Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 21.07.2013 இன்று தாய்த் தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. திரு.வை.கோ, திரு. பழ நெடுமாறன், திரு.சீமான், திரு. குமரேசன் போன்ற தமிழீழ, தமிழின உணர்வாளர்களும் , திரு சாலமன் பாப்பையா போன்ற தமிழ்மொழி ஆர்வளர்களும், தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரும் காலையில் இருந்து மதியம் வரை அன்னாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும் மாலை போட்டும் வணக்கம் செலுத்திவந்தனர் . மதியம் 12:30 மணியளவில் அன்னாரின் உடல் அவரது தோட்டக் காணி உள்ள இடமான தவசிமேடை என்னும்Â கிராமத்திற்கு பெரும…

    • 23 replies
    • 2k views
  2. 13ஆவது அரசமைப்பை ஆதரித்து, கிழக்கு மாகாண சபையில் இன்று பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாணசபை குழுத்தலைவரான ஜெமில் கூறியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23947

    • 0 replies
    • 423 views
  3. அரசாங்க பொது முயற்சிகள் பற்றி ஆராயும் நாடாளுமன்றக் குழுவின் கோப், இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/archives/23924

    • 0 replies
    • 388 views
  4. இந்தியா - ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டாயிரத்து ஐந்நூறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து விரட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23927

    • 0 replies
    • 385 views
  5. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியை விட்டு ஒரு போதும் விலக மாட்டார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23930

    • 0 replies
    • 704 views
  6. வட மாகாணசபைத் தேர்தலினால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேடு கருத்து வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=23933

    • 0 replies
    • 497 views
  7. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொண்டால் எவ்வாறிருக்கும்? அவ்வாறான ஒரு நிலையையே இரண்டு விடயங்களால் கொழும்பு அதிகாரம் எதிர்நோக்குகின்றது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=23910

    • 0 replies
    • 598 views
  8. யாழ்ப்பாணம் ஆரியகுளத்துக்குள் 3 வயது தென்பகுதிச் சிறுவன் ஒருவர் இன்று திங்கள் கிழமை காலையில் தவறி வீழ்ந்துள்ளார். தேடுதல் மேற்கொண்டு மீட்ப்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.குறித்த சிறுவன் மயக்கமுற்ற நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அருகில் உள்ள நாகவிகாரையில் புரண பர்ணமி தினமான இன்றுதென்பகுதியிலிருந்து வழிபாட்டை மேற்கொள்ள வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் பிள்ளையே தவறி வீழ்ந்துள்ளது காப்பற்றப்பட்ட சிறுவன் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். http://ttnnews.com/othernews/593-2013-07-22-12-02-00

  9. யாழ் பல்கலைக்கழகத்தில் ஸபாப் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு மாணவர் பொது அறை மண்டபத்தில் முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது. அமைப்பின் தலைவர் எம்.சர்ஜுன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்நிகழ்விற்கு அதிதிகளாக விஞ்ஞான பீடாதிபதி எஸ் சற்குணராஜா, கலைப்பீட சிரேஸ்ட பதிவாளர் கே.ஞானபாஸ்கரன், சிரேஸ்ட விரிவுரையாளர் கே.தபோதரன், யாழ் கல்வி வலய உத்தியோகத்தர் அப்துல் ஜலீல், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியரும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் வருகை தரும் விரிவுரையாளருமான அஷஷெய்க் பைஸர் மதனி ஆகியோருடன் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முதலில் ஹிராஅத் ஒதலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வு அதிதிகளின் உரை மற்றும் மார்க்க ச…

  10. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையை பெற்றுகொண்டு நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று ஜனாதிபதியை சந்தித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுகொண்டார். (படங்கள்: நிசல் பதுகே) http://tamil.dailymirror.lk/--main/75971-2013-07-22-13-11-24.html

  11. -எஸ்.கே.பிரசாத் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்தரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் படத்தினை இணைத்து தங்களது சுவரொட்டிகளை இணைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதியில் இந்த தேர்தல் பிரசார விளம்பரத்தில் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் புகைப்படத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் படத்தினையும் இணைத்து பிரசார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரங்கள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என்று சுதந்திரக் கட்சி அறிவ…

  12. உண்மையைக் கண்டறியும் குழு முள்ளிவாய்க்காலுக்கும் செல்லும் உண்மையைக் கண்டறிவதற்காக உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரும் பிரிட்டன் நாடாளுமன்றக்குழுவினர், இறுதிக் கட்டச் சமரில் மனிதப் படுகொலைகள் அரங்கேறிய முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளனர். அதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் மேற்படிக் குழுவினர் வடக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுடவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. அத்துடன், கொழும்பில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க …

  13. 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல 22 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை மீது இந்தியா பலவந்தமாக திணித்தது ஒன்றாகும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில வகை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் 13ம் திருத்தச் சட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற…

