Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=5]ஜெனிவாவில் சிறிலங்கா மீது அமெரிக்கா போர் தொடுப்பு! - இந்தியா, கனடா, ஜேர்மனும் கடும் குற்றச்சாட்டு!![/size] ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக கடும் தாக்குதல் நடத்தியதால் இக்கூட்டத் தொடர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒரு பலப்பரீட்சையாக அமைந்திருந்தது. குறிப்பாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13வது திருத்தச் சட்டமூல இரத்துச் செய்வது தொடர்பான விடயம், வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் நல்லிணக…

  2. புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை By Lambert 2012-11-05 10:57:56 மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது. இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப…

  3. ஜி.ஏ.சந்திரசிறியும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இன்னமும் இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இலங்கையின் எந்தப் பாகத்திலும் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றநிலையில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இன்னமும் இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே யாழ். மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயம் இருக்கிறது என்பதை இவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டம…

  4. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று மாலை இடம்பெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரையில், புதிதாக எதுவும் இல்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்துள்ளன. இவர் தனது உரையில் சிறிலங்கா அரசு மனிதஉரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோரை மீள்குடியேற்றியது. வடக்கில் மிதிவெடிகளை அகற்றியது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்றவற்றை மகிந்த சமரசிங்க தனது அரை மணிநேர உரையில…

  5. விவாதப் போர் இன்று ஆரம்பம் ஜெனிவாவில்; நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட் டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது எனச் சுட்டிக்காட்டி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அரசசார் பற்ற நிறுவனங்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் புதிய குற்றச்சாட்டுக்களை அடுக்கிவைத்துள்ளன. இதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை இது வரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அளித்த உறுதிமொ…

    • 25 replies
    • 2.3k views
  6. [size=3] முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். இதன்படி புதுமாத்தளனில் 100 குடும்பங்களுக்கும், முள்ளிவாய்க்காலில் 200 குடும்பங்களுக்கும், ஆனந்தபுரத்தில் 100 குடும்பங்களுக்கும் என முல்லை மாவட்டத்தில் 400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மக்களுக்கு வழங்கி வைத்தார். [/size] [size=3][/size] [size=3]www.irruppu.com[/size] [size=3]மூலம்: உதயன் http://www.onlineuthayan.com/News_More.php?id=114901585505566233[/size]

  7. ஜெனிவா- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா தொடர்பில் இன்று இடமபெற்றிருந்த எனப்படும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்தது. கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 99 அங்கத்துவ நாடுகள் தங்களது கருத்தினை பதிவு செய்திருந்தன. http://youtu.be/3UdCWsHt6Wo இந்நாடுகளது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இந்தியா ஸ்பெயின் , பெனின் ஆகிய நாடுகள் இன்றைய அமர்வில் தங்களது பரிந்துரை அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. இதில் சர்வதேச நாடுகள் சமர்ப்பித்திருந்த 210 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள…

    • 13 replies
    • 936 views
  8. [size=4]தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டாமென கோரி அகில இலங்கை தமிழர் கூட்டணி என்ற கட்சி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதன் ஆங்கில முதலெழுத்துக்களும், தமிழ்த் தேசிய இராணுவம் என்பதன் ஆங்கில முதல் எழுத்துக்களும் ஒன்றாக இருப்பதாக அக்கட்சியின் தலைவரான விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆராய்ந்து முடிவெடிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அகில இலங்கை தமிழர் கூட்டணியின் தலைவருக்கு பதில் அனுப்பியுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் கூறினார். பதிவு செய்யும் விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடுகள் நிலவும் நிலையில் இவ்வாறான கடிதம் மேலும் சிக்கலை ஏற்…

    • 0 replies
    • 417 views
  9. http://thivyaaa.blog...oliticians.html From the 20th Century, the Sinhala politicians and the opinion makers who, at one time, understood the Tamil grievances and their reasonable political demands, have changed for the worse over time and have taken complete U-turns on the Tamil issue. (This is an interesting article about the Sinhala academics and politicians by the murdered Tamil Journalist D.Jayaram. He says Dr. Dayan Jayatileke actually spoke about the Tamil's rights and their right for SELF DETERMINATION. ) "The Sinhalese people are kept in an illusion by their leaders and opinionmakers. Therefore, we should make a continuous effort to c…

