ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்களுக்கான யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பு # மதிப்பிற்குரிய தேசிய தலைவர் தலைமையில் தனி நாட்டை நோக்கிய ஆயுதப்போராட்டம் ஆனது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.இந்த ஆயுதப்போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். பல இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கொன்று அழிக்கப்பட்டனர். பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள் கடந்த விட்டன. பன்னாட்டு சமூகத்தின் உயர் நிறுவனம் ஜ.நா…
-
- 6 replies
- 759 views
-
-
[size=4]தமிழர்கள் இன்று இத்னை அழிவைப் சந்தித்துள்ள இந்த ஈழப்போராட்டம் நமக்குத் தேவை தானா?[/size] [size=4]இந்த அழிவின் பின்னரும் ஏன் இவர்கள் இன்னமும் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள்?[/size] [size=4]இந்தக் கேள்விகள் எழுகின்றவர்கள் கட்டாயமாக இந்தக் காணெளியைப் பாருங்கள்.[/size] [size=4]காணெளியைப் பார்ப்கும் பொது கீழ் உள்ள குறிப்புக்களை மீழ் நினைவு செய்யுங்கள் தமிழர் நிலை தெழிவாகும்.[/size] [size=4]* உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் அர்ப்ப சொற்ப சலுகைகள்.[/size] [size=4]* சிறீலங்க அரசின் மனித உரிமை மீறல்.[/size] [size=4]* 1956 தனிச் சிங்களம்[/size] [size=4]* சட்ட உரிமை மறுக்கப்பட்ட இரண்டாம் தர மொழி ஆன தமிழ்[/size] [size=4]* கட்டாயமாக புகுத்தப்படும்…
-
- 0 replies
- 546 views
-
-
[size=4]யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்.[/size] [size=4]இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது.[/size] [size=4]ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல.[/size] [size=4]அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் அது தொடர்பில் தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கும் உரித்துடையவர்கள்.[/size] [size=4]யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரும்பவில்ல…
-
- 0 replies
- 315 views
-
-
[size=3] இடிந்தகரையில் 26-11-2012 அன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 58 வது அகவையினை இடிந்தகரை மக்களுடன் உதயகுமார் உற்பட அனைவரும் கலந்துகொண்டு கொண்டாடினர். மற்றும் மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு மற்றும் பிறந்த தினத்திற்கு உரித்தானவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளும் வழங்கப்பட்டன.[/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size]
-
- 0 replies
- 465 views
-
-
பிரதமர் தி.மு. ஜயரத்ன மருத்துவ விடுமுறையில் இருப்பதால் பாராளுமன்றத்தில் அவருக்கு பதிலாக அவரது மகன் அனுராத ஜயரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. [size=4]இதற்கான வேண்டுகோளை பிரதமரே முன்வைத்துள்ளதாகவும், அரசாங்கம் தற்போது அதனை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வேண்டுகோளை பிரதமர் ஜனாதிபதி தன்னை பார்வையிட அமெரிக்காவிற்கு வருகை தந்திருந்த வேளையில் முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில் அனுராத தனது தந்தையின் செயலாளராக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1900[/size]
-
- 0 replies
- 277 views
-
-
[size=2][size=4](சுமித்தி) [/size][/size] கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். [size=2][size=4]பழிவாங்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்.[/size][/size] [size…
-
- 0 replies
- 237 views
-
-
[size=2][size=4]யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்ட…
-
- 0 replies
- 239 views
-
-
[size=4]மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுகின்றபோதும், பாதுகாப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அல்லது அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்காத ஒரு தலைமையாகவே இருந்துவருகிறது. [/size] [size=4]ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு. ஒரு பரந்த நோக்குள்ள படசாலை மாணவனாக இருந்த நான், 1950 களில் நான்காம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது அவுஸ்திரேலியா மற்றையவர்களை சிறப்பாக வரவேற்கும் ஒரு நாடாக இருந்தது என்றே நான் படித்துள்ளேன். 1948 இல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவ நாடாக இருந்து சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்தது என்…
-
- 5 replies
- 886 views
-
-
[size=2][size=4]இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். தனது அனுதாப கடிதத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பிரதமர் மறைவிற்கு இலங்கை மக்களும், அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபத்தை இந்திய அரசாங்கத்திற்கும் அவரது குடும்ப உறவினர்களுக்கும் தெரிவித்து கொள்கின்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தியது மட்டுமின்றி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளையும் மேம்படுத்தினார் என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் மரு…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கையின் அடுத்த பிரதம மந்திரியாக ஜனாதிபதியின் சகோதரரும் சபாநாயகருமான சாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகவீனமடைந்த நிலையில் அமரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்த பிரதமர் டி எம் ஜயரத்னவை அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்று நலம் விசாரித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. எனினும் ஜனாதிபதி அங்கு சென்று டி எம் ஜயரத்னவிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் அடிப்படையில் இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சவை மாற்றத்தின் போது டி.எம். ஜயரட்னவுக்கு பதிலாக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்று ஆளும் கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. சாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் ஏற்படுமானால் தமக்கு …
-
- 1 reply
- 347 views
-
-
மட்டக்களப்பு ஆலையடிவேம்பு நேசக்கரம் இலவச கல்வி கருத்தரங்கு. 30.11.2012 அன்று மட்டக்களப்பு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் brightfuture nesakkaram ஏற்பாட்டில் கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இடம்பெற்றது. brightfuture nesakkaram அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் திரு.வே.ஜெகதீசன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கிருபைராஜா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் உட்பட brightfuture nesakkaram மட்டு.திருமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகாந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 6கிராமங்களைச் சேர்ந்த 250மாணவர்கள் இக்கருத்தரங்களில் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 341 views
-
-
தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் குமுறல்.இதுதான் மக்கள் புரட்சியின் ஆரம்பம்!!!!
