Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கென்ற கொட்டொலியுடன் பொங்குதமிழ் எனும் கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வினை மேற்கொள்ளவுள்ளனர். செப்ரெம்பர் 26ம் புதன்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நிலையில் அதே நாளில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது. அன்று தமிழீழத் தாயக மக்கள் எழுர்ச்சியின் குறியீடாக அமைந்த பொங்குதமிழ் பெருநிகழ்வினை , தற்காலத்தில் சுதந்த…

  2. அனுரகுமார திஸாநாயக்க பணத்திற்கு விற்பனை செய்யும் விலங்குகளாக அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் மாறியுள்ளதாகவும் இந்த நிலைமையை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதவிகள், வரபிரசாதங்கள், காணி, பூமிகளுக்கு விலை போகும் மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறியுள்ளனர். இது நாட்டின் அரசியலில், மிகவும் கீழ்த்தரமான நிலைமையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார். சகல இன மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒருவரை அரசாஙகத்தினால் நியமிக்க முடியாது போயுள்ளது. சகல…

  3. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் 15 பேர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். வியட்நாமின் கனோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஊடகப் பயிற்சியின் ஒரு பகுதியாக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று யாழ்ப்பாணம் வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பயிற்சிகள் செயல் திட்டங்களில் பங்கு கொண்டு பயிற்சி பெறுவதற்காகவும், போரின் பின்னரான சமூகத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் தாம் யாழ்ப்பாணம் வந்திருப்பதாக வியட்நாம் குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ள ட்ரான் தி கான் கோவா தெரிவித்தார். ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்துக்கு வருகை தந்த இவர்கள் தமது அனுபவங்களை இங்குள்ள ஊடக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதேவேளை ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தி…

  4. பள்ளிவாசல்களை உடைப்பதற்கு அரசாங்கத்துக்கு மு.கா. அங்கீகாரம்: முஜிபுர் ரஹ்மான் பள்ளிவாசல்களை உடைப்பதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை நம்பி மோசம் போய்விட்டனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் –முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்தினர் முஸ்லிம் காங்கிரஸைப் புறக்கணித்துவிட்டு ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்க வேண்டும். அமைச்சுப் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸாரை வரலாற்றுத் துரோகிகளாகவே முஸ்லிம்கள் நோக்குவார்கள் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து –முஜிபுர் ரஹ்…

  5. எதிர்க்கட்சித் தலைவரை விரைவில் நியமிப்போம்: தமிழ்க் கூட்டமைப்பு அறிவிப்பு By General 2012-09-20 09:39:20 கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைத்துள்ளதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு தெரிவுசெய்யவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ௭திர்க்கட்சித் தலைவராக கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற 11 உறுப்பினர்களில் ஒருவரை தெரிவுசெய்வதற்காக விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளனர். இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ௭ம்.பி.யுடன் தொடர்புகொண்டு கேட்டபோது ௭திர்க்கட்சித் த…

  6. கிழக்கு மாகாணமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருப்பதானது பாரம்பரிய பிரதேச தன்மையினை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைவரம் குறித்த கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் விஜயசந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இம்முறை தேர்தலில் தமது பாரம்பரிய பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் சிந்தித்து வாக்களித்திருந்ததனை அவதானிக்க முடிந்தத…

  7. [size=2] [size=4](ரொமேஸ் மதுசங்க) வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பொதுமக்களாலும் கைவிடப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, வவுனியா கச்சேரி பூமியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் உரிமையாளர்கள் இருப்பினர் உரிய ஆதாரங்களைக் காண்பித்து அவற்றை எடுத்துச்செல்லுமாறு வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், மேற்படி கைவிடப்பட்டுள்ள வாகனங்களில் பல சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. [/size] [/size] [size=2…

  8. [size=2][/size] [size=2][size=4]ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசியாவுக்கான களச்செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் தலைவரான ஹின்னி மெகாலி மற்றும் அவரது அணியின் அங்கத்தவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்டியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பி.செல்வராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கியுள்ளனர். பாதுகாப்பு வலயங்கள் குறிப்பாக வலிகாமம், சம்பூர் பிரதேசங்களில் பிரகடனப்படுத்த…

