ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
ஈழத் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க சகல இடதுசாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென நேபாளத்தின் முன்னாள் தலைமையமைச்சரும், அந்நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான மாதேவ் குமார் நேபாள் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21091
-
- 0 replies
- 294 views
-
-
இந்தியாவின் கவலைகளை பொருட்படுத்தாது, 13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கக் கூடுமென பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21080
-
- 0 replies
- 301 views
-
-
எப்பிடி இருக்கிறியள்? நான் தான் பொன்னர்.., ம்.. இப்ப கொஞ்ச காலத்துக்கு அடிக்கடி கனக்க புதினங்களோட உங்களைச் சந்திப்பன் எண்டு நினைக்கிறன், பின்ன என்ன? பாருங்கோ, இந்தக் கோதாரி விழுந்த மாகாண சபை எலெக்சன் வாறதெண்டு கதை அடிபடுகுதெல்லே.. அந்தச் செய்தி எப்ப வந்துதுதோ அண்டையில இருந்து எங்கட ஆக்கள் கொஞ்சப் பேர் படுற பாடு தாங்க முடியாமல் கிடக்குதாம் எண்டு சொல்லுகின என்ன? ஓம் பாருங்கோ.. எங்கட கூட்டமைப்புக்காரர் திடீரெண்டு.. ஒருங்கிணைப்புக்குழு எண்டு ஒண்டை அறிவிச்சிருக்கினமெல்லே?.. இவளவு காலமாய் ஒண்டு ரண்டு பேர் தலைகீழா நிண்டும் இப்பிடி ஒண்டும் செய்யேலாமல் கையவிட்டிட்டு இருந்தவை.. எண்டது எல்லாருக்கும் தெரியும். இப்பிடி இருக்கேக்க இந்தக் குழு எப்பிடி திடீரெண்டு முளைச்சது எண்டு உங்க…
-
- 2 replies
- 501 views
-
-
அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை நிறைவேற்றாது அழைத்தவுடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சென்று சேர்வதற்கு நாங்கள் மடையர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், '2011ம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்து அரசாங்கம் பேசியது. ஏற்கனவே அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அந்த யோசனைகளை கொண்டு பாராளுமன்றம் தெரிவுக்குழுவில் சேர நாம் தயாராக இருந்தோம். ஆனால் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் பே…
-
- 1 reply
- 793 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது – ஜே.வி.பி. 07 ஜூலை 2013 சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் நாட்டில் சர்ஜன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தள்ளார். கடந்த வாரம் ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரை சந்தித்த போது இந்தத் தகவல் கசிந்ததாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது குறித்து அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலுக்கு வழி ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. என்ன விடய…
-
- 3 replies
- 557 views
-
-
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். உள்நாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வு பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரமளவில் ஆரம்பமாகும் என அவர் தெரிவி…
-
- 0 replies
- 301 views
-
-
இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், கால்பதிக்கும் சீனாவின் மூலோபாயத் திட்டத்தை முறியடிக்கும் நடவடிக்கையாக, மாலைதீவு மற்றும் சிறிலங்காவுடன் இந்தியா, முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. புதுடெல்லியில் இருந்து வெளியாகும் டெக்கன் ஹெரால்ட் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மாலைதீவு மற்றும் சிறிலங்காவுடன் இந்த உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தி, வரைவு உடன்பாட்டைத் தயாரிப்பதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு செல்லவுள்ளார். கடல்சார் பாதுகாப்பு, தகவல் பகிர்வு, இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில் தேடுதல் மற்றும் மீட்பு, பொருளாதார கடல்எல்லைகளைக் கண்காணிப்பது, கடல் எண்ணெய் மாசு, பயிற்சி மற்றும் ஒத்திகைக…
-
- 3 replies
- 408 views
-
-
திருமலை மாணவர் கொலை விசாரணை இலங்கை அரசின் வெறும் கண்துடைப்பு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வரவுள்ளமையாலும், உலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவுமே திருகோணமலை மாணவர் படுகொலை தொடர்பில் 12 பேரை எட்டு வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவெறும் கண்துடைப்பு பம்மாத்து நடவடிக்கையே. இலங்கை அரசு நீதி வழங்கும் என்ற நம்பிக்கைஎனக்கில்லை. இந்தப் படுகொலைகள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு படுகொலையான மாணவர்களில் ஒருவரான ரஜிகரனின் தந்தை மருத்துவர் மனோகரன் தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை காந்தி சிலையடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 அப்பாவித் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பில் 12 சிறப்பு அதிரடிப்படையினர் குற்றப்புலனாய்வுப…
-
- 2 replies
- 441 views
-
-
கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பெளத்த பிக்குகள் இடையூறு செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20781
-
- 9 replies
- 774 views
-
-
