ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
தாங்கள் இடதுசாரி எண்டுபோட்டு வலதுசாரியம் பேசுற போலி இடதுசாரியள் ஒரு காலமும் தங்கட முகத்த மறைக்க ஏலாது. கண காலத்துக்கு மக்கள ஏமாத்தவும் ஏலாது. பொடிக்கு என்ன நடந்தது? தத்துவம் எல்லாம் பேசுறான் எண்டு நீங்கள் யோசிப்பியள். ஆனால் நான் மேல சொன்ன மகா தத்துவத்துக்கு பல உதாரணங்கள் தெற்குப் பக்கம் இருக்குது கண்டியளோ? ஓ...ஜே.வி.பி காரர் ஆயிரம் கதைச்சலாலும் லங்கா எண்டுற சிங்கள பேரினவாத தத்துவத்திலயும் நாட்டை மீட்ட இராணுவப்படையளிலயும் சரியான பக்தி கொண்ட ஆக்கள். ஆளுற சிங்களப் பேரினவாத அசுக்கு எந்த விதத்திலயும் நாங்கள் குறைஞ்ச ஆக்கள் இல்லை எண்டுறத பல விதத்திலயும் வெளிக்காட்டுற ஜே.வி.பிக்காரர் அவையளவிட இராணுவத்தில பாசக்காரர். தெற்கில இராணுவம் பாடசாலையளில ஒரு வாரம் தங்கி நிக்கிறதால …
-
- 0 replies
- 447 views
-
-
-வடிவேல் சக்திவேல் கிழக்கு மாகாணத் தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாக வாழமுடியாது. இதற்கு தாம் அனுமதிக்கவும் முடியாதென கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தாண்டவன்வெளி கிராம அலுவலகர் பிரிவில் பல்தேவைக்கட்டடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'நாங்கள் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை கேட்பதும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்பதுமென கிழக்கு மாகாண தமிழ்ச் சமூகம் அல்லோலகல்லோலப்படும் நிலையில், தமிழ் ஈழம், தமிழ்த் தேசியம் எனும…
-
- 1 reply
- 712 views
-
-
இது நீதிக்கும் கேட்கும் பயணம் . துன்ப ,அவல நிலையில் தவிக்கும் ஈழத்தமிழர்களின் அவல குரலுக்கு நீதி கேட்கும் முகமாக இந்த ஈருருளிப்பயணம் அமைகின்றது .மாவீரர்கள் சிந்திய ரத்தங்கள் வீண்போகக் கூடாது.அது வீண் போகாது ,கொட்டிய குருதி வீண்போகாது ,அவர்கள் தந்த ஆவி வீண்போகாது ,அது எம்மை இயக்கட்டும்.அந்த உணர்வோடு வாருங்கள் , ஜெனிவாவுக்கு வாருங்கள் , ஐநா முன்னால் வாருங்கள் , முருகதாசன் திடலுக்கு வாருங்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் . http://www.pathivu.com/news/33760/57//d,article_full.aspx
-
- 2 replies
- 320 views
-
-
மட்டக்களப்பில் பண்டைய இந்து மதச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பிரதி அமைச்சன் ஹிஸ்புள்ளாவின் நில அபகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக அந்த இடத்தில் முஸ்லிம் பள்ளிவாயல் அமைக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் கடந்த வருடம் நிலத்தைத் தோண்டுகின்றபோது பண்டைய காலத்து இந்துமதச் சின்னங்களுடன் சில பௌத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டன. மட்டக்களப்பை ஆட்சி செய்த சிற்றரசியான உலகநாச்சியினால் மண்முனைப் பிரதேசத்தில் பல இந்துக் கோவில்கள் அமைக்கப்பட்டு பரிபாலிக்கப்பட்டன அந்த வகையில் கோவில்குளம் என்ற கிராமத்திலும் பல இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டன பின்பு ஏற்பட்ட அன்னியரின் படையெடுப்பினால் இந்து…
-
- 2 replies
- 314 views
-
-
'அன்பு' இல்லம் 'பாரதி' 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கிற்கு சுற்றுலா 09 செப்டம்பர் 2014 வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு (நெர்டோ) அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் ஆண்களுக்கான 'அன்பு' இல்லம், பெண்களுக்கான 'பாரதி', 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாப் பயணத்தினை மேற்கொண்டு இருந்தனர். ஓகஸ்ட் மாதம் 19, 20, 21 ஆம் நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக 215-க்கும் அதிகமான சிறுவர்கள் மூன்று பேருந்துகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கிய பூரண நிதி உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். சுற்றுலாவின் தொடக்கத…
-
- 2 replies
- 562 views
-
-
யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நின்று, அங்கு நின்றிருந்த பெண்களின் அங்கங்களை தனது அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள், சந்தேகநபரை பிடித்து பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள உபபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, சந்தேகநபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்த போது, சந்தேகநபரது அலைபேசியில் பெண்களின் அங்கங்களின் புகைப்படங்கள் பல இருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகந…