    • 0 replies
    • 818 views
  10. ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஓர் இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது அமைப்பைச் சேர்ந்த 17 மனித நேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும். சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டு மனுவில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். இவ்வாறு கடந்த 2006 ம் ஆண்டு மூதூரில் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை…

  11. [size=2][size=4](ஒலிந்தி ஜயசுந்தர)[/size][/size] நாட்டில் தோன்றியுள்ள பல குழப்பங்களின் மூல காரணங்களான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, விருப்பு வாக்குமுறைமை மற்றும் வேறு யாப்பு திருத்தங்களை ரத்து செய்யும்வகையில் அரசியலமைப்பை திருத்த வேண்டுமென கோரியுள்ள வண.மாதுலவாவே சோபித்த தேரர், அரசியலமைப்பைத் திருத்துமாறு அதிகாரப் பீடத்திடம் மக்கள் கோர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். [size=2][size=4]ஆட்சி முறையில் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை என்பன இல்லாத காரணத்தால் குற்றச்செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகரித்து வருவது காணக்கூடியதாக உள்ளது என சம அந்தஸ்துகொண்ட சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனை அரசாங்கத்தினால் செய்யமுடியாதென்றால் அதனை மக்கள்த…

  12. தென்னாபிரிக்காவுக்கு இரகசியமாக பயணம் மேற்கொண்ட கோத்தபாய மற்றும் கருணா குழுவினர்! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 5, 2012 AT 09:47 இலங்கையின் பாதுகாப்புச் செயலர் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஒட்டுக்குழு விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட்ட அமைச்சர்கள் பட்டாளமொன்று தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக லங்கா நியூஸ்வெப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்பட…

    • 3 replies
    • 1k views
  13. [size=5]ஜெனிவாவில் இலங்கை குறித்த அறிக்கையை இந்தியா உட்பட மூன்று நாடுகள் இன்று சமர்ப்பிக்கும்![/size] [size=4]ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க த…

    • 2 replies
    • 733 views
  14. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆடைகளின்றி, வீதி ஒடும் காலம் கிட்டியுள்ளது - எஸ்.பி. திஸாநாயக்க 05 நவம்பர் 2012 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆடைகளின்றி, வீதியில் ஒடும் காலம் கிட்டியுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் மிகப்பெரிய கட்சியாகும். இந்த கட்சியின் செயலாளராக இருந்த தான், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விசர்பிடித்து ஆடியதால், அந்த பதவியையும், கட்சியையும் விட்டுச் செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்…

  15. 22 ஆண்டுகளாக கடற்படை ஆக்கிரமித்திருந்த பொன்னாலை மக்கள் மீள்குடியமர்வு 05 நவம்பர் 2012 22ஆண்டுகளாக பின்னர் இலங்கைக் கடற்படையினர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை இன்று உத்தியோகப் பூர்வமாகக் கையளித்துள்ளனர். படையினர் நிலைகொண்ட காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவற்றையும் அழித்துவிட்டே வெளியேறிச்சென்றனர். போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த கடந்த 1990ம் ஆண்டு பொன்னாலை தொடக்கம் மாதகல், கீரிமலை, வலி. வடக்கு காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பகுதிகளை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து இப் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையினரால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்தது. யுத்தம் முடிவடைந்ததன்…

  16. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் ந…

    • 10 replies
    • 1.5k views
  17. ஜெனிவாவில் இந்தியா, ஸ்பெய்ன்,பெனின் சமர்ப்பித்த 100 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இன்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த 1ம் நாள் நடைபெற்ற விவாத்தின் போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை இன்று சமர்ப்பித்திருந்தன. இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர்…

    • 2 replies
    • 866 views
  18. சர்வதேச அரங்கொன்றில் சிறிலங்காவினை அம்பலபடுத்தவும், தமிழர்களின் நியாயப்பாட்டினை வலியுறுத்தவும் கிடைத்த இன்னுமொரு இராஜதந்திரக்களமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நோக்கியிருந்தது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இடம்பெற்று முடிந்த, சிறிலங்கா மையப்படுத்திய மனித உரிமைகள் நிலைவர மீளாய்வுக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்பாட்டினை தீவிரப்படுத்தியிருந்தது. http://youtu.be/uxasCQCudhs சிறிலங்கா தொடர்பிலான மீளாய்வு அமர்வுக்கான தனது அறிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு அனுப்பியிருந்தது. இவ்மீளாய்வுக் கூட்டத்தில் முக்கிய பாத்திரம் வகிக்…