13இல் கை வைக்கவே கூடாது – பஸிலிடம் இந்தியா காட்டம் 13வது திருத்தத்தை பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு எந்தவகையிலான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்திக் கூறியுள்ளார். நேற்று புதுடில்லியில், நடந்த சந்திப்பின் போதே இதுகுறித்து எடுத்துக் கூறப்பட்டதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை சிறிலங்கா ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாக பஸில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறினார். அதனை வரவேற்ற சல்மான் குர்ஷித், வடக்கு தேர்தல் அறிவிப்பை இந்தியா மதிப்பதாக குறிப்பிட்டதுடன், 13வது திருத்தத்தை …
-
- 10 replies
- 984 views
-
-
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் தொழில்சார் தொழிற்சங்க கூட்டு முன்னணி அறிவித்துள்ளது. ரயில்வே நிலைய அதிபர்கள் , ரயில் சாரதிகள், நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வை சேவை உறுப்பினர்கள் ஆகியோரின் தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்கள தொழில்சார் தொழிற்சங்க கூட்டு முன்னணியின் ஏற்பாட்டாளரான ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் இதை ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் சம்பள ஆணைக்குழு இந்த கோரிக்க…
-
- 0 replies
- 364 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக இராணுவத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர் – சுரேஸ் 07 ஜூலை 2013 ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக இராணுவத்தினர் வடக்கில் பிரச்சாரம் செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் சுயாதீனமானதும் நேர்மையானதுமாக நடத்தப்பட வேண்டுமாயின் பக்கச்சார்பற்ற கண்காணிப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். நீண்ட காலத்திற்கு முன்னதாகவே வட மாகாணசபைத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் காலம் தாழ்த்தியே தேர்தலை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ்ப்பாண கட்ட…
-
- 2 replies
- 406 views
-
-
லசந்தவின் கொலைக்கு கோத்தாவும் பொன்சேகாவுமே காரணம்; லால்காந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுமே காரணம் என ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை அவரது கொலை தொடர்பில் போதுமான சாட்சியங்கள் இன்றி, கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லால்காந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் …
-
- 2 replies
- 434 views
-
-
பொதுநலவாய நாடுகள் அமைப்பு சர்வாதிகாரத்தை அங்கீகரிக்கின்றதா என மங்கள கேள்வி 07 ஜூலை 2013 பொதுநலவாய நாடுகள் அமைப்பு சர்வாதிகாரத்தை அங்கீகரிக்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் பொதுநலவாய நாடுகள் கொள்கைகளும் கோட்பாடுகளும் பின்பற்றப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதிகார முறைமையிலான ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்றால் அது சர்வதிகாரத்தை பொதுநலவாய நாடுகள் அமைப்பு அங்கீகரிப்பதாகவே அர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறைச் சாத்தியமான மாற்றங்கள…
-
- 1 reply
- 902 views
-
-
தயா மாஸ்டர் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார் 07 ஜூலை 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் தயா மாஸ்டர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள மயிலடி பிரதேத்தில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. வட மாகாணசபைத் தேர்தலில் தாம் மட்டுமே போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் அறிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், முன்னாள் அரசியல் பிரிவின் மகளிர் அலகிற்கு பொறுப்பாக கடயைமாற்றிய தமிழனி ஆகியோர் இம்முறைத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளா…
-
- 4 replies
- 630 views
-
-
வடக்கில் கூட்டமைப்பு பிரபலமாகி வருகிறது; நேபாள முன்னாள் பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சக்திமிக்க கட்சியாக வளர்ந்துகொண்டிருக்கின்றது. மக்கள் மத்தியிலும் அது சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு தெரிவித்தார் நேபாள நாட்டு முன்னாள் பிரதமரும் நபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதவ்குமார் நேபாள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ். கூட்டுறவு மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையியே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் இருந்து வடபகுதிக்கு வரும்போதே தமிழ்த் தசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டன். அவர்கள் …
-
- 2 replies
- 586 views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் துருப்பிடித்து பஞ்சிகாவத்தையில் பழைய இரும்புக்கு விற்பனை செய்ய நேரிடும் 06 ஜூலை 2013 ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், நிறுவனம் நடத்திச் செல்ல முடியாது ஒரு சந்தர்ப்பத்தில், துருப்பிடித்து, இரும்புகளாக மாறி, இரும்புகளாக மாறி போகும் என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனால் அரசாங்கம் அவற்றை பஞ்சிகாவத்தையில் பழைய இரும்புக்கு அவற்றை விற்பனை செய்ய நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். காலி உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மிஹின் லங்கா விமான சேவை முழு இலங்கைக்கும் சாப கேடானது. அது கோடிக்கணக்கான பணத்தை விழுங்கி, நாட்டுக்கு பெரும் சுமையாக உள்ளது. அதேபோல், ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவ…
