ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
முன்நாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று தற்பொது பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பதுமனின் தலைமையில் மீளக்கட்டி எழுப்பப்படவுள்ளதாகக் கூறி தனக்கு ஈமெயில் ஒன்று கிடைத்துள்ளது. வடக்கில் இராணுவத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்துள்ளது. மேலும் கே.பி, கருணா, பிள்ளையான் ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தனது பக்கம் இணைத்…
-
- 0 replies
- 786 views
-
-
2006ம் ஆண்டு சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட (ACF) பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. பிரான்சினை தளமாக கொண்டு இயங்கு பட்டினிக்கு எதிரான அமைப்பு, கடந்த டிசெம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினையொட்டி, தலைநகர் பரிசிஸ் இயங்கும் மெட்ரோ தொடருந்தது ( Odeon ) நிலையத்தில் பரப்புரையொன்றினை மேற்கொண்டிருந்தது. மனிநேயப் பணியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படுவதான அகண்ட காட்சிப்படம் பலரது கவனத்தினைப் பெற்றிருந்ததோடு, அனைத்துலக விசாரணை வேண்டி ஒப்பங்களும் குறியீட்டு ரீதியாக பெறப்பட்டிருந்தன. இதேவேளை இப்படுகொலை தொடர்பில் 28 பக்கங்கள் கொண்ட ஆவணம் கையேடொன்றினை வெளியிட்டுள்ள…
-
- 1 reply
- 338 views
-
-
யாழ்.மாவட்டத்தில் தற்போது 13,150 இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வசாவிளானில் நடைபெற்ற தனது பிரிவுபசார விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “நான் கடமைக்கு யாழ். மாவட்டத்திற்கு வந்த போது 27,200 இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். எனினும் அன்றைய காலம் தேவைகள் அதிகமாக காணப்பட்டமையால் அதிகளவான இராணுவத்தினர் கடமையில் இருந்தனர். பின்னரான காலப்பகுதியில் யுத்தம் இன்றி சமாதானம் நிலவிவருகின்ற போது நாளுக்கு நாள் இராணுவத்தினருடைய எண்ணிக்கையில் குறைப்பு ஏற்பட்டது. அதன்படி தற்போது யாழ்.மாவட்டத்தில் 13,150 இராணுவத்தினரே கடமையில் உள்ளனர் என்றார். http://www.…
-
- 1 reply
- 241 views
-
-
மன்னார் திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் இன்று தோண்டப்பட்ட போது மேலும் 8 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு புதை குழி தோண்டும் பணி தொடரும். மன்னார்,திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்று திங்கட்கிழமை (மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த பகுதியில் இருந்து கடந்த 20 ஆம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை(4-01-2013) வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று திங்கட்கிழமை(6-01-2014) காலை 8 மணிமுதல் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் சட்ட வைத…
-
- 0 replies
- 477 views
-
-
வட-கிழக்கில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை சுதந்திரம் பெற்ற நாள்முதலாகவே, இலங்கையரசு தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாக, போருக்கு பின்னைய காலகட்டத்தில் நில-அபகரிப்பு பன்மடங்கு பெருகி, தமிழ் மக்களது அரசியல், சமூக-பொருளாதார நலன்களுக்கு பெரும் பாதிப்புக்களை விளைவித்துக் கொண்டிருக்கிறது . இதனால் தமிழ் மக்கள் இன்று வரை பாரிய விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் கிழக்கு மகாணத்தில் ஆரம்பமான இந்த நில அபகரிப்பானது அதி உயர் பாதுகாப்பு வலையம், சிறப்பு பொருளாதார வலையம், பௌத்த மத வழிபாட்டு ஸ்தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், அரசுதவியுடன் நடக்கும் குடியேற்றங்கள் என பல்வேறு பரிணாமங்களில் இற்றை வரை தொடர்ந்த வண்ணம் இரு…
-
- 0 replies
- 378 views
-
-
