Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கை நியாயமானதும், நீதியானதும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது. எமக்கான தீர்வ கிடைக்கம் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர். ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும், தமது பதவிகளுக்காகவும் எமது உ…

  2. 0 உறுகாமம் என்ன முஸ்லிம் கிராமமா நம்பமுடியவில்லையே என கொட்டைப்பாக்கான் குருவி கவலையோடு கூவான்கோழியைப்பார்த்துக்கேட்டது அதற்குகூவான்கோழி இதெல்லாம் நம்மட பேப்பர்க்காரங்களின்ட விளையாட்டு நடேசனை சுட்டபிறகு நம்மட பேப்பர்காரங்கள் எல்லாரும் ஊரைவிட்டு ஓடிப்போய்த்தாங்க இப்ப உண்மை சொல்ல நம்மடபிள்ளைகள் இல்லை அதுமட்டுமல்ல புளியந்தீவில நம்மட பேப்பர்க்காரங்க சரியான குறைவுதானே அதெல்லாம் விட்டுத்து இன்றைக்கு வந்த அறிக்கையை வாசிக்கிறன் கேளு என்று வாசித்துகாட்டியது.. தமிழ் மக்கள் செறிந்துவாழும் உறுகாமம் பிரதேசத்தை முஸ்லிம் பிரதேசம் என சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் கருத்துக்கு கிழக்கிலங்கை தமிழ் மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. உறுகாமம் பகுதியில் கடந்த காலத்தில் மீன்பிடி உட்பட…

  3. இலங்கையின் தேயிலை விளைச்சலில் பாதிப்பு! நாட்டிலுள்ள அனைத்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்ற யூரியா உரமானது, கடந்த ஐந்து மாதகாலமாக கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாரியளவிலான தேயிலை விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் சந்தையில் யூரியாவை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=39537

  4. இத்தாலி பாதாள உலகக்குழுவில் சிங்களவர்கள் மே 28, 2013 இத்தாலியில் பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட இரண்டு சிங்களவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் மெசீனாவின் மன்சோனி என்னும் பிரதேசத்தில் குறித்த சிங்களவர்கள் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமிந்த பண்டார, லாசரஸ் பெர்னாண்டோ ஆகிய சிங்களவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களையும், இரண்டு ஆண்களையும் குறித்த இருவரும் மோசமாகத் தாக்கியுள்ளனர். http://www.sankathi24.com/news/29909/64//d,fullart.aspx

  5. இந்த பொது வேட்பாளர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டார். http://tamilworldtoday.com/?p=12725

    • 0 replies
    • 459 views
  6. உலகப் புனிதராம் போதி மாதவனின் பாதம் பட்ட இலங்கைப் பூமியில் ‘‘மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும்’’ ஏனென்றால் இது சிங்கள பௌத்தர்களின் புனித பூமியென கண்டி தலதா மாளிகை முன்பதாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது உயிர்த் தியாகம் செய்த இந்திர ரத்ன தேரர் ஜனாதிபதிக்கு தனது கையெழுத்தில் எழுதிய கடிதம் என ஊடகவியலாளர்களிடம் ஹெல உறுமய கையளித்த கடிதப் பிரதிகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அக் கடிதத்தில் மேலும் தெர…

    • 12 replies
    • 1.1k views
  7. கீதாஞ்சலி நகுலேஸ்வரத்தின் ஏற்பாட்டிலேயே கிளிநொச்சியில் அரசாங்கத்திற்கு சார்பான பல ஆர்ப்பாட்டங்கள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தபோது அதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் இவர் தலைமையிலேயே ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது. http://tamilworldtoday.com/?p=12617

    • 2 replies
    • 662 views
  8. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்! [Monday, 2013-05-27 19:56:07] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மனைவியும், மகளும் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவருகிறது. கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சென்று தங்கள் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டதாகவும், தலைவர் பிரபாகரனால் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற வேண்டியிருப்பதாக திருமதி தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் தாங்கள் நான்கு வருடங்களாக இருண்ட யுகத்திற்குள் இருப்பதாகவும், தனது பிள்ளைகள் நான்கு வருடங்களாகப் பாடசாலையைக் காணவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்ததாக சம்பவத…

  9. வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே வடக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம்! - சம்பந்தன் 'அரசின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசு வர்த்தமானி அறிவித்தல் விடுத்த பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளும் கலந்துரையாடி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்போம். இதுவரைக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டக் கிளையி…

  10. இந்தியா கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது – கோதபாய ராஜபக்ஷ 27 மே 2013 இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்கான நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூமென எச…

  11. பிரான்சில் வெளியாகும் LE CERCLE Les Echos என்ற இதழில் Gilles Djeyaramane என்பவர் எழுதிய Tamils ​​of Sri Lanka, a people sacrificed? கட்டுரையில் இருந்து… இலங்கையில் 30 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த கோரமான யுத்தத்தின் பின்னர், 2009ம் ஆண்டில் தமிழ்ப் போராளிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான பல சர்வதேச அமைப்புக்கள் இந்த யுத்தத்தின் இறுதி மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. இந்த இரத்தம் தோய்ந்த கோர யுத்தம் கூட சிறீலங்காவில் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறையை துரதிஷ்டவசமாக முடிவிற்குக் கொண்டு வரவில்லை. ஆனால் தமிழ்ப் போராளிகள் மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட…

  12. கடலூர்: அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும்போது மேடைகளில் பிரபாகரன் படம் போடப்பட்டிருந்தது.அப்போது பிடித்தது இப்போது பிடிக்கவில்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என யாசின் மாலிக் கூறியுள்ளார். காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு கூட்டமாக அது மாற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரும், பிரிவினைவாத இயக்கத் தலைவருமான யாசின் மாலிக், இந்த உள்ளரங்கு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில்,"இன விடுதலைக்கான போராட்டங்கள் …