-
- 3 replies
- 562 views
-
-
சீனாவிடம் மேலும் 400 மில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 07 யூலை 2013, 05:14 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக சீனாவிடம் இருந்து சிறிலங்கா மேலும் 400 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளது. பி தர வீதிகளையும், கிராமப் புற வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கே 400 மில்லியன் டொலரை சீன அபிவிருத்தி வழங்கியிடம் இருந்து கடன் பெற்றுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிறேமசிறி தெரிவித்துள்ளார். இந்த நிதியை சிறிலங்கா நிதியமைச்சு தேவையான திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யவுள்ளது. பிரதான வீதிகளுடன், கிராமிய வீதிகளை இணைத்து, கிராமிய வீதி வலையைமைப்பை முன்னேற்றுவது இந்தத் திட்டத்தின முக்கிய நோக்கமாகும்…
-
- 0 replies
- 378 views
-
-
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளது 07 ஜூலை 2013 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். உள்நாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வு பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்…
-
- 0 replies
- 335 views
-
-
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்தின் இறுதியாக அது அமையும் - ராஜித 06 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதுவே அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஆளும் கட்சியின் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் பிரச்சினை கிடையாது எனவும், அவ்வாறு ரத்து செய்தால் அரசாங்கம் உடனடியாக ஆட்சியை விட்டு வெளியேற நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களை தேசப்பற்றாளர்களாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை இனவாதிகளாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் புரிந்துணர்வின்மையை களைய வேண்டுமாயின் அரசியல…
-
- 3 replies
- 348 views
-
-
வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முப்படைகளின் முன்னாள் பிரதானியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20746
-
- 3 replies
- 483 views
-
-
தனது மகன் றமித் றம்புக்வெல்ல விமானத்தில் குடித்துவிட்டு குழப்பம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகன் அதிகமாகக் குடித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற "ஏ" கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறையின் கதவு என எண்ணிக் கொண்டு றமித் றம்புக்வெல்ல விமானத்தின் கதவைத் திறக்க முனைந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் றமித் றம்புக்வெல்ல குடித்திருந்தார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரச ஊடகச் சந்திப்பில…
-
- 3 replies
- 484 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் - கே.பி. 05 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் விலகியிருப்பது பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவரும் தம்மிடம் ஆலோசனை கோரவில்லை எனவும், போட்டியிடுவது குறித்து நினைத்துப் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 2 replies
- 396 views
-
-
வடக்குடன் சேர்த்து தேர்தல் – இரு மாகாணசபைகள் நள்ளிரவில் கலைப்பு [ சனிக்கிழமை, 06 யூலை 2013, 00:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைக்கு நடத்தவுள்ள தேர்தலுடன் சேர்த்து, ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, மத்திய, வடமேல் மாகாணசபைகள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இரண்டு மாகாணசபைகளினதும் ஆளுனர்கள் வெளியிட்டுள்ளனர். கலைக்கப்பட்ட இரண்டு மாகாணசபைகளினதும் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையிலேயே, முன்கூட்டியே அவை கலைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் செப்ரெம்பரில், வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்கு வரும் செப்ரெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வடமேல் மாகாணசபைக்கு புத்தளம், குருநாக…
-
- 4 replies
- 464 views
-
-
ஒரு ஊரிலே ஒரு அடைக்கலாங் குருவி இருந்ததாம்! அந்த அடைக்கலாங் குருவியின் வால் பகுதியில் மஞ்சள் நிற பொட்டு வடிவத்திலான ஒரு புள்ளி இருந்தது! தனது வாலிலுள்ள அந்த மஞ்சள்நிறப் பொட்டு வடிவத்தைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் அடைக்கலாங் குருவிக்குப் பெருமையோ பெருமை.... அப்படி ஒரு பெருமை! அதற்குக் காரணம் தனது வாலில் உள்ள மஞ்சள் வர்ணப் பொட்டு தங்கத்தினால் ஆனது என்பது அதன் எண்ணம்! தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20808
-
- 3 replies
- 594 views
-