ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
இலங்கை யாத்தீரிகர்கள் மீது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கை சுற்றுல்லா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் இந்திய அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் இந்த செயற்பாட்டினை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் நாடு அரசாங்…
-
- 0 replies
- 467 views
-
-
அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை! [Tuesday, 2013-03-19 07:33:03] இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழகமெங்கும் உணர்வெழுர்ச்சியுடன் ஓங்கி ஒலித்து வரும் குரல்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு, இந்திய மத்திய அரசு ஆவணசெய்ய வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், உலகத் தமிழர்களையும் இதில் இணைந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் மார்ச் 21ம் நாள் வியாழக்கிழமை சிறிலங்கா தொடர்பிலான பிரேரணை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வரவுள்ள நிலையில், இந்த அவசர கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சகம் விடுத்துள்ளது. தமிழர்கள் மீது நடந்தேறிய இனப்படுகொலை - போர்குற்றங்கள் - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியான அனைத்துலக விசாரணையொன்ற…
-
- 0 replies
- 701 views
-
-
தமிழீழவிடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர் தொடக்கம் பொட்டமான் வரை புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர். புலனாய்வுத்துறையில் பலரை உருவாக்கியதோடு புலனாய்வின் வீச்சை அதிகரித்து செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தார். அண்மையில் வெளியான இலங்கையரச பயங்கரவாத அரசின் யுத்தக்குற்ற மீறல் படங்களில் மாதவன் மாஸ்டரின் படமும் வெளியாகியு…
-
- 24 replies
- 3.8k views
-
-
நமது ஒன்பது அம்சக் கோரிக்கைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. பரப்புங்கள் தோழர்களே... 9-point demand of All Colleges Students Federation of Tamil Nadu for the Liberation of Tamil Eelam 1. We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC 2. What took place in Ilangkai [sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide 3. International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam. 4. A proposal should be made to remove the Deputy High Commission of th…
-
- 0 replies
- 338 views
-
-
இத்தாலிக்கான இலங்கைத் தூதுவரின் வீட்டிலிருந்த இலங்கையர் மூவரை காணவில்லை By General 2013-03-19 09:40:56 இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் அசித்த பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் தூதுவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தூதுவரை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் அதற்கு தயாராகும் காலப்பகுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெருந்தொகையான பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலி தூதுவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அண்மையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து…
-
- 0 replies
- 473 views
-
-
-
- 2 replies
- 814 views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானத்தில் மூன்றாம் தடவையாகவும் சில திருத்தங்கள்? 19 மார்ச் 2013 இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானத்தில் மூன்றாம் தடவையாகவும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு தடவைகள் இந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக மூன்றாம் தடவையாகவும் இந்தத் தீர்மானத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக முன்வைக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் கடுமையாக காணப்பட்டதாகவும், மூன்றாம் உத்தேச தீர்மானத்தில் கடுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல நாடுகளின் பரிந…
-
- 0 replies
- 366 views
-
-
ஹலால் தேவையென்றால் அல்லாஹ் உள்ள நாட்டுக்கு செல்லவும்!- ஒமல்பே சோபித தேரர் ஹலால் தேவையென்றால் அல்லாஹ் உள்ள நாட்டுக்குச் செல்லவும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி வைத்தாலோ, பெண்கள் பர்தா அணிந்தாலோ அதில் தவறில்லை, எனினும், எங்களுக்கும் தொப்பியும் பர்தாவும் அணிவிக்க முயற்சித்தால் அதனை ஏற்க முடியாது. ஹலாலிற்கு பௌத்தர்களோ, பௌத்த பிக்குகளோ எதிர்ப்பை வெளியிடவில்லை. எதிர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமும் கிடையாது. ஹலால் பேரில் இடம்பெறும் துர்நடத்தைகளையே நாம் எதிர்க்கின்றோம். முஸ்லிம் கலாச்சாரத்தை, இஸ்லாமிய மத கோட்பாடுகளை ஏனைய இன சமூகத்தி…
-
- 6 replies
- 811 views
- 1 follower
-
-
அவிழ்ந்து போன திமுகவின் கோமணத்தை டெசோ மூலம் மறைக்க நினைக்கும் தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கலைஞர் என்கிற திருட்டு கபோதியின் யோக்கியதையை படியுங்கள் தோழர்களே !! கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கு…
-
- 4 replies
- 1.1k views
-
-
தில்லியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளிக்கும் (இடமிருந்து) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி, அதுல் குமார் சிங் அஞ்சன். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்காமல் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தால் அதற்குரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்த்தார். தில்லியில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய, மாநில அளவிலான அரசியல் ந…
-
- 1 reply
- 635 views
-
-
-
- 1 reply
- 788 views
-
-
மெரினாவில் அனைத்து கட்சிகளும் கூடிய ஆர்பாட்டம் , தமிழர்களிற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு அதற்க்கு ஒரே வழி பொது வாக்கு எடுப்புதான் அதை மட்டுமே உலகம் செய்ய வேண்டும் அதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்த இன்று ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நேரம் செல்ல செல்ல தமிழர்களின் எண்ணிக்கை ஒன்று கூடலில் அதிகமாகி வருகிறது . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13417:merina&catid=36:tamilnadu&Itemid=102
-
- 10 replies
- 1.2k views
-
-
ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு. எனது சாட்சியம்: ம.செந்தமிழன் ஈழப் போரை இலங்கையும்,இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார். எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது. மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார். திரு.கருணாநிதியின் முத…
-
- 8 replies
- 999 views
-
-
வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட, நகர, கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும், தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள், வணிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகும். இப்போராட்டம் பற்றிய தகவலுக்கு : 9791162911 http://www.sankathi24.com/news/28047/64/.aspx ஒருகோடி மாணவர்களின் தொடர் முழ…
