ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
கொழும்பில் புறநகர் பகுதியான மாலபே பிரதேசத்தில் பெண்ணொருடன் தொடர்புகளை கொண்டுள்ள, விகாரை ஒன்றின் பிக்குவை சிக்க வைக்கும் நடவடிக்கையை சிஹல ராவய அமைப்பினர் ஆரம்பித்துள்ளனர். மாலபே விகாரையின் பிக்கு பெண்ணுடன் இருக்கும் காணொளியை அங்குள்ள பிக்குமார் எடுத்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காட்சியை பெற்றுக்கொண்டுள்ள சிஹல ராவய அமைப்பு, குறித்த பிக்கு மற்றும் பெண்ணினால் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் புதிய பிக்குகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளது. சிஹல ராவய அமைப்பினர் நேற்றிரவு சம்பந்தப்பட்ட விகாரை மீது தாக்குதல் நடத்தியதுடன், பிக்குவையும் தாக்கி கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற நடத்தையில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதிம…
-
- 2 replies
- 419 views
-
-
Somebody Has Gone In A Helicopter And The Buried Gold Has Been Taken Away – Sampanthan December 4, 2013 | Filed under: Colombo Telegraph,News,STORIES | Posted by: COLOMBO_TELEGRAPH “I have got information now, Sir, how Nadeshwara College and a house opposite it were bulldozed yesterday. They found gold there in the premises of this house. Apparently, a person who is not there now had buried the gold there in his foundation thinking that it will be safe. It appears the gold has been taken away.” leader of the Tamil National Alliance, R. Sampanthan said yesterday. ” ‘Somebody has gone in a helicopter’, I am told. The gold has been taken in a helicopter. So, I do not…
-
- 0 replies
- 732 views
-
-
சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள கென்ய ஜனாதிபதியை மகிந்த சந்திக்கிறார் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள கென்ய ஜனாதிபதியை எதிர்நோக்கவுள்ள மகிந்த சந்திக்கிறார்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கென்யாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டில் கென்யாவில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க உள்ளார். கென்யா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில், கென்ய ஜனாதிபதி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் ஏனையதுறைகளைப் போலவே கல்வியிலும் இராணுவ தலையீடு காணப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையின் 78ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஏனைய துறைகளைப் போலவே கல்வித் துறையிலும் இராணுவ தலையீடு காணப்படுகின்றது. அதன்படி அதிபர்கள், பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்கள் என இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இந்தச் செயலானது ஜனநாயகப் பண்புகளுக்கு மாத்திரம் அல்லாமல் கல்வி வளர்ச்சிக்கும் எதிரானது மேலதிகாரிகள் இட்ட …
-
- 0 replies
- 340 views
-
-
(பழுலுல்லாஹ் பர்ஹான்) காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைத் திரட்டி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கை கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டுதலுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போனோர் சம்மந்தமாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், தங்களுக்கு 112 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதென்றும் இது காத்தான்குடி மற்றும் காத்தான்குடியைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் காணாமல் போனோரின் முறைப்பாடுகள் மாத்திரம் என்றும் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 243 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக சில சுற்று பேச்சுவார்த்தைகள் அரசாங்க தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்கு இடையில் நடைபெற்றுள்ளதாக பேசப்படுகிறது. சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்தால், அவரை அரசியல் ரீதியாக வலுப்படுத்தி ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் அளவில் அவரது கட்சியை வளர்த்தெடுப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அறியகிடைத்துள்ளது…
-
- 8 replies
- 902 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையாயின், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை மாநாட்டுக்குப் பின் சர்வதேச விசாரணைக்கு ஆளாக வேண்டிவரும். இது இலங்கைக்கு பாரிய பாதிப்புக்களைக் கொண்டுவரும். 2012, 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைவிட இது பாரிய கனதி உள்ளதாக இருக்குமென அரசாங்கத்தை எச் சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்றுக் காலை திருகோணமலை சில்வெஸ்டர் ஹோட்டலில் தற்போதைய இலங்கை அரசியல் நிலை பற்றி விளக்கம் அளிக்கும் கூட்டமொன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 2 replies
- 442 views
-
-
