Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது, இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியமான இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சிகள், வடக்கு மாகாணசபைத் தேர்தல் மீதான நம்பகத்தன்மையின் மீது நிழலைப் படியச் செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபைகளின் அதிகாரங்கள் எந்த வகையிலேனும் குறைக்கப்பட்டால், தாம் தேர்தலைப் புறக்கணிக்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். அது ராஜபக…

    • 2 replies
    • 242 views
  2. இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகை காணவில்லை அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது. இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர். இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது. தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை செ…

    • 6 replies
    • 781 views
  3. ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்களை இணைக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. http://tamilworldtoday.com/?p=16175

    • 0 replies
    • 506 views
  4. மீன்பாடும் தேன் நாட்டை கசக்க வைக்கும் பாலியல் வன்முறைகள்! நேற்று செவ்வாய்கிழமை மாலை ஏறாவூரைச் சேர்ந்த 55 வயதுடைய முஸ்லிம் இரும்பு வியாபாரியொருவர் சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டில் வீதியால் வந்து கொண்டிருந்தவேளை குறித்த வியாபாரி காட்டிற்குள் அழைத்துச் சென்று வல்லுறவிற்குட்படுத்தியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வியாபாரி அடிக்கடி அந்த பிரதேசத்திற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைததியசாலையில…

  5. அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது விடயமாக செவ்வாய்க்கிழமை, எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தன்னிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரம் ஏற்கெனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டு குறித்த இடத்த…

    • 1 reply
    • 480 views
  6. ''பொட்டு அம்மானின் புதிய புகைப்படம்'' எனக் குறிப்பிட்டு இணையத்தளத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=16166

    • 1 reply
    • 2k views
  7. தமிழகத்தின் இத்தகைய எதிர்ப்பையும் மீறி, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான 10 மாதகாலப் பயிற்சி கடந்த ஜுன் 10ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், http://tamilworldtoday.com/?p=16151

    • 0 replies
    • 704 views
  8. 13ஆம் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை எழுத்துமூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) சமர்ப்பிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=15898

    • 3 replies
    • 431 views
  9. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவது, இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16128

    • 0 replies
    • 374 views
  10. திருத்த சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும்:ஈ.பி.டி.பி 13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுப்பினால் இந்த சட்டமூலம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இதனைப்பற்றி ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது. இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்கு நீண்ட காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்த…

    • 11 replies
    • 759 views
  11. செப்டெம்பர் மாதம் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பு நாடகம் என சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16086

    • 0 replies
    • 369 views
  12. ஆளும் கட்சி எம்பி தாக்கியதால் அரசியலில் இருந்தே விலகுகிறேன்! ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது அடியாட்களுமே தன்னை தாக்கியதாக வில்கமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயந்த விஜேசேகர தெரிவித்தார். இந்த தாக்குதல் காரணமாக தான் அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வில்கமுவ - கும்புக்ஓயா பகுதியில் திவிநெகும திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக அவர் கூறினார். மாத்தளை மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அத தெரண செய்திப் பிரிவு லக்ஷமன் வசந்த பெரேராவிடம் வினவியப…

  13. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக இந்தியா கருதுமானால் அது பெரும் கேலிக்கூத்து. முதலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறியதே இந்தியாதான். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் அழைத்து ஒப்பந்தத்தைப் பற்றித்தான் பேசுவார்களாக இருந்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்கமுடியாது.'' இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் வீடமைப்புத் துறை, நிர்மாண அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் "13' ஆவது திருத்தம் குறித்தும் அங்கு பேசப்படவுள்ளமை தொடர்பிலும் வெளிவந்திருக்கும் செய்திகள் பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: இந்…

  14. நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பாரிய அளவில் கெசினோ மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுபல சேனா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16043

    • 1 reply
    • 347 views
  15. 2012ஆம் ஆண்டு இலங்கை இந்தச் சுட்டெண்ணில் 107ஆவது இடத்தில் இருந்த போதிலும் இந்த ஆண்டு மூன்று இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16061

  16. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16049

    • 0 replies
    • 293 views
  17. 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது 24 மணித்தியாலமும் மின்சாரம் வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நல்நிலைப்படுத்துவதே அரசாங்க…

    • 2 replies
    • 628 views
  18. தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்காவை அமெரிக்கா கவனமாக அவதானித்து வருவதாக, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா செயலகத்தில், நேற்று செய்தியாளருக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “சிறிலங்காவில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாதது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது …

  19. வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15923

  20. வட மாகாணசபை தேர்தலின் போது சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வடமாகாணசபை தேர்தலுக்கு முதல் வட மாகாணத்தில் ஆளுநராக பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி அகற்றப்பட்டு, அம்மாகாண ஆளுநராக குடியியல் நிர்வாக அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15879

  21. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் வழமையாக செயற்படுவதைப்போன்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். ஏனைய மாகாணங்களில் இடம்பெற்ற தேர்தலைப் போன்று வடக்குத் தேர்தலையும் நடத்துமாறும் அவ்வாறில்லாது போனால் எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனக் கோரி அரசாங்கத்திற்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கடிதம் ஒன்றையும் அனுப்…

  22. பாங்கொக்கிலிருந்து சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்த முயற்சித்த நபர் ஒருவர் மத்தள விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15909

  23. அரசாங்கம் தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடாத நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களை தேர்தல் நடைபெற முன்னர் பதிவுசெய்யும் சட்டமூலமானது இறுதி நேரத்தில் அவசரமில்லை எனக் கூறி வே…

  24. இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து எங்களுக்கு தடை விதித்தவர்களுக்கு நாங்கள் தடை விதிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15940

    • 0 replies
    • 564 views
  25. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என தென்னிலங்கை சக்திகளே பிரசாரங்களை மேற்கொண்டிருக்கிறார்களே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கள் எந்த பிளவும் கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=15880

    • 0 replies
    • 355 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.