ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிங்களத் தீவிரவாதி ஞானசார தன்ணுடன் உள்ள காடையர்களுக்கு சண்டைப் பயிற்சி வழங்கும் ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பொதபலசேனா தீவிரவாத அமைப்பு இலங்கையில் சிறுபாண்மை மக்களுக்குக்கு எதிரான வன்முறைகளுக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.lankaroad.net/
-
- 6 replies
- 748 views
-
-
பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி ராஜபக்ஷ காணப்பட்டு வருவதோடு, பலஸ்தீன கூட்டொருமைப்பாட்டுக்கான இலங்கைச் செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவரும் ஆவார். இந்த வருடத்தின் நோன்புப் பெருநாள் வாரத்தின் போது காஸா வன்முறை தொடர்பாக ஜனாதிபதி தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். காஸாவிலுள்ள வன்முறை நிறுத்தப்பட்டு, அப்பிராந்தியத்தின் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸினை ஜூலை ஆரம்பத்தில் தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காஸா நில…
-
- 4 replies
- 468 views
-
-
கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் தங்களது பெயர்களை நீக்கிக் கொள்ள விண்ணப்பிக்கலாம் - அரசாங்கம்:- 15 ஆகஸ்ட் 2014 கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் தங்களது பெயர்களை அதிலிருந்து நீக்கிக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்களை அரசாங்கம் கறுப்புப் பட்டியலிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புக்களும், 424 தனிப்பட்ட நபர்களும் இவ்வாறு கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளனர். 1968ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 45ம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் இவர்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்…
-
- 1 reply
- 303 views
-
-
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் குறித்த பகுதிக்கு வந்தவர்கள் சனசமூக நிலைய கதவினை உடைத்துக் கொண்டு உட்சென்றவர்கள் அங்கிருந்த கதிரைகள் , மேசைகளை , அலுமாரிகளை உடைத்து எறிந்ததுடன் விளையாட்டு பொருட்களையும் எடுத்து வெளியில் வீசியுள்ளனர். மேலும் அங்கிருந்த கதிரைகளை எடுத்துச் சென்று ஈச்சமோட்டை குளத்திற்குள் வீசிவிட்டும் சென்றுள்ளனர்.இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இ…
-
- 14 replies
- 1.1k views
-
-
போரின் இறுதிக்கட்டங்களில், போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “வடக்கில், 3 தொடக்கம் 4 இலட்சம் வரையான மக்களை மீட்கின்ற அந்தக் கடினமான நடவடிக்கையின் போது, குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த மனிதாபிமான நடவடிக்கை முன்னெப்போதுமில்லாத வகையில், மிகவும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டது. அதற்கு நேர்மையான நோக்கம் இருந்தது. ஆனால் நடைமுறையில், குற்றங்கள் இடம்பெற்றிருக்கக் கூடும். சிலர் தமது மக்களை சிறிலங்கா கொன்று குவித்ததாக காண்பிக்க முனைகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிர…
-
- 0 replies
- 351 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வரட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாய உற்பத்திகள் அடியோடு கருகி அழிந்து போயுள்ளதுடன் குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலையேற்பட்டுள்ளதால் இம்மக்களின் வாழ்வாதார, பொருளாதார இழப்பிற்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ். சிறீதரன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி. அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த நாற்பது வருட காலங்களில் என்றுமில்லாதவாறு கிளிநொச்சி மாவட்டம் வரலாறு காணாத வரட்சி நிலையைக் கொண்டுள்ளதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். …
-
- 0 replies
- 606 views
-
-
யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளனர் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இக்குழுவைச் சுற்றிவளைத்தபோது அவர்கள் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் தப்பியோடி விட்டனர் எனவும் அவர்களும் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் அவர் கூறினார். இவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 வாள்கள், 3 கொட்டன் பொல்லுகள், 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கரவண்டிகள் ஆகியனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதி…
-
- 0 replies
- 522 views
-
-
புலிகள் தளபதி ஜானும் 40 பேரும் எங்கே? – மனைவி கேள்வி: பிழைப்புவாதிகள் எங்கே? இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் விடுதலைப் புலி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவத்தினர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து சரணடைந்த தனது கணவரை, இராணுவத்தினர் வட்டுவாகல் பாடசாலையில் கம்பிக்கூட்டில் அடைந்து வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் இளம் மனைவி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதியும் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை மன்னார் மடுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட இருந்த ‘ஜான்’ என்கிற அந்தோனி இராயப்புவ…
-
- 0 replies
- 441 views
-
-
யுத்தகால உயிர் - சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நிறைவு இலங்கையில் 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற மோதலின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப்படி இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 324 views
-
-
வியாழன், ஆகஸ்ட் 14, 2014 - 23:32 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் நீர் வழங்கும் அமைப்புகள் யாவும் உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் - ஐங்கரநேசன் வடக்கு மாகாணத்தில் கடும் வரட்சி நிலவுவதால் உள்ளூராட்சிமன்றங்கள், பிரதேச செயலகங்கள், பொதுஅமைப்புகள் மற்றும் இராணுவத்தினர் நீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நீர் விநியோகத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் அமைப்புகள் யாவும் தங்களது விபரங்களை சேவையில் ஈடுபடும் பகுதிகளை உள்ளடக்கிய உள்@ராட்சிமன்றங்களில் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கில் தற்போது நிலவும் வரட்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த …