  14. ஹம்பாந்தோட்டை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது – ஜே.வி.பி. 22 ஜூலை 2013 "கப்பல்கள் இல்லாத துறைமுகம், கிரிக்கட் விளையாடாத சர்வதேச மைதானம், விமானங்கள் தரையிறங்காத விமான நிலையங்கள்" பிழையான காரணங்களுக்காக ஹம்பாந்தோட்டை வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். கப்பல்கள் இல்லாத துறைமுகம், கிரிக்கட் விளையாடாத சர்வதேச மைதானம், விமானங்கள் தரையிறங்காத விமான நிலையங்கள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை ஹம்பாந்தோட்டை படைத்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுமக்கள் பணத்தைக் கொண்டு இந்த விடயங்கள் செய்யப்படாமிலிருந்தால் அதனைப் பற்றி கருத்திற்கொள்ள வேண்டியதில்லை என்ற போதிலும் இவை அனைத்துமே மக்களின் பணத்தினால் உருவாக்;கப்ப…

  15. ஐ.நாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமந்தா பவரின், முக்கியமான நிகழ்ச்சி நிரலில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, அதிபர் ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தா பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் குறித்தும், சமந்தா பவரின் திட்டங்கள் குறித்தும் அமெரிக்க செனெட் சபைக்கு, வெளியுறவுக் குழுவின் தலைவர் றொபேட் மெனென்டெஸ் கடந்த புதன்கிழமை விளக்கமளித்துள்ளார். “இலத்தீன் அமெரிக்காவின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஆபிரிக்காவில் எச்ஐவி,எய்ட்ஸ், போலியோ, மலேரியா போன்ற நோய்களுக்கு எதிரான போராட்டம், சைப்பிரசின் 66 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்ப…

  16. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன குழுவொன்று இவ்வாறு விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலவந்தமான கடத்தல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட குழு நியூயோர்க்கில் கூடி காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 17 பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட 25 நாடுகளில் 400 காணாமல் போதல் சம்பவங்கள் இடபெற்றுள்ளன. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதனை உறுதி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 1980ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பி…

  17. சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளையவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் ஆயுதப…

  18. எஸ்.கே.பிரசாத் யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இந்தியா, சென்னையைச் சேர்ந்த வித்தியா என்ற திருநங்கையே இவ்வாறு யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இவர் இதன்போது, தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், "திருநங்கையான நான் யாழில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றியமை குறித்து மகிழ்ச்சிடைகின்றேன். தமிழ் மக்களுக்காக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் நானும் கலந்துகொண்டிருக்கின்றேன். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் இந்த பிரதேசத்தையும் காணக்கிடைத்தது என் வாழ்நாளில் மிகமுக்கியமான …

    • 1 reply
    • 487 views
  19. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் பழைய முறுகண்டி பிள்ளையார் ஆலயத்துடன் மோதி ஆலயத்தினைத் தரைமட்டமாக்கியுள்ளது. இச் சம்பவம்நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்க இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கிவந்துகொண்டிருந்த பாரவூர்தி வேகக்கட்டுப்பட்டினை இழந்து ஆலயத்துடன் மோதியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (வன்னி நிருபர்) http://ttnnews.com/othernews/567-2013-07-21-12-51-21

  20. சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளையவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் ஆயுதப…

  21. முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் தீர்ப்பை மீறுகிறார் டக்ளஸ் [ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:12 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத – வெளியில் இருந்து ஒருவரை மாகாண முதல்வராக நியமிக்கும் வகையில், மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்ய, சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிந்துள்ள யோசனை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயங்கும் ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றால், தாமே முதல்வராகும் வகையில், மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யும் யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்த…

    • 2 replies
    • 660 views
  22. குர்ஹாம் சாக்கீ கொலை தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்படும் - சிமோன் டான்சூக் By General 2013-07-22 16:03:55 பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்பி எழுப்ப உள்ளதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று, குர்ஹாம் சாக்கீயும் அவரது ரஸ்ய காதலி விக்டோரியாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என ஏற்கனவே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக…

    • 0 replies
    • 331 views
  23. வடக்குத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி அவசியம் : சம்பந்தன் எம்.பி. சர்­வ­தே­சத்தின் நிலைப்­பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்­துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும். நாம் அனை­வரும் இணைந்து இதற்­காக பாடு­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கோரி­யுள்ளார். இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் வவு­னியா நக­ர…

    • 0 replies
    • 237 views
  24. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்கி வரும் முன்னணி அமைப்புக்களால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது பங்கு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென இலங்கை கோரியுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு தற்போது சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஆறு பேரடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தூதுக்குழுவுடன் கடந்த சனியன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்கி வரும் முக்கியத்துவம் வாய்ந்த புலம்பெயர் தமிழர் அமைப்பொன்றின் ஆதரவு மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இ…

  25. இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம் 10 Downing Street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.. 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. எதிர் வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.