-
- 0 replies
- 744 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு எதிர்காலத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tam…
-
- 1 reply
- 255 views
-
-
கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பொலிஸாருடைய இந்த நடவடிக்கை ஆனது மாணவர் சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலேயே அமைகின்றது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் என்ன கிரிமினல் குற்றமா செய்தார்கள்? அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக…
-
- 0 replies
- 241 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் என்று அழைக்கப்படும் அமைச்சர் விமல் வீரவன்ச, 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 13வது திருத்தத்தை ரத்துச்செய்யுமாறு விமல் வீரவன்ச கோருவதற்கு உயர்மட்ட ஆதரவு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010 ல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது விமல் வீரவன்ச இந்தக் கோரிக்கையை முன்வைத்தே பிரசாரங்களை மேற்கொண்டார். இதனையடுத்து இலங்கையின் சிங்கள கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தின. இந்தநிலையில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோரும் பிரசாரத்தை தற்போது பாதுகாப்ப…
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கையில் தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாகக் கூடி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள இராணுவத்தின் உளவுப் பிரிவினரும், காவல் துறையினரும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவர்கள் தங்கள் விடுதியிலும், அதேபோல் மாணவிகள் தங்களுடைய விடுதியிலும் தனித்தனியாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினத்தை கடைபிடித்ததையடுத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலை மாணவிகள் மாவீரர் தினத்தை நடத்திடக் கூடாது என்பதற்காகவே, அவர்களுடைய விடுதியின் ஒவ்வொரு அறைக்கும் வெளியே காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அத…
-
- 0 replies
- 531 views
-
-
மட்டக்களப்பு, குடும்பிமலையில், அத்துமீறிக் குடியேறி வரும் சிங்களவர்கள், அந்தப் பகுதி மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்த தமிழர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். குடும்பிமலைப் பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறி வருகின்றனர். இவ்வாறு அத்துமீறி குடியேறிய சிங்களவர்கள் 17 பேருக்கு எதிராக, பிரதேசசெயலர் மற்றும் குடியேற்ற அதிகாரி ஆகியோர் இணைந்து வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 28ம் நாள், அத்துமீறி குடியேறிய சிங்களவர்கள் மூவரை, குடும்பிமலை கிராம அதிகாரி, வனத்துறை அதிகாரி, மற்றும் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர். இவர்கள் வாழைச்சேனை காவல்நிலையத்தில் ஒப்படைக்…
-
- 0 replies
- 444 views
-
-
2012 நவ 27 நடந்து முடிந்த மாவீரர் தினம் பல திடுக்கிடும் அச்சமூட்டும் செய்திகளை தாயகத்து தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தமிழீழத்தில் இன்று வெளிப்படும் இன உணர்வுகளை துடைத்து அழிப்பதற்கான பெருத்த அடக்குமுறை அச்சுறுத்தல் ஒன்றை தமிழீழ மாணவர் சமூகத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். இதன்மூலம் அனைத்து தாயக தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் பெருத்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. மாவீரர் வாரம் ஆரம்பமான நாட்களில் இராணுவ அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முல்லைத்தீவு, வலைஞர்மடம், மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என பரவலாக பலபகுதிகளிலும் கொடி ஏற்றும் சம்பவங்களும் சுவரொட்டிகளும் உணர்வாளர்களால்…
-
- 0 replies
- 1k views
-
-
China’s 18th launch of 2012 sees Long March 3B loft ChinaSat-12 அமெரிக்க விண்வெளி செய்தித்தளமான "நாசா ஸ்பேஸ் பிளைட்", இலங்கையின் செய்மதி புளுகின் அடிப்படையை அவிழ்த்திருக்கிறது. இந்த செய்தித்தளம் வெளிவிட்டிருக்கும் ஒரு அறிக்கையின் படி இலங்கையின் அதிபர் மகிந்தா ராசபக்சாவின் மகன் ரோகித ராசபக்சாவினால் இலங்கைக்காக ஒரு தொலை தொடர்பு செய்மதி அனுப்பிவைக்கபட்டிருக்கிறது என்ற கதை அடிப்படை அற்றதாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்மதி சீனாவினால் ஏவப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் நாசாவின் அறிக்கையின் படி இதில் இலங்கைக்கு எந்த உரிமமும் இல்லை எனப்துதான் இப்போது தெரிய வரும் புதிய செய்தி. சீனாவால் பங்குனியில் ஏவப்பட இருந்த அப்ஸ்டார்-7 என்ற செய்மதிக்கு…
