ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
மீளத் துளிர்க்கும் மட்டுநகரின் சில கலை வடிவங்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு ( மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்) பிராந்தியத்துக்கு உரித்தான சில கலைவடிவங்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆனாலும் கடந்த 30 வருடகால அமைதியீனம் அந்தக் கலைகள் பலவற்றை அருகிப் போகச் செய்துள்ளது. இருந்தபோதிலும் அங்கு இப்போது மோதலற்ற ஒரு நிலை கடந்த சில வருடங்களாக காணப்படுவதால், அந்தக் கலைகளை மீண்டும் துளிர்க்கச் செய்யும் பல முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவை குறித்து எமது பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் ஒரு காணொளி. http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/09/140903_battiarts.shtml
-
- 0 replies
- 302 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் ஈருருளிப்பயணம் இன்று இரண்டாவது நாளாக 120 KM தூரத்தை தாண்டி Wellin எனும் நகரத்தை சென்றடைந்தனர் . செல்லும் வழிகளில் இடையிடையே வேற்றின மக்களுக்கான தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அத்தோடு இன்றைய நாளில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளுபவர்களுடன் தாயகத்தில் இருந்து ஒரு சகோதரன் தொலைபேசியில் இவர்களின் மாந்தநேய பணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் , தாங்கள் புலம்பெயர் மக்களை நம்பி இருக்கின்றனர் என்பதை தெரிவித்துள்ளார் . அந்தவகையில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்பவர்கள் தமது பயணம் நிச்சயம் தமிழீழத்துக்கான பயணமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துள்ளனர் .நாளைய பயணம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி …
-
- 0 replies
- 271 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் போது, சிறிலங்கா அரசாங்கம் புரிந்து இனப்படுகொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு இதனை உறுதி செய்திருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது இனப்படுகொலைகள் குறித்த விசாரணை இடம்பெறாது என்று முன்னதாக கூறப்பட்டது. எனினும் இந்த விடயத்தை உள்ளடக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சில கோரிக்கை மனு ஒன்றை விசாரணைக்குழுவிற்கு அனுப்பி இருந்தனர். இதற்கு விசாரணைக்குழுவில் இருந்து மறுமொழி கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து வடமாக…
-
- 0 replies
- 265 views
-
-
- வடிவேல் சக்திவேல் சாதாரணமாகக் காணப்படும் புராதன பொருட்களை பாதுகாக்க விரையும் தொல்பொருளியல் திணைக்களம் சிறப்பு மிக்க கி.மு 312ஆம் நூற்றாண்டளவில் மண்முனையை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளும் உள்ள ஆரையம்பதி சிகரம் பகுதியை பாதுகாக்க நழுவல் போக்கை கடைப்பிடிப்பது பொருத்தமற்றதொன்றாகும் என முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினரும் ஆற்றல் பேரவைத்தலைவருமான பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இன்று வியாழக்கிழமை (04) எழுதியுள்ள நான்காவது ஞாபகமூட்டல் மடலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அம்மடலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவ…
-
- 1 reply
- 501 views
-
-
அமெரிக்க நிதியுதவியின் கீழ் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் பல்வேறு செயற்றிட்டங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் ஓர் அங்கமாக காக்கைதீவுப் பகுதியில் மீன் ஏலவிற்பனை நிலையம் ஒன்று இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. 'மீளக்குடியேறிய மக்களின் நலனுக்காகப் பணியாற்றுதல்' என்ற தொனிப்பொருளில் USAID, அமைப்பின் நிதியுதவியில் JSAC நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட காக்கைதீவில் 3.3 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மீன்சந்தைக்கான ஏலவிற்பனை மண்டபம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமெரிக்கத் தூதர் அன்ட்ரூ மான் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. இதேவேள…
-
- 0 replies
- 409 views
-
-
நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் சேவையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று புதன் கிழமை (03.04.2014) முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார். நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுப்பதில் ஏற்படும் கால விரயத்தையும் பணச்செலவையும் கருத்தில் கொண்டே நிலக்கடலை பிரித்தெடுப்பு இயந்திரங்கள் முல்லையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஏக்கரில் பயிரான நிலக்கடலைகளைக் கைகளினால் பிரித்தெடுப்பதற்கு ஆகும் கூலிச் செலவு 15,000 ரூபாவாக இருக்கும் நிலையில், இதே அளவு நிலக்கடலைகளை இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுப்பதற்கு ஆகும் செலவு 4000 ரூபா மாத்திரமே. அத்தோடு, ஒரு நாளில் இயந்திரத்தின் மூலம் இரண்டு ஏக்கர் அளவில் பயிரான நிலக…
-
- 1 reply
- 555 views
-
-
அரசியல் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அதனை கட்சிக்குள் பேசி இணக்கப்பாட்டுக்கு வர முடியுமென புளொட் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகள் குறித்து, எமக்களித்த விசேட செவ்வியிலேயே தருமலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார். - INTERTAM NEWS
