ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளையோ சந்திக்க மாட்டார்கள் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=13916
-
- 2 replies
- 702 views
-
-
இலங்கை விவகாரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=14038
-
- 1 reply
- 620 views
-
-
இலங்கைத் தீவுக்கும் பெரியண்ணனுக்கும் இடையில் வேண்டுமானால் மெதுவேக இராஜதந்திரம் இருக்கக்கூடும். ஆனால் பெரியண்ணன் காட்டும் அவ்வாறான இராஜதந்திரத்தை மீறும் வகையில் ஒரு அதிவேக இராஜதந்திரத்தைத் தொடுப்பதற்கு சீனத் தோழன் முயல்வதை அதன் அதிவேக நெடுஞ்சாலை வளையம் மீண்டும் ஒருமுறை பகிரங்கப்படுத்தியுள்ளது. இரட்டை வளையங்களூடாக தமக்கும் தமிழ் மக்கள் மீது கரிசனை உள்ளதாக சீனா காட்டுகிறது. மேலும், http://tamilworldtoday.com/archives/13258
-
- 3 replies
- 985 views
-
-
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி துணை தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறது. அக்குழுவில் சிவசேனா கட்சி தலைவர் சுரேஷ்பிரபு, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராம்மராவ், மனித உரிமை ஆர்வலர் மோனிகா அரோரா, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி விவேக் கட்ஜீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் டெல்லியில் இருந்து இன்று இலங்கை புறப்படுகின்றனர். அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்போது தமிழர் பகுதிகளை பார்வையிடுகின்றனர். மேலும் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் மந்திரிகளை சந்தித்து பேசுகின்றனர். கொழும்பில் உள்ள பண்டாரநாயக சர்வதேச கல்வி மையம் ஏற்பாடு செய்துள…
-
- 0 replies
- 515 views
-
-
மாதம்பை பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றை வைத்திருந்த 5 சந்தேக நபர்களை மாதம்பை பொலிஸாரும் சிலாபம் விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினரும்; இணைந்து நேற்று மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாதம்பை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மாதம்பை, கீனகொல்லவத்தை பகுதியில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன்; தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாதம்பை பொலிஸார் சந்தேக நபர்களை மாதம்பையில் வைத்து கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். இது தொடர்பில் மாதம்பை பொலிஸாரும் சிலாபம் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரி…
-
- 0 replies
- 437 views
-
-
வடமாகாண சபை தேர்தலில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாக்களிக்கும் வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தயாரித்த புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. மேலும், http://tamilworldtoday.com/?p=14077
-
- 0 replies
- 437 views
-
-
''இந்தோனேசியாவில் இருக்கும்போதே அவரது குரலை இறுதியாகக் கேட்டோம்'' என்று குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடல் பயணங்களின்போது உயிரிப்போர் கடலில் வீசப்படுகின்றனர். விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. மேலும், http://tamilworldtoday.com/?p=14073
-
- 0 replies
- 717 views
-
-
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார். அவரும் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந் தேதி தவராஜா இலங்கைக்கு சென்றார். பிறகு 29-ந் தேதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் வந்தார். கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தவராஜாவும், அவர் மனைவி சலஜாவும் வந்தனர். அதன்பிறகு அவர்கள் எங்கு சென்றனர் என்பது மர்மமாக இருந்தது. இந்த நிலையில் லண்டனில் உள்ள தவராஜாவின் மகள் தர்ஷ…
-
- 2 replies
- 993 views
-
-
கனேடிய தமிழர் லெனின் எம். சிவம் அவர்களால் தயாரிக்கப்பட்ட A Gun & A Ring எனும் படம் ஸங்காய் பட விழாவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. Canadian Tamil film to debut at Shanghai festival [TamilNet, Monday, 03 June 2013, 00:40 GMT] Canadian Tamil film 'A Gun & A Ring' made by Lenin M. Sivam, an Eezham Tamil of Canada and a software architect by profession, has been nominated for the prestigious Golden Goblet Award, the highest prize awarded at the 16th Shanghai International Film Festival (SIFF) in June, according to media reports. This is the second full-feature production of the largely self-made filmmaker whose first Tamil film '1999' was featured in t…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை: விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பலவற்றை கடந்த வாரம் இலங்கை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை விரைவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை திறைசேரிக்கு வழங்க இருக்கிறது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின் இலங்கை அரசு அவர்கள் மீது எடுத்து வரும் தொடர் நடவடிக்கையில் கடந்த வாரம், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமர் 120 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அனைத்தும் விரைவில் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை திறைசேரிக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரசின் குற்றப்புலணாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ''புலிகளுக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அச்சகங்கள், இயந்…
-
- 7 replies
- 1.4k views
-
-
அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா? யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடை யில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன. அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக் கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும். இந்திய வீடமைப்புத் திட்ட…
-
- 18 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 120 கோடிரூபா பெறுமதியான சொத்துக்களை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/archives/13450
-
- 20 replies
- 2.6k views
-
-
ரணில் தலைமையில் ஐ.தே.க ஆட்சியமைக்கும் சாத்தியமில்லை.. [sunday, 2013-06-02 19:03:33] இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் ஆருடர்களை ஒன்றுக்கூட்டு அவர்களின் ஆருடங்கள் பெறப்பட்டன. இதன்போது சில ஆருடர்கள் ஐக்கிய தேசியக்கட்சி இந்த வருடத்துக்குள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தனர். எனினும் இலங்கையின் முன்னணி ஆருடர்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றோ ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆட்சி அமையும் என்றோ கூறவில்லை என்று குறிப்பிட்டு;ள்ளது http://www.seithy.com/listAllNews…
-
- 7 replies
- 773 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தச் சம்பவங்களால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலையை நிறுவ நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெற்ற இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை தோற்றிவித்துள்ளன. மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம், கிரான் குளம் ஐயனார் ஆலயம், ப…
-
- 6 replies
- 656 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் இந்தியாவின் கேரள மாநிலத்திற்கான விஜயத்தை மாகாண அமைச்சர்கள் நான்குபேர் பகிஷ்கரித்துள்ளனர். கேரள மாநில முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமயைில் மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று இரவு அங்கு பயணமாகவிருந்தது. எதிர்வரும் 7ஆம் திகதிவரை கேரளாவில் தங்கி இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால் இந்த விஜயத்தினை கிழக்கு மாகாணசபை அமைச்சர்களான விமல வீர திஸாநாயக்க, எம்.ஐ.எம்.மன்சூர், எம்,எஸ்.உதுமாலெப்பை, காபிஸ் நஸீர் அகமட் ஆகியோர் பகிஷ்கரித்துள்ளனர். தமது முடிவு குறித்து முதலமைச்சருக்கு எழுத்து மூலம் இவர்கள் அறிவித்துள்ளனர். முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தின் செயற்பாடுகளுக்கு எ…
-
- 1 reply
- 614 views
-
-
வடமாகாணத்தில் 92 வீதமான விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண விவசாய கால்நடை காணி நீர்பாசன மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு அமைச்சின் செயலாளர் உதுமான் லெப்பை முஹமட் ஹால்டீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய காணிகளில் 92 வீதமானவற்றில் தற்போது விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏனைய 8 வீதமான காணிகள் கைவிடப்பட்ட காணிகள் கைவிடப்பட்ட காணிகளாக உள்ளன. இவ்வாறு குறித்த காணிகள் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகள், மிதிவெடி அபாயம் உள்ள பிரதேசங்கள், கடல் நீர் உட்புகக் கூடிய இடங்கள், நீர் போதுமானதாக இல்லாத பிரதேசங்கள், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களது நிலங்க…
-
- 1 reply
- 679 views
-
-