-
- 5 replies
- 706 views
-
-
மத்திய ஆபிரிக்காவில் இலங்கை விமானப்படையினர் செவ்வாய்க்கிழமை, 09 செப்டெம்பர் 2014 22:43 இலங்கை விமானப்படையின் சில விமான பிரிவுகளை, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென்சூடானின் ஐக்கிய நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளுக்கு அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதலாவது பிரிவு செவ்வாய்க்கிழமை (9) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், எம்.ஐ.17 ரக உலங்கு வானூர்திகள் மூன்றுடன் விமானிகள் 17 பேரும் 107 விமானபடை வீரர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/126224-2014-09-09-17-19-31.html
-
- 2 replies
- 430 views
-
-
சிறிலங்கா விவகாரம் - ஐ.நா மனித உரிமைச் சபையில் நடந்தது என்ன? [Tuesday 2014-09-09 12:00] நேற்று திங்கட்கிழமை தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையி;ன் 27வது கூட்டத் தொடரில் , சிறிலங்காவினை மையப்படுத்தி இரு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய ஆணையாளராக பொறுப்பேற்றிருந்த செய்ட் ராட் அல்-உசேன் அவர்களது தொடக்கவுரையில், சிறிலங்கா தொடர்பில் அவர் குறித்துரைத்திருந்த விடயமும், இதனையொட்டி மற்றைய நாடுகளது கருத்துக்களும் மற்றும் சிறிலங்காவினை மையப்படுத்தி இடம்பெற்றிருந்த உப மாநாடொன்றும் பிரதானமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஜெனிவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின் , நாதம் ஊடகசேவை வெளியிட்டிர…
-
- 4 replies
- 534 views
-
-
பல லட்சகணக்கான மக்கள் மீது குண்டு வீசி இனப்படுகொலை செய்த சிறீலங்கா விமானப்படை ஐ.நா வின் அமைதி காக்கும் பணிகளில். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக மூன்று ஹெலிகொப்டர்களில் விமானப்படை வீரர்களை அனுப்பவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கொலித குணதிலக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் தீர்மானத்திற்கு அமைய, இந்தப் படையணி மூன்று மத்திய ஆபிரிக்க நாடுகள் மற்றும் சூடானின் அமைதிகாக்கும் பணிகளுடன் இணைக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணிகளில் இலங்கை விமானப்படை இணைந்து செயற்படவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மூன்று எம். ஐ 17 ரக ஹெலிகொப்டர்கள், விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட 122 பேர் அடங்கிய குழுவொன்று மத்திய ஆபிரி…
-
- 0 replies
- 310 views
-
-
இன்று நாடாளுமன்றிற்கு வருகிறது முக்கிய சட்டமூலம் news முக்கிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றில் இன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலமே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்ட குறித்த சட்டமூலத்துக்கு, ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி புதன்கிழமை அமைச்சரவை அங்கிகாரம் வழக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 செப்ரெம்பர் 2014, புதன் 8:05 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=831633414010303718#sthash.Hi1XimIw.dpuf
-
- 0 replies
- 332 views
-
-
சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சையை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் நடத்தவேண்டும் என்று அகில இலங்கை சட்ட மாணவர் இயக்கம் கோரிக்கை விடுத்து, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் இறுதி பரீட்சை உள்ளிட்ட மூன்று பரீட்சைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும். எனினும், இறுதி பரீட்சையை ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தவேண்டும் என்று கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்வி சபையினால் ஆலோசனையொன்று அண்மையில் முன்வைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, அகில இலங்கை சட்ட மாணவர் இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுதான் அரசாங்கத்தின்…