மல்லாகம் ரயில் நிலையத்துக்கு முன் நிரந்தரமுகாம் அமைக்க இராணுவத்தினர் முயற்சி! - பொதுமக்கள் அதிருப்தி. [sunday, 2014-01-05 08:09:36] மல்லாகம் ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சந்தைக் காணியில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எடந்த எட்டு வருடங்களாக ஏழாலைச் சந்தியில் இயங்கி வந்த குறித்த இராணுவ முகாமை தற்பொழுது வலி.தெற்கு பிரதேசசபைக்குச் சொந்தமான மல்லாகம் ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள காணியில் அமைப்பதற்கு இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர். இதற்காக இராணுவத்தினர் குறித்த பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை நில அளவையாளரின் உதவியுடன் அளந்து சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ள…
-
- 1 reply
- 479 views
-
-
"விசாரணைகளின்றி 5வருடம்சிறையிருக்கும் கணவனை மகனின் இறுதிக்கிரியையில் பங்கு கொள்ள அனுமதியுங்கள்":- 06 ஜனவரி 2014 "குடும்பத்தைச் சுமந்து திடிரென துடிதுடித்து மரணமான சிறுவனின் தாயார் மகிந்தவிடம் மண்றாட்டம்" "விசாரணைகளின்றி 5வருடம்சிறையிருக்கும் கணவனை மகனின் இறுதிக்கிரியையில் பங்கு கொள்ள அனுமதியுங்கள்":- கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக…
-
- 0 replies
- 437 views
-
-
பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் சிறுவனையே பட்டத்தில் வீடியோ கமராவுடன் பறக்கவிட்டுள்ளார்கள். ஊரில் நடக்கும் விளையாட்டுக்கள்
-
- 24 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாண சபையின் சீரான நிர்வாகத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார். ஆனாலும், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியால் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அதன்போது, முதற்கட்டமாக வடக்கு மாகாண பிரதம செயலாளரை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக கே.திருவாகரனை நியமிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனாலும், அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனிட…
-
- 0 replies
- 473 views
-
-
-எஸ்.கே.பிரசாத் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளார். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதுடன், அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சென்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விஜயத்தை டிசெம்ப…
-
- 13 replies
- 979 views
-
-
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது - பந்துல உறுதி ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனையிறவு புகையிரத நிலையத்தின் புனர் நிர்மாண பணிகளுக்காக தெற்கு மக்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளார்கள். எனவே, ஆனையிறவு புகையிரத நிலையம் என்ற பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் தெற்கிற்கும் வடக்கிற்கும் உறவுப் பாலமாக அமையும் தொனிப்பொருளில் வாசகம் ஒன்றை பொறிக்கப்படும் எனவும் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களது உரிமைகளுக்கு பாதகம் அல்லது க…
-
- 1 reply
- 566 views
-
-
Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna [TamilNet, Tuesday, 31 December 2013, 20:51 GMT] Canadian Eezham Tamil parliamentarian Rathika Sitsabaiesan representing Sacarborough-Rouge River constituency, who was on a visit to the island has come under the harassment of the occupying Sri Lankan military and police establishment in Jaffna on Tuesday evening. SL ‘Terrorist Investigation Department’ Officer-in-Charge in Jaffna Ranaweera accompanied by two TID female officers, who were waiting at a hotel in Jaffna, where Ms Rathika Sitsabaiesan was staying, have placed the visiting Canadian parliamentarian under an ‘unofficial’ house-arrest aft…
-
- 95 replies
- 7.5k views
-
-
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா மலையகத்திற்கான விஜயத்தின் போது புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு நேற்று விஜயம் ஒன்றினை மேற் கொண்டார். விஜயத்தின் போது மேற்படி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக அதிபர்.எஸ்.சிவயோகதேவனிடம் கேட்டறிந்துகொண்டார். உயர்ஸ்தானிகருடன் இலங்கைக்கான இந்தியா உதவி உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜன் உடனிருந்தார். அதன்பிரகாரம் இந்திய அரசின் பூரண ஒத்துழைப்புடன் பாடசாலைக்கு விஞ்ஞான ஆய்வுக்கூடம், பூரணமான கட்டிட, மின்சார திருத்தவேலைகள், கனிணிப் பிரிவு மீள் இணைப்பு, விளையாடடு உபகரணங்கள், சங்கீத மற்றும் கர்நாடகத்திற்கான பொருட்கள், இந்தியாவிற்கான கல்வி புலமைபரிசில், பாடசாலைக்கான பேருந்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்ற பல வேலைத்திட்டங்கள் முதற்கட்டம…
