ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான தரப்பிற்கு வாக்களிக்க வேண்டாம் என மேல்மாகாண முதலமைச்சரும், கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பிரசன்ன ரணதுங்க பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். நல்லாட்சி கூட்டத்துடன் இணைந்து கொண்டு அப்பச்சி(தந்தை) இறந்து விட்டதாக பிரச்சாரம் செய்த தரப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என அவர் கோரியுள்ளார். எதிர்வரும் 17ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமென கோருவோரை மட்டும் பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். நாட்டில் பாதாள உலகக் குழுவொன்றே ஆட்சி செய்து வருகின்றது எனவும், அதனை விரட்டியடிப்பது பெரிய புண்ணிய…
-
- 0 replies
- 176 views
-
-
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122388/language/ta-IN/article.aspx பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் வீட்டில் காணாமல் போனர்களின் உறவினர்கள், இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் , வாழும் மக்கள், வேலையில்லா பட்டதாரிகள் , தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை சந்தி…
-
- 0 replies
- 235 views
-
-
MY3+MR = புதிய கூட்டணி! February 9, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலமையில் புதிய தேசிய கூட்டணி உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய கூட்டணி அமைப்பது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள வாசுதேவ, புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து, அறிக்கை தயாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மைத்திரி-மகிந்த தலைமையிலான கூட்டணி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென வாசுதேவ நாணயக்கார நம்பிக…
-
- 1 reply
- 416 views
-
-
December 4, 2018 “புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாது நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே நடத்திச் செல்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்” என விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். “பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத் தீர்ப்பில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை மட்டுமே பிறப்…
-
- 1 reply
- 650 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு திறந்த கடிதம் தேவநேசன் நேசையா- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்.. குறிப்பு: 1959 ல் இருந்து நாட்டில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரும் 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தேசிய கௌரவ விருது பெற்றவருமான கலாநிதி தேவநேசன் நேசையா என்பவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் எழுத்துரு நகல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 07.11.2018 மேன்மை மிகு மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி, இலங்கை. உங்கள் மேன்மைக்கு, இலங்கையின் விசுவாசமான ஒரு குடிமகனா…
-
- 0 replies
- 313 views
-
-
MY3யின் வர்தமாணி அறிவித்தலுக்கு எதிரான மனுவின் இறுதிநாள் விசாரணை தொடர்கிறது – தீர்ப்பு வெளியாகுமா? December 7, 2018 பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (07.12.18) நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள போதும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, …
-
- 0 replies
- 216 views
-
-
Click here to listen to it: http://www.eelaman.net/index.php?option=co...98&Itemid=1
-
- 0 replies
- 645 views
-
-
Nalini, Rajiv murder accused, now Master’s in Computers Jaya MenonPosted online: Thursday, December 20, 2007 at 0000 hrs Print EmailRajiv killing: Her husband and co-accused Murugan is ‘most brilliant’ student, says academic counselor; he too will get MCA Chennai, December 19: Nalini, “accused no. 1” in the Rajiv Gandhi assassination case, will soon be an MCA, most probably with a First Class. Serving a life term in a prison in Vellore, Nalini has just completed her three-year-long Master’s in Computer Applications from the Indira Gandhi National Open University (IGNOU), and could well be among the first batch of convicts to receive a post-graduate degree, possi…
-
- 6 replies
- 2.7k views
-
-
Nanthikadal opens 3 years after the war The Nanthikadal lagoon, located near the final battle ground of Sri Lanka’s 30 year war, where the leader of the LTTE was killed, has been opened for civilians three years after the war ended, the military said on Wednesday. The Nanthikadal lagoon was declared open for civilians to fish with de-mining in the surrounding areas being completed. “There were several mines in the area after the war so it took some time for the mines to be cleared. Now that the area is safe the lagoon has been open for civilians to do fishing,” military spokesman Brigadier Nihal Happuarachi told the Colombo Gazette. He said the lagoon itself wa…
-
- 1 reply
- 1.3k views
-
-