-
- 0 replies
- 346 views
-
-
வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014 - 00:53 மணி தமிழீழம் | வேந்தன் யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணைய்! யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணைய் கலக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, சுமார் இருநூறு கிணறுகளின் நீர் மாதிரிகளை நீர்வழங்கல், வடிகாலமைப்பு அதிகார சபையினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். நீர்மாதிரிகள் பெறப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் கடந்துள்ளபோதிலும், அதுதொடர்பான பரிசோதனைகளின் நிலை குறித்து இதுவரை எவ்வ…
-
- 0 replies
- 231 views
-
-
சிறீலங்காப் படையின் ஆக்கிரமிப்பால் வாழ்வாதார வழியின்றி நிர்க்கதியாகும் முல்லை.மக்கள் ஆக 15, 2014 முல்லைத்தீவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாததால் இன்றும் எம் மக்களின் வாழ்வாதார நிலைகள் கேள்விக்குறியாகவே உள்ளதென வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். நான்கு வருடம் கடந்த நிலையிலும் அவர்களுக்கான காணிகள் மீள வழங்கப்படாமையால் தொடர்ந்தும் தம் சொந்த வாழ்வாதார நிலங்களை விட்டு தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்து அவதிப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 4 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் உப உணவுப்பயிர்ச்செய்கைக்குரிய காணிகள், நெற்பயிர்ச்செய்கைக்குரிய காணிகள் விடுபடாத ந…
-
- 0 replies
- 196 views
-
-
மகிந்தவுக்காக யாகம் செய்ய சென்ற குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி ஆக 15, 2014 சிறீலங்கா அதிபர் ராஜபக்சேவின் ஆரோக்கியத்துக்காக யாகம் செய்ய இலங்கைக்கு சென்ற திருச்செந்தூர் கோயில் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சியினர் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தாங்க முடியாத இலங்கை …
-
- 0 replies
- 253 views
-
-
விருப்பமானவர்கள் சுமேயுடன் தொடர்பு கொள்ளவும் .
-
- 12 replies
- 857 views
-
-
இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் நாம் கையளிக்க வேண்டியிருப்பதால், எமது தொழில் முயற்சிகள் எதுவும் வளங்களைச் சூறையாடுவதாக அமைந்துவிடக்கூடாது. அதனால் எமக்குவரும் தொழில்முதலீட்டு விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது என வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பளையில் அமைக்கப்பட்டுவரும் காற்றுமின் ஆலையின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்றயதினம் சென்றிருந்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலீட்டாளர்களுடனும் பணியாளர்களுடனும் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குமாகாணசபை ஆரம்பமாகிய பின்னர் தென்பகுதியில் இருந்தும் …
-
- 6 replies
- 854 views
-
-
இனவாத அடியாட்களை ஏவி விடும் மர்ம கை யாருடையது? தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது மிக நல்ல ஒரு கருத்து. ஆனால், உண்மையை கூறுவதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் முதலில் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இளம் தமிழ் ஊடகவியலாளர்கள், வடக்கிலிருந்து கொழும்புக்கு வந்து தங்கள் சக சிங்கள ஊடகவியலாளர்களுடன் தொழில் உறவு கொள்ள முடியாதுள்ளது. போலிஸ் அவர்களை வழியில் தடுத்து, கஞ்சா கடத்தினார்கள் என்று சொல்லி, நள்ளிரவில் சிறை பிடிக்கிறது. அப்படியும் துணிந்து தடையை மீறி அவர்கள், கொழும்புக்கு வந்து சட்டபூர்வ செயலமர்வு ஒன்றை நடத்தினால், அரசின் இனவாத அடியாட்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவர்கள் திருப்பி அனுப்புகிறார்கள். சுதந்திர தமிழ் ச…
-
- 0 replies
- 627 views
-
-
மக்களைப் பாதுகாக்க தொண்டர் படை அமைக்க நேரிடும்! - வட மாகாணசபை உறுப்பினர்கள் எச்சரிக்கை. [Thursday 2014-08-14 18:00] வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் இரு பிள்ளைகளின் தாயாரை கடற்படை சிப்பய் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர். இதுபோன்ற அராஜகங்களைத் தடுப்பதற்கு மக்கள் குடியிருப்புகளுக்கு நடுவிலுள்ள இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற முனைப்புக்கள் தொடருமாயின் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக பிர…
-
- 0 replies
- 386 views
-
-
காணாமற்போனவர்கள் மரணித்து விட்டனர் என்றால், எதற்காக விசாரணை நடத்துகிறது ஆணைக்குழு? - சுரேஸ் எம்.பி கேள்வி. [Thursday 2014-08-14 18:00] காணாமற்போனவர்கள் மரணித்து விட்டார்கள் என ஆணையாளர் கூறுவாறாயின் அவர்கள் எவ்வாறு, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவரே வெளியிட வேண்டும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாவது- காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம மன்னார் மாவட்ட விசாரணைகள் முடிந்த பின்னர் மடுவில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் உண்மைக்கு மாறான சில செய்திகளை வெளியிட…
-
- 0 replies
- 623 views
-
-
கை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனிப்பட்ட ரீதியில் பக்கசார்பாக நடந்துகொண்டுவருகின்றார். அவர் ஐ.நா. விசாரணை செயற்பாட்டில் அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது என்று இலங்கை அரசாங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த இலங்கையுடன் ஆதரவளிக்கும் தன்மையுடனும் கூட்டுறவுடனும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புதிதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக பதவியே…
-
- 0 replies
- 280 views
-
-
சர்வதேசத்தை தொடர்ந்தும் ஏமாற்றலாம், முட்டாளாக்கலாம் என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் இருந்து மூவரின் பெயரை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், இன்னும் சிலரது பெயர்களையும் நீக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சுரேஸ் பிரேமசந்திரன், சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் படம்காட்ட முயற்சிக்கிறது என்றார். இலங்கை அரசாங்கத்தின் இந்த செயல் குறித்து சுரேஷ் எம்.பி.யை எமது செய்தியாளர் தொடர்புகொண்டு கேட்டபோதே இதனைத் தெரிவித்தார்.