-
- 0 replies
- 327 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மலசலகூடத்தை அமைப்பதற்கான குழியொன்றை வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தமக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/95740-2014-01-05-12-39-40.html
-
- 0 replies
- 313 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக்கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது. கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்க…
-
- 0 replies
- 325 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வவுனியா தமிழர்களுக்கு எதையும் இலங்கை அரசு கொடுக்காது என்பது நன்றாக தெரியும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு யோசப் தெரிவித்தார். வவுனியா நகர மண்டபத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தில் 14 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர். தமிழ் மக்களுக்காக பணியாற்றிய குமார் பென்னம்பலம் அவர்கள், பால் பொங்கி வரும் போது பானை உடைந்தது போல் அவர் தனது பணியை ஆர்வத்துடன் செய்யவேண்டிய நேரத்தில் எங்களை விட்டு பிரிந்துள்ளார். எனினும் அவர் ஆற்றிய தொண்டுகளும் அவருடைய சிந்தனைப் போக்குகளும் எம்மை உற்;சாகப்படுத்…
-
- 0 replies
- 376 views
-
-
மாகாண அதிகாரங்களை விரிவு படுத்த மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். புதியதொரு அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை கைவிடப்படவேண்டும் என முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன தெரிவித்துள்ளார்.. 'ஒரே தேசம் ஒரே மக்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை கூக்குரல் எழுப்புவதில் பயனில்லை' எஸ.; ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழப்பாணம் அர்பணிப்பு வழா.. 2014மஆம் ஆண்டு ஜனவரி மாதம ; 5ம ; திகிகிகதி பி.p.ப 3.30 மணிக்கு கௌரவ அதிதிதிதி உரை.. தலைவரவர்களே! பிரதம அதிதி அவர்களே, கௌரவ அதிதிகளே, சகோதர சகோதரிகளே, எனதருமைச் சிறுவர் சிறுமியர்களே! இவ்வருடத்தைய எனது முதல்ப் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசின் அமைச்சர்களுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மத்திய- மாகா…
-
- 0 replies
- 691 views
-
-
கிளிநொச்சி, திருநகர் தெற்கைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து உயிரிழந்தான். அவனது சாவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 வயதுதுடைய சுப்பிரமணியம் வீரலிங்கம் என்பவரின் மகனான வீ.நிதர்சனின் உடல் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உணவருந்தியவுடன் காலை 8.30 மணியளவில் வெளியே புறப்பட்ட சிறுவன் திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து மூர்ச்சையாகிப் போனான் என்று உறவினர்கள் தெரிவித்தனர். தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது படிப்பை நிறுத்திவிட்ட நிதர்சன், கூலி வேலைக்குச் சென்றே குடும்பத்தைக் காப்பா…
-
- 1 reply
- 718 views
-
-
சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கடுமையான பிரேரணையை நிறைவேற்றவுள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர் இலங்கை வருவது இலங்கை அரச தரப்பினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இரண்டாவது தடவையாக இலங்கை வரும் இவர், எதிர்வரும் 11ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவரின் வருகையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவும் நேற்று "உதய'னிடம் உறுதிப்படுத்தினார். …
-
- 2 replies
- 415 views
-
-