-
- 15 replies
- 3.9k views
-
-
[size=5]எனது உயிருக்கு அச்சுறுத்தல்: சிறிதரன் எம்.பி. முறைப்பாடு[/size] [size=5]பாராளுமன்றத்தில் நான் ஆற்றும் உரைய்கள் தொடர்பில் அடிக்கடி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணைகளை நடத்துகின்றனர்.[/size] [size=5]இந்த செயற்பாடுகளால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான பி.எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்ததோடு இது தொடர்பாக சபாநாயகர் கவனம் செலுத்தவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமைய்ல் கூடிய போதே கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை கிளப்பி இதனைத் தெரிவித்தார்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=1889
-
- 0 replies
- 624 views
-
-
[size=2] [size=4]உதயன் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஊடகங்களுக்கு எதிராக இரும்புக்கரம் நீளுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.[/size][/size] [size=2] [size=4]பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் சுந்தர நிஹத்த மானி டி மெல் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=2] [size=4]அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size][/size] [size=2] [size=4]"உதயன்' பத்திரிகை ஆசிரியர் தமது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்கப்பட்ட சம்பவத்தை, பத்திரிகை ஆசிரியர் சங்க உறுப்பினர்களில் ஒருவர…
-
- 0 replies
- 315 views
-
-
யுத்தத்தின் போது அமெரிக்கா உதவியது: டிலான் By J.Stephan 2012-11-30 16:03:37 யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா எமக்கு உதவியது அதேவேளை சில பிரச்சினைகளையும் கிளப்பினர். இதனால் எந்தப் பிரச்சினையையும் கிடையாது என பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இந்தியா இன்று பெரிய அண்ணாவாக அன்றி பெரிய அக்காவாக மாறியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில். யுத்தத்தின் போது இந்தியா சீனா பாகிஸ்தான் என பல…
-
- 6 replies
- 421 views
-
-
இலங்கையின் இந்த மாதத்திற்கான (நவம்பர்) பணவீக்க வீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரத் தினைக்களம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் ஆண்டுக்காண்டு மாற்ற விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இலங்கையின் பணவீக்கம், இந்த மாதத்தில் ஒன்பது புள்ளி ஐந்து சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே முன்னைய மாதத்தில், எட்டு புள்ளி ஒன்பது சதவீதமாக தனிந்திருந்ததாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. இதற்கு இந்த மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணம். எனினும், கடந்த யூன் மாதத்தில் இருந்து இலங்கையின் பணவீக்கம் ஒன்பது அல்லது அதனைவிட உயர்வான (8.9% - 9.8%) ஓர் வீதத்தினை பதிவு செய்து வருகின்றது. இதற்கு, அதிகரித்து வரு…
-
- 0 replies
- 517 views
-
-
ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் என முன்னாள் இந்திய உயர் இராணுவ அதிகாரி ரவி பல்சோகர் தெரிவித்துள்ளார். ஈழக் கோரிக்கை தொடரும் வரையில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலைவருக்கும் பதிலீடுகள் உருவாகக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் கடமையாற்றிய இந்திய அமைதி காக்கும் படையில்ழ பல்சோகர் மிக முக்கிய பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்சோகர், இந்திய அமைதி காக்கும் படையினரின் செயற்பாட்டு இலக்குகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடிக்கும் வகையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
[size=3][size=4]புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இலங்கை வாழ் தமிழ் மக்களை புலம்பெயர் மக்கள் நேசித்தால் இலங்கைக்கு வந்து அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.[/size][/size] [size=3][size=4]எனினும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என குறிப்பிட்டதுடன் விமானப்படையினர் முல்லைத்தீவு வான் பரப்பில் விமானங்களைச் செலுத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது.[/size][/size] [size=3][size=4]ஆனால் சிலர் இதனை பிழையாகக் கருதுகின்றனர்.முல்லைத்தீவு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு வான் பரப்பிலும் பறந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பாதுகாப்புப் படையினரின் கடமையாகும் என…
-
- 1 reply
- 344 views
-