ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
உறங்குகையிலும் ஒரு கண் திற! நண்பன் என்பவன், சந்தர்ப்பம் தேடியபடி கூடவே இருக்கும் எதிரியே இவ்வரிகளை ஆத்மார்த்தமாக நம்பியபடி சொல்பவர் இயக்குநர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் போன்ற இவர் நடித்து அல்லது இயக்கிய படங்களில், யாரோ ஒரு கூடவே இருக்கும் எதிரியை நிச்சயம் எம்மால் பார்க்க முடியும்! சசிக்குமாரின் கருத்தும், எண்ணமும் எத்தனை சதவீத உண்மை என்பதை, அவரவர் அனுபவங்களே உரைகல்லாக நின்று தீர்மானிப்பது என்பது திண்ணம். பலம், பலவீனம் என்கின்ற மனிதனொருவனின் வெற்றிக்கான இரட்டைக் காரணிகளின் ஒட்டுமொத்த வரலாற்றையும், பக்கம் பக்கமாக மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள் எப்போதும் எம் நண்பர்களே! "ஒரு நாளும் எமைப்பிரியாத, …
-
- 1 reply
- 946 views
-
-
[size=2][size=4]இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் அனுராதா ஹேரத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு ஊடக பிரிவின் பணிப்பாளர்ராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா ஹேரத் ஜனாதிபதி ஊடக பேச்சாளரின் அலுவலகத்தில் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக ஆலோசகராகவும் செயற்படுவார் என அவர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...1-14-23-32.html[/size][/size]
-
- 0 replies
- 386 views
-
-
[size=4]இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்துமாறு இந்தியா அழுத்தம் எதுவும் கொடுப்பதாக நாம் உணரவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என இந்தியா கூறுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்தியாவின் இந்து குழுமத்தின் புரொன்ட்லைன் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி [/size] [size=4]ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு [/size] [size=4]கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இந்தியா அளித்த வாக்கு எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என…
-
- 1 reply
- 452 views
-
-
[size=4][/size] [size=4]இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற யாழ். மாவட் விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் ஒருவரின் பரிவாரங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனினும் அந்தக் கட்டுப்பாடுகள் ஆளுநர் மற்றும் அமைச்சரின் புகைப்படபிடிப்பாளர் மற்றும் காணொளி சேகரிப்பவர்களுக்கு குறித்த மண்டபத்தில் எவ்விடத்தில் நின்றும் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நின்று செய்தி சேகரிக்கவும், படங்கள் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஊடகவியலாளர்…
-
- 1 reply
- 356 views
-
-
போருக்கான காரணங்கள் தீர்க்கப்படாதேயுள்ளது. இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் கூட ஒழுங்காக தீர்க்கப்படாதுள்ளது.இலங்கை பன்மைத்துவம் மிக்கதொரு நாடு என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள தயாராகவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் பகுதிகளில் இராணுவ மயப்படுத்தல்கள் நில அபகரிப்பு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்வென பிரச்சினைகள் நல்லாட்சிக்கான எவையுமே இங்கு அமுல்படுத்தப்படவில்லை.சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு தொடர்கின்றது.கடந்த கால மனித உரிமை மீறல்கள்கள் இப்போதும் தொடர்கின்றன எனவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார். க…
-
- 1 reply
- 440 views
-
-
ராஜீவ் கொலை குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது - இந்தியா 01 நவம்பர் 2012 முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனி…
-
- 2 replies
- 487 views
-
-
For Immediate Release November 1, 2012 [size="4"][size="4"]Sri Lanka Must Abide By International Human Rights Standards:[/size][/size] [size="4"][size="4"]Gross Human Rights Violations to be Scrutinized by Peers[/size][/size] Geneva, SWITZERLAND – The United Nations Human Rights Council (UNHRC) is set to review Sri Lanka’s Human Rights record today as part of its Universal Periodic Review. This will be the second cycle of a peer review process of the UNHRC, which was instituted in 2008. A total of 46 Non-Governmental Organizations have submitted reports on all aspects of human rights violations in the country. Sri Lanka’s response, contained in its Natio…
-
- 1 reply
- 516 views
-
-
[size=2][size=4](சந்துன் ஏ. ஜயசேகர)[/size][/size] ஈரானிடமிருந்து குறைந்தளவான மசகெண்ணெய்யை வாங்க அமெரிக்கா இலங்கையை அனுமதித்த போதிலும் ஈரானிய அரசாங்கத்துக்கு சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி மீதான தடை இவ்வாறான இறக்குமதியை செய்ய முடியாது தடுக்கின்றது. [size=2][size=4]இதனால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 135,000 மெட்ரிக் தொன் கொண்ட 10 இறக்குமதிகள் இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்த முடியாதுள்ளது என பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஈரானிய மசகெண்ணெயை கொண்டு வருவதற்காக கடந்த மாதம் ஈரானுக்கு அனுப்பிய கப்பல் வெறுமனே திரும்பியுள்ளது என அவர் குறிப்பிட்டார். ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப…
-
- 0 replies
- 241 views
-
-