-
- 0 replies
- 336 views
-
-
நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமேனவும் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் வங்கி முறைமை தடை செய்யப்பட வேண்டும். இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் நாட்டில் பிரச்சினை இல்லை. ஆனால், அதனைவிடப் பயங்கரமாகவுள்ள இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும். இதுவே எமது பாரிய பிரச்சினையாகும். இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாரா…
-
- 0 replies
- 477 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனினால் விடுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் இணங்க முடியாது என சிரேஷ்ட அமைச்சரும், சர்வ கட்சி குழுவின் முன்னாள் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது; “தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த மட்டத்திலும் கலந்துரையாடல்களை நடத்தினால், அது சிறந்ததாகும். இதனை முன்னோக்கி கொண்டு செல்லவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இதனை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்ற ரீதியில் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். உதவிகளை வழங்குமாறு தென்னாபிரிக்காவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிபந்தனைகள் இன்றி கலந்துரையாடல்களை நடத்துவது என்றால், அது சிறந்ததாக அமையும். அது குறித்து எந்தவித …
-
- 0 replies
- 598 views
-
-
'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்;ந்தும் தெரிவித்த அவர், வடக்கு…
-
- 18 replies
- 1.2k views
-
-
புதிய மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ராட் சயீட் அல் ஹஹுசைனை சந்திப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. புதிய ஆணையாளர் தமக்கு சாதகமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் சிறிலங்கா அரசாங்கம் இருந்தது. ஆனால் ஆணையாளரின் ஆரம்ப உரையிலேயே சிறிலங்காவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை சந்தித்து தங்களின் நிலையை தெளிவுப் படுத்துவதற்கும், சிறிலங்காவுக்கு அவரை அழைத்து அரசாங்கத்தின் நல்ல பக்கத்தை காண்பிப்பதற்கும் அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது.http://www.pathivu.com/news/33747/57//d,article_full.aspx
-
- 1 reply
- 248 views
-
-
கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இன்று பி.ப 1.30 மணியளவில் கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள்தீப்பிடித்து எரிந்து சேதங்களுக்குள்ளாகியது.இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.எனினும் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் தண்ணீர்,மணல் கொண்டு அணைத்தனர். இதேவேளை கடந்த வருடமும் குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகிய நெடுந்தீவை, உல்லாச பயணிகளைக் கவரக் கூடிய ஒரு நிலையமாக உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து நடைபெறும் பணிகள் காரணமாக, அந்தத்தீவின் மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும், அங்கு காணப்படுகின்ற குதிரைகள் பாதிக்கப்படுமோ என்று அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொல் பொருள் திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கிருந்து ஆறு குதிரைகள், திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடன் படையினரால் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் முறையிட்டிருப்பதாக நெடுந்தீவைச் சொந்த இடமாகக் கொண்டவரும், வட…
-
- 0 replies
- 521 views
-
-
-எஸ். பாக்கியநாதன் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று (09) மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு சத்துருக்கொன்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் கடந்த 1990.9.9 அன்று கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கொக்குவிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் அவ்விடத்துக்குச் சென்றபோது பொலிஸார் அதனை தடுக்க முயன்றனர். இதன்போது பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 1 reply