-
- 0 replies
- 382 views
-
-
யொஹான் பெரேரா, லஹிரு பொதுமுல்ல இலங்கையின் தேயிலை மற்றும் ஆடைகளை பகிஷ்கரித்தல், சுற்றுல்லா பிரயாணிகளை இலங்கைக்கு அனுப்பல் ஆகியன தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் தலைமையில் பேச்சு நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சு இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையின் தேயிலை, ஆடை மற்றும் உல்லாச பயணிகளின் வருகை ஆகியவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதனால் இந்த வார இறுதிக்கு முன்னர் அனைத்து கட்சி மாநாட்டை கூட்டுவதற்கான திகதியை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என அவ…
-
- 1 reply
- 620 views
-
-
தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் ம Updated 38 minutes ago https://www.facebook.com/media/set/?set=a.595380550473974.1073741859.591654024179960&type=1 தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மற்றும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன் பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மூவர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானிய வாழ்த்தமிழர்களே அம்மாணவர்களுக்கு வலுச்சேர்க்க வாருங்கள். Dear all .....! Urgent Request! British Tamil students have just started passive resistance and peaceful demonstration in front of the Indian Embassy in Strand,London today to support Tamil …
-
- 1 reply
- 697 views
-
-
ஜெனிவா தீர்மானம்: கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் சந்திப்பு சென்னை: ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெனிவா தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. இந்த திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால் மத்திய அரசில் இருந்து மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறும் என்று கருணாநிதி எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர்கள் ப. சிதம்…
-
- 2 replies
- 632 views
- 1 follower
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன என இந்திய செய்திகள் தெரிவித்தன. எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்தியாவில் நடைபெறவிருந்த பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான கலந்துரையாடலே இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியாவிலுள்ள தமிழ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே இந்த கலந்துரையாடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் இந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பறிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 1 reply
- 593 views
-
-
ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை பிரச்சினையில் மாணவ சமுதாயம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும், இலங்கையில் இனியும் ஒரு தமிழனைக்கூட நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அக்கறையை வெளிப்படுத்தியிருப்பதையும் நான் மனதாரப் பாராட்டி வரவேற்கிறேன். மாணவர்கள் போராட்டம் நடத்துவது மட்டுமின்றி தமிழக மக்களிடையே ஈழ ஆதரவு பிரச்சாரம் செய்து ராஜபக்சேவுக்கு எதிரா…
-
- 1 reply
- 492 views
-
-
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு விடும் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால், எதனையும் மூடிவிட்டு புதியதை நான் திறக்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இருப்பதை கட்டியெழுப்பிக்கொண்டு புதிய திட்டங்களை உருவாக்குவதே மஹிந்த சிந்தனையின் பிரதான நோக்கமாகும். அதற்காக சர்வதேச கடன்களை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், "நாட்டை அபிவிருத்…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான 'மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக தரையிறக்கப்பட்ட முதல் விமானத்தில் ஜனாதிபதி வந்திறங்கியதுடன் விமான நிலையத்தினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். இந்நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, மத்தல விமான நிலைய சேவைக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட 'சிடி ஒப் மாகம் றுஹுணுபுற' விமானமும் இன்று முதன்முறையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் இவ்விமானத்திலேயே ஜனாதிபதி, மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தம…
-
- 0 replies
- 773 views
-
-
சிறிலங்காவின் இறைமையைப் பாதுகாக்க தமது நாடு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், உதவிகளை வழங்கும் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், சீனாவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். ஜப்பானில் இருந்து நேற்று முன்தினம் காலை கொழும்பு திரும்பிய சிறிலங்கா அதிபர் சீனாவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக் தெரிவித்தார். இதன்போது சிறிலங்காவின் தேசிய இறையாண்மை மற்றும் பூகோள ஒருமைப்பாடு குறித்த விவகாரங்களில் சீனா தொடர்ந்தும் உறுதியான ஆதரவை அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சிறிலங்காவின் சுதந்திரம், இறைமை, பூகோள ஒருமைப்பாடு, என்…
-
- 0 replies
- 453 views
-
-
18.3.2013 இன்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் தமது தாயக விடுதலைக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் , இன விடுதலைக்காக தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடத்தும் மாணவர்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தும் மெளன ஊர்வலம் அகதி முகாமில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையிலான சாலைகளில் நடத்தப்பட்டது, இதில் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் இருந்து 1250 கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு மெளன ஊர்வலம் வந்தனர், ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியினை மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் வழங்கியிருந்தனர், முகாம் மக்கள் தமது கோரிக்கையை முன்னிறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது இதுவே முத…
-
- 3 replies
- 494 views
-
-
இலங்கைக் கடல் பகுதியில் பறந்த அவுஸ்திரேலிய உளவு விமானத்திற்கு ஈரான் எச்சரிக்கை 18 மார்ச் 2013 இலங்கை கடற் பகுதியில் பறந்த அவுஸ்திரேலிய உளவு விமானத்திற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய யுத்தக் கப்பலொன்று இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக அந்நாட்டு உயர் கடற்படை அதிகாரி சிவாஷ் ஜராஹ் தெரிவித்துள்ளார். இந்த யுத்தக் கப்பலை வீடியோ படமெடுக்க அவுஸ்திரேலிய உளவு விமானம் முயற்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது குறித்த உளவு விமானத்திற்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து வேறும் திசையில் பயணிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து குறித்த விமானம் வேறும் திசையில் பயணம் செய்ததாகவும், பயணம் செய்த போது நீர்மூ…
-
- 0 replies
- 482 views
-