  9. [size=4]தமிழீழத் தாயகத்தில் போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களின் மறுவாழ்வுக்காக லண்டனில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தநிகழ்வானது இராப்போசன விருந்துபச்சாரத்துடன் கூடியதாக அமைகின்றது.[/size] [size=4]எதிர்வரும் செப்ரெம்பர் 22ம் நாள் சனிக்கிழமை எனும் மாலை 6 மணிக்கு Sun Lounge/ Atlip Centre / 1 Atlip Road / Wembley / Middlesex / HA0 4LU இந்த முகவரியில் இடம்பெறுகின்றது.[/size] [size=4]இந்நிகழ்வில் பிரத்தானியா அரசியல் பிரமுகர்கள் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல பிரமுகர்கள் பங்கெடுத்துக் கொள்ள இருப்பத…

  10. முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு கிராம மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தக் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21-09-2012) அன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இலங்கையில் தங்கியுள்ள நிலையில் அவர்களதும் சர்வ தேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேப்பாபிலவு மக்களது மீள்குடியமர்வு மற்றும் இராணுவ வெளியேற்றத்தினை வலியுறுத்தியும், பௌத்தமயமாக்கல், சிங்களக் குடியேற்றஙகள் என்பவற்றிக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவுள்ள இப்போராட்டம் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்…

  11. ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் போஸ் மைதானத்திற்கு உடல் கொண்டுவரப் பட்டது. அதன்பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி பேசினர். பின்னர் விஜயராஜின் உடல் போஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சேலம் லீபாஜாரில் இருக்கும் சுடுகாட்டில் வைத்து இறுதி சடங்கு செய்யப்பட்டது. ஊர்வலத்தின் வழி நெடுக பல்லாயிரக்கணக்கான பேர் கண்ணீருடன் பங்கேற…

  12. மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன்தேகத்தின் மீதே கொட்டி ஈகச் சாவை அணைத்துக் கொண்டுள்ளார். எம் தாய்த் தமிழக உறவுகளின் அர்ப்…

  13. வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு சோதனை மிகுந்த நெருக்கடியான காலகட்டத்திலும், அதேவேளை ஒரு புதிய வராலாற்றுத் திருப்புமுனையான கால கட்டத்தினையும் நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். ஏக்கமும் கூடவே நம்பிக்கையும் கலந்த ஒரு காலச்சூழலுக்குள் வரலாறு எம்மை இழுத்துச் செல்கிறது. மிகப்பெரும் ஒரு இனஅழிப்பினையும் கொடிய வரலாற்றுத் துயரினையும் எதிர்கொண்ட பின்பும் இன்னும் வாழ்வோம் என்ற நம்பிக்கையை எமக்குள் விதைப்பவர்கள் எமது மாவீரர்களே.. எமது மனப்புண்களை ஆற்றி, எம்மைப் பண்படுத்தும் பேரொளிகள் எமது மாவீரர்கள். எங்கள் மூச்சுக் காற்றில் கலந்து உயிரோடு உயிராகிய அப்புனிதர்களைப் போற்றி வழிபடும் அற்புதத் திருநாள் மாவீரர் நாள். தமிழர் தேசிய நாளான கார்த்திகை 27 ம் நாள் யேர்மனியிலும் தேசிய மாவீரர்…

  14. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் வரப்பிரசாதங்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளது. கட்சியின் கொள்கை வழிகாட்டியான குர்ஆனையும் ஹதீஸையும் புறம் தள்ளி விட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று மஹிந்த சிந்தனையையே பின்பற்றி வருகின்றார் ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னர் தீர்மானித்த விடயத்தினையே முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் இணைந்து நிறைவேற்றிக் கொண்டுள்ளன. இடையில் ஏற்பட்ட அனைத்த சம்பவங்களுமே நடிப்புகளாகும். ௭னவே ௭ந்தவொரு இனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி காட்டிக் கொடுக்கப் போவதில்லை. 2014 ஆம் ஆண்டில் நடைப்ப…