    • 101 replies
    • 7.1k views
  13. மட்டக்களப்பு மாநகரசபை நுழைவாயில் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்ததும் அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கையொப்பம் இட்டு இந்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாநகரசபை நுழைவாயில் புத்தர் சிலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவது தொடர்பில் எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மங்கலராமய விகாராதி…

  14. யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: தாய்லாந்தில் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருள்களின் கண்காட்சிகளில் யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பனை சார் உற்பத்திப் பொருள்யின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தக் கூடியதான வழிமுறைகளை துறை சார்ந்த தகுதியுடைய போதனாசிரியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். தற்போதைய நவீன மயப்படுத்தலுக்கு ஏற்ப பனை சார் உற்பத்திப் பொருள்களை தயார்படுத்தி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளூர…

  15. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒன் அரைவல் வீசா அறிமுகம் செய்வது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் வீசா இன்றி இரு நாட்டுப் பிரஜைகளும் பரஸ்பர பயணங்களை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து போன்றனவற்றை கருத்திற் கொண்டு ஒன் அரைவல் வீசா முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த சகல பயணிகளுக்கும் ஒன் அரைவல் வீசா வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான முனைப்புக்களை இலங்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலிய…

  16. யாழ். மாவட்டத்தில் 3 இராணுவ முகாம்களைத் தவிர ஏனையவை பலாலிக்குள் உள்வாங்கப்படுமானால் பிரதேச செயலர் பிரிவுகளில் படையினரால் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவது ஏன் என்று பொது மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள 17 இராணுவ முகாம்களை 3 முகாம்களாக குறைக்கப் போவதாகவும், அகற்றப்படும் 14 முகாம்களும் பலாலி இராணுவக் குடியிருப்புக்குள் உள்வாங்கப்படும் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார். ஆயினும், யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இராணுவ முகாம் அமைப்பதற்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் இதுவரை 13 இடங்களில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்குக் கா…

  17. இந்தத் தீவுகள் விடுதிகள் வரும் பட்சத்தில் இந்த இருப்பிடங்களைவிட்டு வேறு எங்கு செல்வது என்று தெரியவில்லை எனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=12632

    • 0 replies
    • 467 views
  18. கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான நிறுவனம் உள்ளிட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=12629

    • 0 replies
    • 335 views
  19. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தாம் பேசத் தயாரில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார். http://tamilworldtoday.com/?p=12583

  20. வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு ! [saturday, 2013-05-25 17:43:54] ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழ…

  21. சீனா அதிகாரங்களைப் பெற்று வருவது, சிறிலங்காவிற்கு நன்மைகளைத் தரக் கூடுமென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும்,,http://tamilworldtoday.com/?p=12580

    • 0 replies
    • 545 views
  22. L'agresseur a pris la fuite. Le militaire est hors de danger. L'exécutif dénonce une agression "lâche". L'info. Un militaire de 1ère classe, en tenue, a été poignardé à la gorge avec un cutter ou un couteau samedi après-midi dans le quartier de La Défense, dans les Hauts-de-Seine. Un militaire en patrouille Vigipirate. D'après les informations recueillies par Europe1, le militaire était en patrouille Vigipirate avec plusieurs de ses collègues lorsqu'il a été agressé par un homme qui a pris la fuite. Les premiers témoignages font état d'un homme de type nord-africain. Selon une porte-parole de la RATP, l'agression s'est produite vers 17H50 dans la "salle d'échange" de…

    • 3 replies
    • 1.2k views
  23. சுவிஸர்லாந்தில் புலிகளின் தாக்குதல் பிரிவான ஹிட் ஸ்கொட் நிலை நிறுத்தம் என்கிறது திவயின:- 26 மே 2013 சுவிஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டுக்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பிரதான அரசியல்வாதிகளை கொலை செய்வதற்காக புலிகளின் தாக்குதல் பிரிவான ஹிட் ஸ்கொட் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் ஒன்று சுவிஸ் பொட்போல் காவற்துறையினருக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுவிஸ் நாட்டின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவினர், ஜெனிவாவுக்கு செல்லும் இலங்கை அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளையும் அவசரமான நிலையில் செயற்படக் கூடிய வெளிநாட்டு சாரதி மற்றும் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ந…

    • 5 replies
    • 993 views
  24. காணி - பொலிஸ் - அதிகாரங்கள் அற்ற மாகாண சபையால் தமிழருக்கு எதுவும் கிடைக்காது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் உட்பட்ட பல அதிகாரங்களைச் சட்ட ரீதியாக நீக்கிவிட்டு, புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தமிழருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட ஏனைய சிங்கள சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டு வர உள்ள…

    • 2 replies
    • 628 views
  25. -சிங்காரவேலு சசிகுமார் 'வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து நான் அவரோடு பேச தயாரில்லை. காரணம், அவர் அரசாங்கம் இல்லை' என்று இலங்கை தமிழரசுக் கட்சின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பொதுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை, நியூ சில்வர் ஸ்டார் விடுத்தியில் நடைபெற்றது. தேர்தல் பணிகளுக்காக முகவர்களை நியமித்தல், கட்சியின் கிளைகளைப் புனரமைத்தல், தற்கால அரசியல் நிலை என்பவை தொடர்பாக விளக்குவதற்கு இக்கூட்டம் கூட்டப்பட்டது. இதன்போது உரையாற்றிய இரா. சம்பந்தன், கூறுகையில், 'தமிழ் மக்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.