    • 1 reply
    • 673 views
  19. அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல். எமது இவ்வறிவித்தலை ஊடகங்கள் மக்களைச் சென்றடைய வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கிற முன்னாள் போராளிகள் பற்றி உண்மைக்குப் புறம்பாக அவர்கள் பற்றிய செய்திகளென்று தமிழக வியாபார ஊடகங்களும் பணமே குறியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து எழுதுவதும் பரபரப்பை உண்டு பண்ணவதும் தொடர்கிறது. அண்மையில் ‘நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! ” என்றொரு கதையை ஆனந்தவிகடன் ஒரு பெண்ணின் கதையென்று புனைவொன்றை வெளியிட்டிருந்தது. இது மட்டுமன்றி தற்போது கோவில் திருவிழாக்களுக்கும் விடுமுறையைக் கழிக்கவும் ஊர் போய் வருகிற சிலர்கூட காலில்லாத முன்னாள் போராளி தன் பிள்ளைகளுக்காக விப…

  20. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது என இலங்கைக்கான கனேடிய நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தெரிவித்துள்ளார். இலங்கையின் 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது. கனடா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேச நாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும். வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் …

  21. இலங்கையிலிருந்து செயற்படும் பாகிஸ்தான் உளவுப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து. சிறீலங்கா | ADMIN | NOVEMBER 5, 2012 AT 17:20 பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. குறித்து இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ இந்திய அரசாங்கத்திடம் இரண்டு வாரங்களுக்கு முன் இரகசிய அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக நாசகார வேலைகளை மேற்கொள்வதற்காக இந்தியாவின் அயல் நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, பர்மா, ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் தனது நாசவேலை குழுவினருக்கு மறைவிடங்களை அமைத்துக்கொடுக்கும் வேலையில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளது. நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எதிரான …

  22. [size=4]சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை[/size] [size=4][ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size] [size=4]சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் சிறிலங்காவின் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். சிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்தபோது, முறைகேடு இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. இந்தநிலையில், கணவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பதவிய…

    • 8 replies
    • 763 views
  23. இந்தியா தமிழ் நாட்டின் கூடங்குளம் பகுதி கடற்கரைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகாரலயத்திர் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் மனோ கணேசன் தலைமையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் பிரதிநிதி வண. ஜெயபாலன் குரூஸ் ஐக்கிய சோஷலிச பொது செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்க இணை செயலாளர் அன்டன் மார்கஸ் ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி பொது செயலாளர் சண். குகவரதன் ஊடகவியலாளர் குசல் பெரேரா சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆகியோரும் கலந்துக…

  24. வன்னியில் உள்ள இளம் பெண்களை படையில் இணைந்துகொள்ளுமாறு பல்வேறு கவர்ச்சி கரமான சலுகைகளுடன் படையினர் அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள்.கிளிநொச்சி உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் உள்ள இளம் பெண்களை படையில் இணையுமாறு பல்வேறு இடங்களில் படையினர் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். வாகனங்களில் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற படையினர் குறிப்பாக 18 தொடக்கம் 28 அகவை வரையான பெண்களை படையில் இணைந்துகொள்ளுமாறு அறிவித்துள்ளார்கள். பல்வேறு சலுகைகளுடன் உயர்ந்த சம்பளமும்,படையில் இணையும் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் என ஒலிபெருக்கி ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். படையில் இணைய விரும்பும் இளம் பெண்கள் பரந்தனில் உள்ள 57 ஆவது பிரிகேட் தலைமையகத்த…

  25. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வியாழனன்று ஜெனிவாவில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட விவாதமானது சிறிலங்காவுக்கும் மேற்குலக விமர்சகர்களுக்கும் இடையிலான விரிசலை வெளிக்காட்டி நின்றது. இவ்விவாதத்தின் போது, சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக நாடுகள் சுட்டிக்காட்டிய போதும், சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அவற்றை ஏற்க மறுத்ததுடன், சிறிலங்காவில் தற்போது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் கட்டுமானப் பணிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் ஜெனிவா விவாதத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் மட்டப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.