பிரிட்டனில் புகலிடத் தஞ்சம் கோரிய இலங்கையர்களை நாடு கடத்தும் செயல் ஐ.நா. பிரகனடத்தை மீறிய ஒன்றாகும் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளன தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இது குறித்து அவை தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனில் இருந்து இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வருவது ஐ.நா. அமைப்பின் சித்திரவதைகளுக்கான குழு கவனம் செலுத்தி வருகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்படுகிறார்களா என்பது குறித்து விளக்கும் படியும், இனிமேல் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என்றும் பிரிட்டனிடம் ஐ.நா. கேட்டுள்ளது. அதையும் மீறி தொடர்ந்தும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்களேயானால் பிரிட்டன் ஐ.நா.வின் பிரகடனத்தை மீற…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட, குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்! கடந்த ஒரு சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களி…
-
- 0 replies
- 490 views
-
-
நாட்டு மக்களிடத்தில் எவ்வித அக்கறையுமில்லாது வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அரசாங்கம் தனது பிரச்சினைகளை மூடிமறைக்க பல காரணங்களை காலத்திற்கு காலம் கூறி தற்போது நூல் அறுந்த பட்டம் போல் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த சிந்தனை அரசாங்கம் நாட்டு மக்களிடம் எவ்வித அக்கறையும் இல்லாது மின் கட்டணம், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உட்பட அன்றாட வாழ்க்கைச் சுமைகளை அதிகரித…
-
- 0 replies
- 488 views
-
-
தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு லீற்றர் ''கள்ளு'' 40 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=13666
-
- 4 replies
- 790 views
-
-
அநுராதபுர விமானப்படை விடுதியில் வெடிப்பு - ஒருவர் பலி [Monday, 2013-06-03 09:01:28] அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=84178&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 424 views
-
-
சிறிலங்கா கடற்படைப் படகுகளில் சீனர்களா? [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 14:41 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கச்சதீவுக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைப் படகுகளில் சீனர் உள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, “அவ்வாறு யாருமே இல்லை. எமது படையினர் மற்றும் அதிகாரிகள் தவிர வெளியார் எவரும் கடற்படைப் படகுகளில் இல்லை. கச்சதீவு அருகே அரை டசின் சிறிலங்கா கடற்படைப் படகுகள் நிலை கொண்டிருப்பதாக கூறப்படுவதும் தவறு. கச்சதீவுக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியை தான் மேற்கொள்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 706 views
-
-
ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே முதலமைச்சர் இருக்கவேண்டும்: - த.சித்தார்த்தன் [saturday, 2013-06-01 20:05:43] ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்து நிறுத்துவதன் மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மக்கள் கூட்டமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்க உதவுமென்றும் அவர் கூறியுள்ளார். வட மாகாணசபை தேர்தல் செப்டெம்பரில் நடைபெறப் போவதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களில் முதலமைச்சர் வேட்பாளராக தமி…
-
- 13 replies
- 815 views
-
-
கொழும்பில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்றால் யாழில் ஏன் சிங்கள மக்கள் வாழ முடியாது ? இரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது. என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சுமார் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வந்தார்கள் ஆனால், தற்போது அங்கு 674 பேர் வசிக்கின்றனர். ஏன் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு ஏன் பதிவு செய்துகொள்வதற்கு அதிகாரம் இல்லையா? வெள்ளவத்தை, தெஹிவ…
-
- 14 replies
- 1k views
-
-
தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை - சம்பந்தன் [sunday, 2013-06-02 19:21:29] தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இணைத்து சர்வதேச மத்தியஸ்துடனான நிரந்தர தீர்வையே எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம். இதற்காக யாருடனும் பேச்சு நடத்த தயாரகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போது ஏற்கமாட்டோம். இவ்வாறு கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமிழ் மக்களை நாம் ஒரு போதும் நடுத்தெருவில் கைவிடமாட்டோம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். என்றும் அவர் கூறினார். சர்வதேச சமூகத்தின் பிடியிலிருந்து இலைங்கை அரசு ஒரு போதும் தப்பமுடியாது. தமிழருக்க…
-
- 1 reply
- 767 views
-