-
- 0 replies
- 380 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழுகின்றன. ஆயினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை சட்டத்தில் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிகாலம் 2016ஆம் ஆண்டே நிறைவடையவுள்ளது. இந்நிலையிலே பல எதிர்பார்ப்புகளை குழப்புவதற்காகவோ இன்றேல், வேறு எதற்காகவோ, உயர் நீதிமன்றத்த…
-
- 1 reply
- 521 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு தான் உதவிகள் தேவை. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் வேளை எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் கட்டப்பட்ட மீன் ஏல விற்பனை நிலையம் முதலமைச்சரால் இன்று காக்கைதீவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச் செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வ…
-
- 0 replies
- 303 views
-
-
வறட்சியின் உச்சத்தில் மன்னார் மன்னார் மாவட்டத்தில் பல பிரதேசங்கள் கடும் வறட்சியால் பாதிப்படைந்துள்ளது. மன்னார் மத்தி, பேசாலை, வங்காலை, முருங்கன், தாள்பாடு போன்ற பகுதிகளே காணப்படும் கிணறுகள் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. அப்பகுதியிலுள்ள ஒருசில கிணறுகளிலேயே ஒரு அடிக்குக்கு குறைவான குடிநீர் காணப்படுகிறது இந்த நீரை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடியதாக காணப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=378533396104478018#sthash.FHm4tW0m.dpuf
-
- 0 replies
- 390 views
-
-
லங்கை - இந்திய மீனவர்களது நீண்டநாள் பிரச்சினை சட்டமொன்று கொண்டுவருவதனால் மட்டுமே தீர்க்கப்படும் என தான் ஆலோசனை வழங்கியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அமெரிக்க அரசின் நிதியில் 6 கடற்றொழில் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாதகலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேலும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய- இலங்கை மீனவர்களிடையே இருக்கும் இருக்கும் பிரச்சினை முடிவுகள் இன்றி தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவை சுற்றியுள்ள கடல் வளம் மிக மேம்பட்டதாக இருந்தது. இந்த இழுவைப்படகின் பாவனையால் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு வெறும் தரை…
-
- 0 replies
- 296 views
-
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் மன்னார் மீனவர்கள் வந்து மீன்பிடித்து வருவதாக கடற்றொழில் சமாசத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக மன்னாரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள கடற்றொழிலாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வள துறைத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பாக யாழ். நீரியல் வள துறைத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கணேசமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வந்து மீன்பிடிக்க எவருக்கும் அனுமதி வங்கப்படவில்லை. எனவே இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். நெடுந்தீவு கடற்படை மற்றும் பொலிஸார…
-
- 0 replies
- 393 views
-
-
உலகில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிக்கின்றது. 172 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தை வகிக்கின்றது. உலகில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் கயானா முதலாம் இடத்தை வகிக்கின்றது. கயனாவில் 100,000 பேரில் 44.2 பேர் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. வடகொரியாவில் ஒரு லட்சம் பேரில் பேரில் 38.5 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தென்கொரியாவில் தென் கொரியாவில் ஒரு லட்சம் பேரில் 28.9 பேர் தற்…
-
- 0 replies
- 258 views
-
-
ரணிலின் கேள்விக்கு மங்கள மௌனம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் பொதுவேட்பாளர் தெரிவு விடயங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் சஜித் பிரேமதாசாவை அழைத்தால் அந்த பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்; ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதேவேளை சஜித் பிரேமதசாவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்க வேண்டாம் என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் என்பதை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டிய…
-
- 0 replies
- 374 views
-
-
யுத்தத்திலிருந்து தப்பிப் பிழைத்து புலம்பெயர்ந்து வந்தாலும் அந்த யுத்த அனர்த்தத்தின் தாக்கங்கள் மனித வாழ்வை பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த வகையான மக்களின் வலிகளையே A Gund and A ring என்ற திரைப்படம் பிரதிபலிப்பதாக அந்தப் படத்தின் தயார்ப்பாளர் விஷ்ணு முரளி தெரிவித்துள்ளார். ஈழத்துமக்கள் வலிகள் சர்வதேசத்திற்கு புரியும் வகையில் இந்தப் படம் திரைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ரொன்டோரவில் முதல் முறையாக வெளியீடு காணும் ஈழத்து கலைஞர்களின் படைப்பான இந்தத் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளரிடம் எமது செய்தியாளர் தொடர்புகொண்டு கேட்டார். - INTERTAM