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் - அரசாங்கம் இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம் இருந்துள்ளன. அமெரிக்க அரசு வைத்துள்ள எம்.16 தாக்குதல் துப்பாக்கி, கடற்புலிகளின் படகுகளில் பயன்படுத்தப்பட்ட ரேதியோன் ரேடார் கட்டமைப்பு, பிரித்தானிய தயாரிப்பான கடல் ஸ்கூட்டர் உட்பட பல பொருட்களை புலிகளிடம் இருந்த நிலையில் படையினர் கைப்பற்றியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரத…
-
- 4 replies
- 1k views
-
-
நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. அத்துடன் யாழ். குடாநாட்டிலுள்ள பல அலுவலகங்களை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்;டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை எனவும் ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சி.தவராசா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரின் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ந…
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவரிடமிருந்து அரச தலைவர்கள் என்ன வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சந்திரிகா தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். சொந்த நலன்களை பற்றி மட்டும் சிந்திக்காத ஒரு அரசியல்வாதியாக மன்னித்தல், மீள் நல்லிணக்கம் ஒரு தேசமாக எல்லோரிடமும் அன்புடன…
-
- 0 replies
- 406 views
-
-
இந்தநாட்டின் தலைவர், தேசத்தின் பெருமைமிக்க தந்தை என தன்னை கூறிக்கொண்டாலும் அவரது கிராமான மெதமுலன கிராமத்தின் பிள்ளைகளும் இன்று பட்டினியால் வாடுகின்றனர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிசயமான அபிவிருத்தி என்ற புனைக் கதைகளை கூறி மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வருகின்றனர். நாட்டின் தலைவர் நாட்டை அழித்து வருகிறார். தரகு பணம் பெறுகின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்றுக் கூறினாலும் அவர், நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களை போல் மக்களை இப்படி பழி தீர்க்கவில்லை. நாட்டின் பிள்ளைகளையும் அழித்து விடக் கூடிய தலைவரே ந…
-
- 0 replies
- 778 views
-
-
இலங்கையில் தடைசெய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வடக்கில் சாதாரண மருந்தகங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் தாயரிக்கப்படும் குறித்த மாத்திரை இலங்கையில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் யாழில் சில மருந்தகங்களில் மூவாயிரம் ரூபாய் தொடக்கம் நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. குறித்த மாத்திரையினால் 5 மாதங்கள் வளர்ந்த சிசுவை கூட அழிக்க முடியும். இதனால் தாய்க்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் நிகழும் வாய்ப்புக்கள் கூட உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். அவர் …
-
- 0 replies
- 381 views
-
-
தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் நிலைமைகளையும் அவதானித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியில் செம்பியன்குளம், கருவேப்பமுறிப்புக்குளம் ஆகிய பிரதேசங்களை அண்டி…
-
- 10 replies
- 1.5k views
-
-
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமையாளரிடம் வரி அறவிட கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு செய்யப்பட்டு வருடந்தோறும் வரி அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபையின் கால் நடை மருத்துவ அதிகாரி ஐ.பீ.பீ. தர்மவர்த்தன தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய இந்த வரி அறவீடுகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுதுள்ள விபரங்களின் படி கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் 11 ஆயிரம் நாய்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நாய்களே பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98568&a…
-
- 1 reply
- 375 views
-
-
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்ரேலியா நுழைவுவிசா நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் மறுத்துள்ளது. சிட்னியில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கு, அவுஸ்ரேலியா செல்ல நுழைவிசைவு கோரியிருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் விண்ணப்பம், அவுஸ்ரேலிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அவுஸ்ரேலியத் தூதரக பேச்சாளரிடம் விளக்கம் கோரிய போது, எந்தவொரு நுழைவிசைவு விவகாரம் தொடர்பாகவும், கருத்து வெளியிடுவதற்கு சட்டரீதியான தடை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அவுஸ்ரேலியாவின் இந்த முடிவு தனக்கு கடந்த வியாழக்கிழமை தெரியப்படுத்தப்பட்டதாக, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார். “உலகின்…
-
- 0 replies
- 299 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. “யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமருக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. உண்மையில் இந்த அழைப்புக் குறித்து நாம் நாளிதழ்களிலேயே படித்து அறிந்து கொண்டோம்” என்று இந்தியத் தூதரக மத்திய பொது தகவல் அதிகாரியான கௌரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூலமாகவா, அல்லது வெளிவிவகார அமைச்சின் ஊடாகவோ இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். இந்த அழைப்பு இந்தியத் தூதரகம் ஊடாக அனுப்பப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். http…