From Wikipedia, the free encyclopedia National People's Power ජාතික ජන බලවේගය தேசிய மக்கள் சக்தி Abbreviation NPP Leader Anura Kumara Dissanayake General Secretary Dr. Nihal Abeysinghe Founder Anura Kumara Dissanayake Founded 13 July 2019 (5 years ago)[1] Preceded by …
-
- 0 replies
- 861 views
- 1 follower
-
-
NCET Reflections on UN Report and legal persuits against Sri Lanka
-
- 0 replies
- 1.3k views
-
-
NDTV ஒளிபரப்பிய இலங்கை குறித்த விவரணம்: பெரும் சர்ச்சை இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது. ஆனால் இந்த விவரணத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம், அந்த விவரணத்தைத் திரும்பப் பெற்றுவிடுமாறு குறித்த தொலைக்காட்சி சேவைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவரணத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறும் காரியவாசம், தற்போது இடம்பெயர் முகாம்களிலும், முட்கம்பிக்குப் பின்னாலும் 3 முதல் 6 லட்சம் வரையான மக்கள் இருப்பதாக பேராசிரியர் செனோய் குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது…
-
- 6 replies
- 1.5k views
-
-
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1091390
-
- 12 replies
- 2.7k views
-
-
Nederlands kantoor Colombo bestormd Nederlands kantoor Colombo bestormd In de Srilankaanse hoofdstad Colombo hebben tientallen woedende Srilankanen het kantoor bestormd van de Nederlandse hulporganisatie ZOA. Ze fotografeerden medewerkers en eisten dat ZOA binnen 24 uur uit Sri Lanka vertrekt. De inval volgt op de bewering van het leger dat ZOA een ziekenhuis heeft in een kamp van de Tamil Tijgers en de rebellenbeweging steunt. De christelijke hulporganisatie ontkent dat. Er zijn bij de Tijgers spullen van ZOA gevonden, maar volgens ZOA zijn die gestolen. De autoriteiten hebben ZOA beloofd de aantijging publiekelijk in te trekken. Het ZOA-kantoor wor…
-
- 3 replies
- 2.1k views
-
-
நண்பர் ஒருவர் மூலம் இந்த இணைப்பு எனக்கு கிடைத்தது.இதில் இருக்கும் அல கருத்துக்களுடன் உடன்பட்டாலும் வார்த்தை பிரயோங்களுடன் உடன்பட முடியவில்லை.அதன் காரணமாக இதன் இணைப்பை மட்டும் பதிவதோடு நேரடியாக யாழ் களத்தில் பதிவதை தவிர்கின்றேன். http://www.thamilnattu.com/2012/01/blog-post_21.html
-
- 2 replies
- 1.6k views
-
-
http://tamilvoice.dk/index.php?option=com_...0&Itemid=38
-
- 2 replies
- 2.3k views
-
-
முள்ளிவாய்க்கால் போருடன் இலங்கையின் வரலாற்றை புதிதாக எழுதுவதற்கு சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினரும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும், சிங்கள அரசியல் தலைமைகளும் புறப்பட்டுள்ளனர். இவர்களைப் பொறுத்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை வரலாறு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளதென்ற கருத்தியலைக் கொண்டவர்களாக உள்ளனர். இந்த கருத்தியலில் இலங்கையின் இன விவகாரம் குறித்துக் கூட தென்னிலங்கையின் நிலைப்பாட்டில் சடுதியான ஒரு மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தவுடன் மேற்கூறிய மனப்போக்கு தென்னிலங்கையின் அனைத்து மட்டங்களிலும் மிக ஆழமாக எதிரொலித்தது. இந்த சக்திகளைப் பொறுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்கள…
-
- 0 replies
- 685 views
-
-
News 1st Shakthi Prime Time, Monday, 3 July 2017, 8PM (03-07-2017)
-
- 0 replies
- 253 views
-
-
-
- 0 replies
- 396 views
-
-
-
- 0 replies
- 306 views
-
-
“105 பொலிஸார், 104 இராணுவ வீரர்கள், 4 டிரக் வண்டிகள், 3 டிபென்டர்கள், 3 லென்ட் குரஸர்கள், 2 கெப் வண்டிகள், 2 பஸ்கள், 7 பென்ஸ் கார்கள், 750 லீட்டர் பெற்றோல, 1200 லீட்டர் டீசல்” “105 பொலிஸார், 104 இராணுவ வீரர்கள், 4 டிரக் வண்டிகள், 3 டிபென்டர்கள், 3 லென்ட் குரஸர்கள், 2 கெப் வண்டிகள், 2 பஸ்கள், 7 பென்ஸ் கார்கள், அதி பாதுகாப்பு பென்ஸ் காருக்கு வழங்கப்படும் 750 லீட்டர் பெற்றோல், 1200 லீட்டர் டீசல்” பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 295 views
-
-
பிபிசி உலக சேவையின் இரவு செய்தியில் முக்கிய விடையமாக இலங்கை விவகாரம் ஆராயப்பட்டது. Today's BBC World News night headline is Srilanka's conflict. EU's failure in banning 1 party to the ceasfire.
-
- 3 replies
- 2.4k views
-
-
News1st Tamil Prime Time, Saturday, July 2017, 8PM
-
- 0 replies
- 296 views
-
-
NewstalkAM 1010 CFRB talkshow about Eelam struggle ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 918 views
-
-
வன்னியினை ஆக்கிரமித்து முழு கட்டுப்பாட்டிலும் கொண்டுவந்தமைக்கு காரணம் யார் என்பதிலும் அதனை நிரூபிப்பதிலும் சிங்கள் அதிகாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையில் சரத்பொன்சேகா, தற்போதைய இராணுவ தளபதி, கோத்தபாய, மஹிந்த இவ்வாறு பட்டியல்கள் தொடர்கின்றன. இதில் தற்போது மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இணைந்து கொண்டுள்ளார். அதாவது வன்னியில் உள்ள அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் திட்டமிட்டு வெளியேற்றி சிலவற்றை தடை செய்ததன் மூலமே யுத்தத்தில் முழு வெற்றி அடைந்ததாக கூறியுள்ளார் மஹிந்த சமரசிங்க. அத்துடன் தானே இதனை முன் நின்று துணிந்து செய்ததாகவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 792 views
-