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது. இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அரங்கு நோக்கி இரு அணி வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அகமட் ஷேஜாத், இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் பற்றிக் கூறியது கெமராவில் பதிவாகியுள்ளது. ஷேஜாத் கூற…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்படும் விசாரணையில் எப்படி சாட்சியமளிக்கலாம் என்பது தொடர்பிலான தெளிவை ஏற்படுத்துவதற்கு பின்வரும் தகவலை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்: அ. எப்போது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கலாம்?: மூன்று வகையான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்: 1. இறுதி யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் - ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2001 காலப் பகுதியின் பின்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும். என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 1948க்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
"உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்" - இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இணைத்தலைமை வகித்து உரையாற்றும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- சட்டத்துக்குப் புறம்பான பல நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு, அரச வளங்களைப் பெருவாரியாகப் பாவித்து, ஆளுநரைத் தமது தேர்தல் கூட்டங்களில் தம் சார்பாகப் பேச வைத்து, இராணுவப் பயமுறுத்தல்களை ஏற்படுத்தி அவற்றின் மத்தியில்த் தான் வடமாகாண சபைத் தேர்தல் சென்ற செப்ர…
-
- 1 reply
- 524 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள், கேள்விகள் எழுந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியூதீன், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், வளச்சுரண்டல், சட்டவிரோத மீன்பிடி, பொதுமக்களது சொத்த…
-
- 2 replies
- 552 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அவர் அரசாங்கத்தின் கையாளாக இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு உள்ளே அனுப்பி இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவிக்கையில்; இலங்கையின் சரித்திரத்திலே நீண…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழர்களை எந்த நாடும் பொறுப்பேற்காது! - இலங்கையை விட்டால் வேறு கதியில்லை என்கிறார் ஜனாதிபதி [Tuesday 2014-09-02 08:00] தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. னவே அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே. இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது. வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அ…
-
- 3 replies
- 854 views
-
-
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு 'தகர்' என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2014) அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அளவெட்டிப் பகுதியில் வசிக்கும் - கணவர்களை இழந்த - 32 பெண்களுக்கு சணல் என்று அழைக்கப்படும் சாணன் இன ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான இந்த ஆடுகளை சுவிற்சர்லாந்தில் வசிக்கும்; ப. விஜயகுமார் என்பவரும், இலங்கையின் முதலாவது கிராமசபைத் தலைவியும் நெடுந்தீவு வாசியுமான அமரர் நாகேந்திரர் செல்லம்மா ஞபாகார்த்தமாக அவரது உறவினர்களும் கொள்வனவு செய்து வ…
-
- 2 replies
- 1.6k views
-
-
மொனராகலை பகுதியைச் சேர்ந்த 22 வயதான சமிலா திஸாநாயக்க என்ற வர்த்தக வலய ஊழியரை 2007ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சுதர்ஷன பாலனேவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீதான குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எச்.எச்.ஏ.கபூர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளார். கொலை செய்யப்பட்ட யுவதியை கார்ட் போர்ட் ஒன்றில் சுற்றி நீர்கொழும்பு வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் உள்ள அறையொன்றுக்கு வைத்தியர் இழுத்துச் செல்வதை கண்டதாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் சாட்சியள…
-
- 1 reply
- 500 views
-
-
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையெடுப்பதற்கு எவரும் செல்லாத காரணத்தால் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (02.09.14) உத்தரவிட்டது. கமலேந்திரனை 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி அனுமதியளித்தார். வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியில…
-
- 2 replies
- 649 views
-
-
வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வரும் நிலையில், கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களுக்கான தீர்வு என்னவாக இருக்கும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி தெரிவித்துள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளியிட்ட கருத்திற்கு முஸ்லிம் சமூகம் வெறுமனே உடன்படாது என்ற நிலைப்பாடு இருக்கிறது. அது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் என்றும் எனினும், கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கும் கோரிக்கைகள் இருப்பதாகவும் அவர்களுக்கான தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை முன்மொழிகிறது என்பது தெளிவாகக் கூற வேண்டும் எனவும் அசன் அலி மேலும்…
-
- 4 replies
- 1.3k views
-