-
- 0 replies
- 358 views
-
-
தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ம் நாள் இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் நாள், அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்லத் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இ…
-
- 0 replies
- 237 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கிழக்கு மாகாணம் தொடர்பான அக்கறையும் அரசியல் செயற்பாடுகளும் குறைந்து வருவதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் , வடக்கு மாகாணசபைதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற தவறான மாயை உருவாக்கப்படுவதாகவும், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்தப் போக்கு தூரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். 'வடக்கு மாகாண சபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடனான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து தமிழ் மக…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கைக்கு எதிராக சில வேளைகளில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை வெற்றிக் கொள்ள கட்சி பேதமின்றி அனைதது தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உள்விவகாரப் பிரச்சினைகள் உள்ளக ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர சர்வதேச ரீதியில் அல்ல என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு…
-
- 0 replies
- 335 views
-
-
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் பெண்களுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பாராளுமன்றத்தில் படம் எடுத்த மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அழகுப் பெண்களுடன் அமைச்சரை கிளிக் செய்த அமைச்சர் கருணாவை மற்றுமொரு செய்தியாளர் கிளிக் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது தெற்கு ஊடகங்களில் அதிகப் பிரதிகளை விற்பனை செய்துகொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilworldtoday.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
நாட்டின் தலைவர் குறிப்பிட்ட இனத்தின் தலைவராக செயற்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை புறம் தள்ளிவிட்டு , பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாகும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் திறன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமையவில்லை எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் த…
-
- 0 replies
- 710 views
-
-
கிழக்கிலுள்ள எந்த தனியார் காணியையும் ஹோட்டல் அமைக்கவோ வேறு தேவைகளுக்காகவோ அரசாங்கம் பலாத்காரமாக பெறவில்லை என்று முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் கூறினார். “கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பதனிடல் வலயம் அமைக்க திட்டமிடப்பட்டாலும் இன்னும் அந்தப் பணி ஆரம்பிக்கப் படவில்லை.வெளிநாட்டு முதலீட் டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளபோதும் தேவையான காணி பெறுவதில் சிக்கல் காணப்படுகிறது. இதனால் சம்பூர் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மாற்றீடாக இந்த வலயத்தை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் காணிகளை பலாத்காரமாக பெற முடியாது. ஹோட…
-
- 1 reply
- 420 views
-
-
EPDPயின் முக்கியஸ்த்தரும், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் (ரஜீவ்) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்;சாட்டின் அடிப்படையில் ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்த்தரும், மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிய வருகின்றது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். அத்துடன் குறித்த கொலையு…
-
- 11 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற கேள்விக்கான பதிலை முன்கூட்டியே எதிர்பார்க்கக் கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீனிடம், மாலைதீவு அதிபர் மற்றும் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீன், “சரியான நாள்கள் தொடர்பாக, மாலைதீவு அரசுடன் கலந்துரையாடி வருகிறோம். பயண நாள் தொடர்பாக குறுகியகாலம் முன்னதாகவே நாம் அறிவிப்பது வழக்கம். இதற்கு முன்னரும் அவ்வாறு தான் செய்திருக்கிறோம். எனவ…
-
- 5 replies
- 691 views
-
-
யாழ் தீவகப் பகுதிகளை கடந்த இருபத்திரண்டு வருடங்களிற்கு மேலாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனது கட்சிசார் அரசியற் செயற்பாடுகளை தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ கைவிடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விகிதாசார அடிப்படையில் நெடுந்தீவிலேயே மஹிந்த கூடிய வாக்குகளை பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக மாற்றப்போவதாக அரசும் ஈபிடிபியும் கூறி வந்திருந்தன. எனினும் 22 வருடங்கள் ஆளும் தரப்புகளோடு அமைச்சரவையை பகிர்ந்து கொண்ட ஈபீடீப்பியினால் தீவகத்தில் மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளையோ அல்லது உட்கட்டுமானங்களையோ குறிப்பிடும்படியாக கட்டியெழுப்ப முடியவில்லை. பெரும்பாலான வேளைகளில…
-
- 2 replies
- 843 views
-