-
- 0 replies
- 280 views
-
-
சிராந்தி ராஜபக்ச கொடுத்த கலாநிதிப் பட்டத்தை திருப்பி ஒப்படைக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்! [Thursday 2014-08-14 18:00] இலங்கையின் மருத்துவத்துறை, சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் (OIUCM) வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திருப்பி ஒப்படைக்கவுள்ளார். குறித்த பல்கலைக்கழகம் சட்ட அங்கீகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதை அடுத்தே ரவிசங்கர் இதனை முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலாநிதி பட்டத்தை இலங்கையின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கினார்.எனினும் இந்திய ஊடகத்தின் செய்தியை அடுத்து தாம் குறித்த கலாநிதி பட்டத்தை குறித்த நிறுவனத்துக்கு தி…
-
- 0 replies
- 291 views
-
-
வியாழன், ஆகஸ்ட் 14, 2014 - 00:21 மணி தமிழீழம் | வேந்தன் செஞ்சோலை படுகொலை நினைவில் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுதுஸ அழுதுஸ ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்…
-
- 5 replies
- 701 views
-
-
ராஜபக்ஷ அரசு புதிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்துகின்றது. இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் புறம்பாக காடையர் கும்பல் ஒன்றை ஏவி காரியத்தைச் சாதிக்கும் புதிய தந்திரயோபாயமே அது. 'ராஜபக்ஷ கும்பல் பித்து!' என்ற தலைப்பில் திஸரண குணசேகரா ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'மலரும்' இணையத்துக்காக தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறார் 'ராவ்'. அதன் முழு விவரம் வருமாறு"- மதம் மற்றும் சமூகத்திற்கான நிலையத்தில் இடம்பெறும் கூட்டமொன்று குழப்பப்பட்டது அதன் நீண்ட வரலாற்றில் இதுவே முதற்தடைவை. இராஜதந்திர சமூகத்தினருக்கும் வடபகுதியில் காணமற்போனோரின் பெற்றோர், உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பை குழப்புவதற்காக பௌத்த மதகுருமார் தலைமையிலான காடையர் கும்பலொன்று…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் அவ்வியக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனதும் சொத்து விபரங்கள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார். இந்த சொத்து விபரங்கள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களுக்கு தகவல் வழங்க தான் தயார் என்றும் புலிகளின் சொத்துக்கள் மற்றும் பணத்தை சூரையாடும் நோக்கத்திலேயே கே.பி.யை அரசாங்கத்தின் பிடிக்குள் வைத்து செல்லம் கொஞ்சுகின்றனர் என்றும் மங்கல எம்.பி குறிப்பிட்டுள்ளார். புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தலைவர், தற்போது அரசாங்கத்தின் செல்லப்பிள்ளை. கே.பி.யை சந்திக்கும் பாதுகா…
-
- 0 replies
- 365 views
-
-
வெளிநாட்டு பணத்தின் மூலம் பௌத்த மதத்தை இழிவுபடுத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். கண்டிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரான உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரை சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார். எங்கிருந்தோ கிடைக்கின்ற பெருந்தொகையான பணத்திற்காக புத்தசாசனத்தை அழிப்பதற்கு எவருக்கும் இடம் அளிக்க முடியாது. புத்த மதத்துக்கு உரித்தான அடக்கமான முறையில் பௌத்த துறவிகள் நடந்து கொள்வர். மெதுமையான கனிவான வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களோடு ஒட்டிப் பிறந்தது ஒன்று. பௌத்த துறவிகள் என்போர் எப்போதும் பக்குவப்பட்டவர்கள். ஆவேசம் உணர்ச்சி வசப்படுபவர்கள் அல்ல. இருப்பினும் கனிவான அடக்கமான வார்த்தைக…
-
- 0 replies
- 194 views
-