[size=4][/size] [size=4]ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாருக்கும் இடையில் காரசாரமான விவாதத்தினையடுத்து தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார். பதிலுக்கு சிறீதரன் உங்களிடம் மட்டுமா தண்ணீர் போத்தல் இருக்கிறது நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என அவர் பதிலளித்தார். இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தினை அடுத்து …
-
- 0 replies
- 448 views
-
-
கேப்பாபிலவு, சீனியா மோட்டையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் உணவு சமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தனர். இதுவரை எந்தவித உதவிகளும் வந்துசேரவில்லை எனவும் அவர்கள் கூறினர். மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த சுமார் 178 குடும்பங்கள் கேப்பாப்பிலவு சீனியாமோட்டைப் பகுதியில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தன. தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையாலும், காற்றாலும் தற்காலிகக் கொட்டகைகளின் தகரங்கள் தூக்கி வீசப்பட்டன. தூவாணமும், மழைநீரும் கொட்டகைகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் நாளாந்த சமையல் வேலைகளைச் செய்யமுடியாதுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இதுவரை சமைத்த உணவுகளோ வேறு எந்தவித உதவிகளோ மதமக்கு வழங்கப்படவில்லை எ…
-
- 0 replies
- 356 views
-
-
வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012 16:53 [size=2][size=4] இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகும். எனினும் அந்த பெயரில் இருக்கும் ஜனநாயகமும் சோஷலிசமும் நாட்டுக்குள்ளே கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். "ஆனால் நாட்டில் ஜனநாயகத்திற்கும் சோஷலிசத்திற்கும் பதிலாக சிங்களமும் பெளத்தமும் நடைமுறையில் தலைவிரித்தாடுவது எல்லோருக்கும் தெரியும். இந்த நடைமுறை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கிறது. அதுதான் ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசு என்பதாகும்" என அவர் குறிப்பிட்டார். "அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இயக்கத்தின்…
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கை தமிழர்களை காப்பாற்றும் பணியை தொடரப் போகிறாராம் கருணாநிதி! [Thursday, 2012-11-01 06:57:05] இலங்கை தமிழர்களையும் உலகத் தமிழர்களையும் காப்பாற்றும் பணியை தொடருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் 31ம் தேதி விடியற்காலையில் அமெரிக்காவுக்கு டெசோ இயக்கம் சார்பாக திமுக தூதுவர்களாக புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஐ.நா. சபையில் அவர்கள் அளித்திட இருக்கிற அறிக்கை நகல்களையும், சி.டி. போன்றவற்றில் எனக்கு ஒரு பிரதியை அளித்து சென்றார்கள். இரவு முழுவதும் திரும்ப திரும்ப அதைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். நானு…
-
- 0 replies
- 829 views
-
-
செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 1, 2012 AT 10:28 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவரை கடந்த 30 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கடந்த 30 ஆம் திகதி காலை 6.15 மணியளவில் குறித்த நபர் தனது வீட்டில் இருந்து, தான் வேலை செய்யும் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடைக்குச் சென்ற பின் மனைவ…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் என்ன ? வியாழனன்று ஐநாவில் தெரியும் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்ட போதிலும் – இலங்கையின் மனித உரிமைகள் நிலை மோசமாகவே இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ என்ற பொறிமுறையின் கீழ் ஐ நா மனித உரிமை பேரைவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனித உரிமை சூழ்நிலைகளும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. மனித உரிமைக…
-
- 0 replies
- 485 views
-
-
புதிய இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை 01 நவம்பர் 2012 புதிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிடிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஈரான், இலங்கை, ஓமான், கென்யா, மடகஸ்கர் மற்றும் ஷிசில்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் புதிய இந்திய வெளிவிவகார அமைச்சர் விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு துரித கதியில் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, யுத்த நிறைவின் பின்னர் இலங்கையில் ஏற்பட்…
-
- 0 replies
- 573 views
-
-
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 48 பேர் இன்று விடுதலை. [Thursday, 2012-11-01 07:42:02] இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் 48பேர் முழுமையான புனர்வாழ்வுக்குப் பின் இன்று புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 7 பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், 782 முன்னாள் போராளிகள் இன்னமும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களில் 19 பெண்கள் உள்ளடங்குவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.இவர்கள், மன்னாரிலுள்ள மருதன்காடு, பூந்தோட்டம் ஆகிய புனர்வாழ்வ…
-
- 0 replies
- 706 views
-
-
சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது இலங்கை வாகன வர்த்தகம்.. [Thursday, 2012-11-01 09:33:53] இலங்கையில் வாகன வர்த்தகச் சந்தையை முறியடிக்கும் வகையில் சீனா தனது வாகனச் சந்தையை இங்கு ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி இலங்கையில் வாகன இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையை முற்றாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளது. இதன் முதற்கட்டமாகத் தற்போது இலங்கையில் செயற்படும் சுவீடன் நாட்டுக்குச் சொந்தமான "வொல்வோ" மோட்டார் நிறுவனத்தின் முழுமையான ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் சீனாவின் ஜீலி என்ற நிறுவனம் கொழும்பில் பாரிய வாகனச் சந்தை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அத்துடன் தற்போது இலங்கையில் செயற்படும் மைக்ரோ வாகன நிறுவனத்தையும் சீனா நீண்ட கால குத்தகைக்கு…