  15. [size=3][size=4]‘இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை’ என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]‘யாழ். மாவட்ட மக்கள் கவலைக்கு மத்தியில் வாழ்கின்றனர். யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய அளவிலான உதவிகளைச் செய்வதற்கு உதவுவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர், யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சௌந்த…

  16. [size=4][/size] [size=4]சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருக் குரைனை ஒருபக்கம் வைத்து விட்டு மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசிற்கு எதிரானவர்கள் என காண்பித்து மக்களிம் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.[/size] [size=4]ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க் கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர், நான் முன்னதாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து விலகி வேறாக போகாது என குறிப்பிட்டேன். அதே போல் நடந்து விட்டது.[/size…

  17. பத்திரிக்கைகள் இந்நாட்களில் அதிகம் விற்பதற்கு நானும் எனது மகனும் தான் காரணம்.எனவே பத்திரிகைகள் எமக்கு நன்றி கூற வேண்டும். :D Newspapers are being sold these days thanks to me and my son - Mervin The Public Relations and Public Affairs Minister Mervyn Silva mentioned that newspapers are being sold these days thanks to him and his son. The minister also stated that the insults thrown at him continuously by ‘kala patthara’ and petty gossip sites does not scare him and asked what is wrong in attacking someone if his son has not impregnated women or misbehaved. The minister also explained that it is natural for young men to be aggressive an…

  18. [size=4]இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இன்று புதுடெல்லி செல்கிறார். இன்றிரவு புதுடெல்லியை சென்றடையும் அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை இராப்போசன விருந்தளிக்கவுள்ளார். இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். …

  19. [size=4]விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,[/size] [size=4]மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார். [/size] [size=4]தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளி இராஜபக்சேவுக்கு, எந்த உயிருக்கும் சிறு தீங்கும் இழைக்கக் கூடாது என்று சொன்ன புத்தர் பெயரிலான கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க எந்த அருகதையும் இல்லை.[/size] [size=4]இராஜபக்சேயின் வருகைக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் போராடி வருகிற நிலையில், ஒட…

  20. [size=4]ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை ம.பி. எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.[/size] [size=4]ராஜபக்சே ம.பி மாநிலம் சாஞ்சிக்கு 21ம் தேதி வருகிறார். அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்.[/size] [size=4]ஆனால் மத்திய அரசும், ம.பி. அரசும் ராஜபக்சே வருகையை ரத்து செய்ய மு…

  21. [size=4]'இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார். 'யாழ். மாவட்ட மக்கள் கவலைக்கு மத்தியில் வாழ்கின்றனர். யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய அளவிலான உதவிகளைச் செய்வதற்கு உதவுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர், யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, 'அ…

  22. [size=4]ம.பி.,மாநில எல்லையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைகோ, தொண்டர்களுடன் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில்பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே இரவு டில்லி வந்தார்.[/size] [size=4]அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்துஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ம.பி.,சென்றனர். ம.பி.,மாநில எல்லையில் மாலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.சிந்துவாரா மாவட்டத்தில் எல்லை கிராமத்தில் நாக்பூர்-போபால் தேசிய நெடுஞ்சாலையில்அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே இடத்தில் ரோட்டில் உட்கார்ந்து மாலை 5.30 மணி முத…

  23. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ள தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்கள் தமது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளதுடன் நெஞ்சுருகும் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கியுள்ளனர். அவரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் குடாநாட்டு மக்கள் தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தமிழகத்து உறவுகள் இனிமேல் இவ்வாறான உயிரை மாய்க்கும் தியாகச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்றும் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடுமாறும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தமிழக உறவுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக குடாநாட்டு மக்கள் இன்று செவ்வ…

  24. நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் – அதை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்! Published on September 18, 2012-6:34 pm நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்ததை இன்றையதினம் பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சினேகபூர்வமான அழைப்பினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதையிட்டு நான் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். என்று கூறியது சம்பந்தமாக கேட்டபோதே இவ்வாறு பதிலளித்தார். அவர் தொடர்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.