின் வடகிழக்குப் பிரதி நிதிகளும் …

    • 3 replies
    • 964 views
  16. கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் உங்களை கவனிக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். பெறுமதி மிக்க பல இடங்களை மஹிந்த ராஜபக்ஷ தமது சிநேகபூர்வமானவர்களுக்கு வழங்கி, காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றினார்கள். அவற்றை வேறு நபர்களுக்கு வழங்கினார்கள். அந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குவோம் என …

  17. இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் காணப்படும் பிள்ளையார் சிலைக்கருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது விகாரையாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்பட்டு வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். http://athavannews.com/?p=141896

  18. “புலிகளைப் பிடித்து தண்டிப்போம்” என்கிறார் சம்பிக்க DEC 30, 2014 | 1:11by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க. “விடுதலைப் புலிகளின் எச்சமாக இருப்போருடன், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்புகளை வைத்திருக்கிறது. புதிய ஜனநாயக முன்னணி அதிகாரத்துக்கு வந்ததும், எல்லா விடுதலைப் புலிகளையும் கைது செய்து அவர்களைத் தண்டிக்கும். புலிகளின் தலைவராகப் பொறுப்பேற்ற குமரன் பத்மநாதனை கிளிநொச்சியில் செயற்பட அனுமதித்துள்ளது அரசாங்கம். ராம், நகுலன் போன்றவர்கள் மட்டக்களப்பில் இயங்குகின்றனர். உலகத் தமிழர் பேரவையும், நாடு…

  19. இந்தி நடிகர் சல்மன்கான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கை வரவில்லை என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காகவே சல்மான் கான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் உள்ள நெருங்கிய உறவே சல்மான் கான் இலங்கை விஜயம் செய்ய காரணம். பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக சல்மான் இலங்கைக்கு அழைத்து வரப்படவில்லை. சல்மான் கானை பெருமளவு பணம் கொடுத்து இலங்கைக்கு அழைத்து வந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. சல்மானின் அறக்கட்டளையான பியிங் ஹியுமன் அமைப்பும் இந்த மருத்துவ முகாமிற்கு பங்களிப்பு வழங்கியது. வேறும் நபர்களின் நட்பு பண ரீதி…

  20. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 2005 மற்றும் 2010 ஆகிய தேர்தல்களிலும் ஹக்கீம் எதிர்கட்சி வேட்பாளருக்கே ஆதரவு அளித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிந்ததும் ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார். ரவூப் ஹக்கீம் - மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கை மற்றும் ஹக்கீம் - சந்திரிக்கா இரகசிய உடன்படிக்கை என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும். 2002ம் ஆண்டு புலிகள் முஸ்லிம் மக்களை கொன்ற போது ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். நாட்டுக்கு சமாதானம் பெற்றுக் கொண்ட பயணத்தில் நாட்டுக்காக முஸ…

  21. மஹிந்தவின் எதேச்சதிகாரத்தை தோற்கடிக்க மைத்திரிக்கு வாக்களிப்போம்! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை நிறைவேற்று அதிகார முறைமை மூலம் முழுநாட்டையும் நலிவுறச் செய்து எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தி நெடுங்காலமாக கோலோச்ச நினைக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடித்து அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஏற்படுத்தக்கூடிய கொள்கையுடைய பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஒன்றிணைவோம். - இவ்வாறு தமிழ் பேசும் மக்களை கோரியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ்த்தேசியக் கூ…

  22. பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே இக்குழுவினர் மும்பாய் நகரத்திலிருந்து வருகைதந்துள்ளனர். http://www.tamilmirror.lk/136586#sthash.ZnFjsBwk.dpuf

  23. இருவர் வலையில் வீழ்ந்தனர் இலங்கை அரசினது நீண்ட பேரம்பேசல்களின் மத்தியில் இதுவரை இரண்டு கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை வலைக்குள் விழுத்த முடிந்திருந்தது. அவ்வகையில் கணவன் மனைவியென இரு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் நேற்று அரச பக்கம் பாய்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது கட்சி தாவல் இதுவாகும். பருத்தித்துறை நகரசபை உறுப்பினரான நிரஞ்சன் மற்றும் அவரது மனைவியும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சிவசாந்தி ஆகிய இருவருமே இவ்வாறு கட்சி மாறியுள்ளனர். குளிரூட்டிய கார் பெமிட் மற்றும் இரண்டு கோடி பணம் தனக்கு பேரம் பேசப்பட்டதாக கூட்டமைப்பு சார்பு நகரசபை உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்தார். பொது மேடையில் ஏறி மஹிந்தவிற்கு ஆதரவை வெளியிட்டா…

  24. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்ட இறைவனிடம் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திங்கட்கிழமை (29) மாலை அனுப்பிவைத்துள்ள தனது இராஜினாமா கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டு மக்களை பாதுகாப்பதில் விஷேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்துள்ளதுடன், கட்சியின் முடிவுக்கு அமையவே நான் வெளியேறுகின்றேன் எமது கட்சி எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களிடையே எமது கட்சி த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.