-
- 0 replies
- 892 views
-
-
[size=4]ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.[/size] [size=4]நடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.[/size] [size=4]இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். [/size] [size=4]அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,[/size] [size=4]எமது மாணவர்களது கல்வி முன்னேற்றத்தினைப் பாராட்டுவதற்கு…
-
- 2 replies
- 870 views
-
-
இந்தியா எவ்வாறு இலங்கைக்கு உதவி செய்கின்றதோ அதேபோன்று சீன அரசாங்கமும் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது என யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த சீனத்தூதுவர் வூ ஜியாங்கோ தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கைக்கு மிக அண்மையாகவே இந்தியா உள்ளது. இது புவியியல் ரீதியானது என்பதுடன் வட பகுதி மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கமான உறவுகளையும் தோற்றுவிக்கின்றது. அத்தகைய உறவில் இந்தியாவின் உதவி வடபகுதி மக்களுக்குத் தேவையான ஒன்றாகவேயுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். இத்தகைய உதவி…
-
- 50 replies
- 3.1k views
-
-
நிலம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கியது வியட்னாம் கப்பல் By General 2012-10-31 19:53:01 நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச் சென்ற சாய்கோன் குயின் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. அதிகாலை 12.15 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஆபத்தில் சிக்கியுள்ளதாக இந்தக் கப்பலில் இருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. நிலம் புயலில் சிக்கியதால…
-
- 5 replies
- 1k views
-
-
மனிதநேயம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்..! - இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து ஒரு யுவதியின் உதவி கோரிய குரல்...! [Wednesday, 2012-10-31 21:53:46] யுத்தம் இந்த நாட்டின் ஏராளமான மக்களது உறவுகளது உயிர்கள் காவு கொள்ளப்பட காரணமாகியது. அந்த வகையில் சிவசோதிநாதனும் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரோ ஒரு ஆண் பிள்ளையையும் பறிகொடுத்தார். அவரது மூத்த மகள் சுயானா (வயது 27) குண்டுத்தாக்குதலுக்கு இழக்காகி இரு கால்களையும் வலது கையையும் இடது கையில் 3 விரல்களையும் இழந்தார். அத்தோடு ஒரு கண் பார்வையையும் முற்றாக இழந்து மற்றைய கண் பார்வையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அன்றிலிருந்து சுயானாவின் வாழ்வு முற்றிலும் மாறிப்போனது. தனது வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையிலிருந்த சுய…
-
- 0 replies
- 1.2k views
-
-
தம்புள்ளையில் தொடங்கி இது வரை 20 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது. இது வரையில் எவரும் கைது செய்யப்படவும் இல்லை, விசாரணை செய்யப்படவும் இல்லை. அரசாங்கத்தினுள் இருக்கும் அடிப்படைவாத சகதிகள் நாட்டில் மீண்டும் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் சதியை முன்னெடுக்கின்றன. அதன் ஒரு அங்கமே பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் என்று என மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார் . நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அனைத்து மதங்களும் தமது மதக் கடமையை சுதந்திரமாக செய்யமுடியும் என்று அரசியல்யாப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் அமைப்பு மீறப்படுகிறது. இன்று தம்மை தேசப் பற்றாளர்கள…
-
- 3 replies
- 377 views
-
-
[size=2][size=4]'சண்டி' சூறாவளியால் பாரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 'சண்டி' சூறாவளி காரணமாக நியூயோர்க் உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...1-08-22-53.html[/size][/size]
-
- 2 replies
- 456 views
-
-
முஸ்லிம் தலைவர்களின் சரணாகதி அரசியல் செயற்பாட்டால் நாம் இந்த துயரத்தை அனுபவிக்கிறோம் - முஸ்லிம் இடதுசாரி முன்னணி 31 அக்டோபர் 2012 அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் புனித நாளான ஹஜ்ஜுப் பெருநாளன்று பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூதாயம் முழுவதற்கும் இச் சம்பவம் அதிர்ச்சியையும் மிகப் பெரியசோகத்தையும் உருவாக்கியுள்ளது. இன்று வரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை அரசாங்கத்தில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் வெட்கமில்லாமல் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என வழமைபோல் கூறத் தொடங்கியுள்ளனர்;. மேற்படி சம்பவம் தொடர்பாக தமது கண்டனங்களையோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களையோ இவர்கள் வழங்காமல் இருந்து வருகின்றனர் ஒன்றல்ல இரண்டல்ல இருபதுக்கு…
-
- 1 reply
- 657 views
-
-
[size=4][/size] [size=4]யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர் இதனால் ஒரு நிர்வாகக் கட்டமைப்புடன் எமது வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது என யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். [/size] [size=4]2012ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 26 மாணவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். [/size] [size=4]அவர் தொடர்ந்து தெரிவிக்கைய…
-
- 0 replies
- 586 views
-