- 277 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் 15.09.2014 திங்கட்கிழமை முருகதாசன் திடல் முன்பாக மாபெரும் போரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து ஜெனிவா போரணிக்கு சிறப்பு பேச்சாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அவர்கள் அழைப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் ம் விசா விண்ணப்பம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு விசா மறுக்க பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்ள இருந்த ஜெனிவா போரணி நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை. வரும் 26 ஆம் திகதி தமிழர் வாழ்வுரிமை கூடமைப்பு சார்பாக தி.வேல்முருகன் அவர்கள் ஒரு லட்சம் மக்கள் ஒன்றிணைந்து தியாகி லெப் கேணல் தீலிபன் அவர்களின் வீரசாவடைந்த நாளில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த இருக்கிறா…
-
- 0 replies
- 529 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது ஒரு தளர்வு நிலையாக தென்படுகிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 383 views
-
-
முன்னாள் போராளி வெற்றிச்செல்வி பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணை! குளோபல்தமிழ் விசேட செய்தியாளர் 09 செப்டம்பர் 2014 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்வி என்று அழைக்கப்படும் வேலு சந்திரகலா நேற்றைய தினம் வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவால் அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்து ஒன்றின்போது தனது கண் ஒன்றையும் கை ஒன்றையும் இழந்தவர். மாற்று வலுவுள்ளவரான வெற்றிச்செல்வி போர் மற்றும் சமூக அவலங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்…
-
- 3 replies
- 622 views
-
-
இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார். அப்படியான பேச்சுவார்த்தையின் போது ஒரு சர்வதேச பிரசன்னமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, ´´பல அரசாங்கங்களுடனும் 60 வருடங்களாகப் பேசியிருக்கின்றோம். இனிமேல் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. பேசப்பட்டவையெல்லாம் எழுத்தில் இருக்கின்றன. ஆகவே நீண்ட காலம் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. சுருக்கமாகப் பேசி பிரச்சினைக்குத் தீர்வ…
-
- 2 replies
- 450 views
-
-
நவநீதம்பிள்ளையின் பாதையிலேயே பயணம் புதிய ஆணையர் அதிரடி நவநீதம்பிள்ளையின் பாதையில் தொடர்ந்து பயணிக்க போவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தனது கன்னி உரையினை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். http://www.tamilkingdom.org/2014/09/blog-post_99.html
-
- 0 replies
- 677 views
-
-
கொழும்பில் மோனோ ரயில் திட்டம்! - ஜப்பானிய நிறுவனம் ஆர்வம். [Tuesday 2014-09-09 07:00] உலகின் தனித்துவமான போக்குவரத்து சேவையான மொனோ ரயில் திட்டத்தை கொழும்பிலும் நடைமுறைப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக ஜப்பானின் ஹிட்டாச்சி மொனோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத்தந்த ஜப்பானிய பிரதமருடனான வர்த்தகக்குழு இதனை அறிவித்துள்ளது. மொனோரயில் திட்டம், போக்குவரத்துக்கு மிகவும் காத்திரமான பங்கை அளிக்கும் என்றும் ஹிட்டாச்சி மொனோ ரயில் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரத்தை மையப்படுத்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 1.3 பில்லியன் டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய ஆய்வு நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. ஜப்பானின் ஜெய்க்கா திட்டம் முதல் கட்ட நிதி…
-
- 1 reply
- 430 views
-
-
அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். வடக்கு - கிழக்கினை இணைத்து தமிழீழத்தினை உருவாக்க இந்தியா துணை போகுமாயின் அதனைத் தடுத்து போராடவும் நாம் தயார் என தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம் எனவும் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்வராவிடின் அஹிம்சை வழியில் போராடவும் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தமை மற்றும் வடக்கு - கிழக்கு இணைந்தே தீர்வு பெறுவோம் என கூட்டமைப்ப…
-
- 0 replies
- 493 views
-