கடந்த 1ம் திகதி 2014 முதல் இலங்கையிலுள்ளவர்கள் பார்வையிட முடியாதவாறு செய்தி இணையத்தளம் தடைப்படுத்தப்பட்டுள்ளது.. நடுநிலமைச் செய்திகளை படித்துவந்த பல செய்தி இணைய தமிழுறவுகள் பெரிதும் சிரமப்பட்டுள்ளதோடு - தமது கவலைகளையும் தெரிவித்துள்ளனர்.. போர் ஓய்து ஒரு சாதாரண நிலை காணப்படும் காலத்தில் செய்தி இணையமானது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கான புலம் பெயா் உறவுகளது உதவிகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் பெற்று (அமைப்புகள் கழகங்கள் வர்க்கவேறுபாடுகளின்றி ) மக்கள் மத்தியில் பிரசுரித்து ஊக்குவித்து வந்தது.. அத்தோடு செய்தி இணையம் சார்பிலும் ஆரவாரமின்றி பேர் புகழ் மற்றும் பரப்புரைகளை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களிற் பலருக்கு தனித்துவமான உதவிகளை செய்து வருகிறது - இத…
-
- 1 reply
- 560 views
-
-
கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ் - மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது. யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார்…
-
- 8 replies
- 1.4k views
-
-
வன்னியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை பெரியளவில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். நவம்பர் மாத்திற்குப் பின்னர் தற்போதே வன்னியில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வன்னியில் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைக்குரிய பருவத்தில் மழையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பருவகாலத்தில் மழை பெய்யாமையினால் விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது. தற்பொழுது திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் விவசாய நடவடிக்கைக்கு பாதகமான சூழல் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மழை ஓய்ந்திருந…
-
- 1 reply
- 568 views
-
-
யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் என இடமாற்றம் பெற்றுச் செல்லும் வேளையில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். கட்டளைத்தளபதி என்ற கடமையில் இருந்து நாளைய தினம் விடுபட்டு இராணுவ தலைமையகத்திற்கு செல்லவுள்ள ஹத்துருசிங்கவிற்கு பிரியாவிடை வைபவம் நேற்று வசாவிளானில் நடைபெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இராணுவ தேவைகளுக்காக பொதுமக்களுடைய சொத்துக்கள், வீடுகள் மற்றும் நிலங்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம். எனினும் சொத்துக்களை விட்டு இருப்பது என்பது கடினம் என்பதை நான் அறிவேன். எனவே இதற்கான தீர்வு ஒன்று வேண்டும் …
-
- 1 reply
- 640 views
-
-
இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்”. கிரிக்கெட்டில் வீசப்படும் பவுன்சரை தவிர வேறு பவுன்சர்கள் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு : நம் ஊர் தியேட்டர்களில் ரகளை செய்பவர்களை ‘கவனிக்க’ கையில் கம்புடன், கைலி அணிந்து உலாவும் சிலரை நீங்கள் பார்த்திருக்க்க கூடும். அதோ போல பார்கள், பப்களில் மேட்டுக்குடியினர் குடித்து விட்டு கலாட்டா செய்யும் போது அவர்களை அப்புறப்படுத்த பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள் தான் பவுன்சர்கள். இது மேட்டுக்குடியினருக்கான சேவை என்பதால் இந்த குண்டர்களுக்கு சீருடை கொடுத்தும், பவுன்சர் என்ற ஆங்கில பெயரை கொடுத்த…
-
- 2 replies
- 649 views
-
-
தமிழ் சகோதரர்கள் கோபிக்கக்கூடாது என்று தாழ்மையாக வேண்டிக்கொண்டவனாக எழுதுகிறேன் . இன்று அத்தனை தமிழ் சகோதரர்களும் மகிந்த அரசின் அராஜகங்களை விமர்சித்தவர்களாக , இந்த அரசை திட்டித் தீர்த்தவர்களாக , சாபத்தின் மேல் சாபமிட்டவர்களாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் மனச்சாட்சியின்மீது கைவைத்தவர்களாக என்னுடைய இந்தப் பதிவிற்கு பதில் சொல்லவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் , முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் " மகிந்த ராஜாங்கத்தில் " இன்று சந்திக்கும் இத்தனை கொடுமைகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் விடுதலைப் புலிகள்தவிர வேறு யாருமல்ல . 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டபோது , வடக்கு, கிழக்கு தமிழ் வாக்காளர்களை , வாக்களிக…
-
- 43 replies
- 3.4k views
-