Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முக்கிய குறிப்பு : வாய்க்குள் ஈ பூருவது தெரியாது மெய்மறந்து இரசித்த தமிழத் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் மற்றும் உதயன் ஆசிரியர் பிறேம் . தமிழத் தேசியத்திற்கு ஆதாரவானவர்கள் அனேகர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடக்கம். யாழ்ப்பாணத்தில் கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் நடைபெற்ற அதிர்ச்சிச் சம்பவங்களின் தொகுப்பு. யாழ்ப்பாணம் றோட்றிக் கிளப் என்னும் பணக்காரக் கழகம் நடாத்திய காமக் களியாட்டம் சிங்க கொடி ஏற்றி கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் அரங்கேறியுள்ளது. சேவையின் ஊடான சமாதானம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் யாழ்ப்பாணத்தின் பிரப…

  2. [size=2][/size] [size=2][size=4]அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான சென்னை அமர்வு நீதிமன்றத்தின் பிடிவிறாந்தை ரத்துச் செய்யக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 1986ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். தற்போது இலங்கை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தன்மீதான பிடிவிறாந்தை ரத்து செய்ய கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி எஸ். ராஜகோபாலன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் செ…

  3. [size=4]சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில்,அங்கு உறுதியான,இறுதியான அமைதித் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 'சிறிலங்கா தீவில் இடம்பெற்று வரும் மீளிணக்கப்பாடு மற்றும் யுத்தத்தின் பின்னான நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வந்துள்ள தென்னாபிரிக்க அரசாங்கம், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக முதலில் தீர்வு காணப்படவேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. இவ்வாறான மீறல்கள் தேசிய மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் நாடு பயன்மிக்க பெறுபேறுகளைப் ப…

  4. சிறிலங்கா படையின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகளை குறிவைத்து தனதுஅரசியலில் கே.பி மிக முனைப்புடன் இறங்கியுள்ளார். அன்றில் இருந்து இன்றுவரைக்கும் துரோகத்தினை தமது உணர்வாகக் கொண்ட ஒரு கூட்டம் இன்றும் தமிழ் தேசியத் துரோகி கே.பிக்குப் பின்னால் இருக்கின்றன.இவர்களில் ஒருவர் தான் அறிமுகமாகும் இடங்களில் எல்லாம் தன்னை ஒரு ஊடகவியளாலாளராக அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றார்.குறித்த நபருடைய நடவடிக்கையின் மூலம் நாளை முல்லைத்தீவில் உள்ள காந்தறூபன் அறிவுச் சோலையில்முல்லைத்தீவில் இருக்கின்ற முன்னாள் போராளிகள் ஒன்றினைக்கப்படவுள்ளனர்.அவர்களிடம் கலந்துரையாட கே.பி வருகைதரவுள்ளார். இன்றே அப்பகுதியில் இராணுப் புலனாய்வாளர்கள் தமதுகடமைகளைச் செய்து வருகின்றனர்.…

  5. இரண்டு கட்சிகளும் கூட்டு நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்படின் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை உரிய காலத்தின் முன் அரைப்பகுதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://thaaitamil.com/?p=31985

  6. அகதிகளை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்த கனடா இப்போது அகதிகளை எதிரிகளாகப் பார்க்கின்றது: - கெவின் லெமொறொக்ஸ் [Thursday, 2012-09-13 10:46:51] குடிவரவுச் சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கில் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கெவின் லெமொறொக்ஸ் தெரிவிப்பு. (ரொரென்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) "நமது நாடான கனடா முன்னர் இங்கு அகதிகளாக வந்த வெளிநாட்டவர்களை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான நாடாக விளங்கியது. உலக நாடுகள் பல தங்கள் நாடுகளின் அகதிகள் தொடர்பான நடைமுறைகளை அமுல்செய்வதற்கு கனடாவின் வழிகளைப் பின்பற்றின. ஆனால் தற்போதை கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமும் அதன் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னியும் க…

  7. [size=4] [/size] [size=4]கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கப்பாடும் முயற்சியுமானது 2002 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தை விடவும் ஆபத்தானது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். வெறும் இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மாத்திரமே பிரசாரத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளும் பயன்படுத்தின. ஆனால் ஆளும் கட்சி மாத்திரம் தான் தேசிய நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் சூழலில் செயற்பட்டது என்றும் அவர் கூறினார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்திய…

  8. சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். கொழும்பில் நேற்று முன்தினம் ஆரம்பமான கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பங்கேற்றுள்ளது. ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை அடுத்து, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, பிரித்தானியா கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வந்த போதிலும் இந்தக் கூட்டத்துக்கு தமது நாடாளுமன்றக்குழுவை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவும் கூட பெரியதொரு நாடாளுமன்றக் குழுவை இந்தக் கூட்டத்துக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளது. சிறிலங்கா அதிபர் ஆரம்பித்து வைக்கும் இந்தக் கூட்டத்தை புறக்…

  9. டக்ளஸ் நேரடியாக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்- சென்னை மேல் நீதிமன்றம் [size=2]Published on September 12, 2012-8:31 pm · [/size][size=3] கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, சென்னை மேல்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. 1986ஆம் ஆண்டு சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு கொலை தொடர்பில் டக்ளஸ் தேவாநந்தா தேடப்படுபராக சென்னை மேல்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.[/size][size=3] இந்த நிலையில் நேற்று தமது சட்டத்தரணியின் ஊடாக டக்ளஸ் தேவாநந்தா தம்மீதான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்ததுடன் வீடீயோ மாநாடு முறைமூலம் தாம் நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்கவும் அவர் இ…

  10. கொமன்வெல்த் அமைப்பின் சார்பில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் முயற்சியை கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவின் ஒரு பிரதிநிதியாக தாம் கொமன்வெல்த்தின் இந்த முயற்சியை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் பி அறையில் நடந்த குழுநிலைக் கலந்துரையாடலில் பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூ பேர்லியை அடுத்து பேசிய சுமந்திரன், இந்த நியமனம் அவசிய…

  11. கிளிநொச்சியில் முன்னர் வெண்புறா செயற்கைக்கால் தயாரிக்கும் நிறுவகம் இயங்கிய இடம் இன்று மிகப் பெரிய புத்தர் கோவில்.. http://thaaitamil.com/?p=31946

  12. மலையகத்தில் தேர்தல் வரை அமைதியாக இருந்த சிங்கள காடையர் குழு மீண்டும் தமிழ் மக்கள் மீதான தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கேகாலை மாவட்டம் தெரணியகலை தொகுதியைச் சேர்ந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பெருவாரியாக வாழும் மாலிபொட தோட்டத்தில் பெரும்பாண்மை இனத்தவர்கள் அத்துமீறி பிரவேசித்து தோட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதாக தொழிலாளர்கள் தெரணியகலை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பணிமனையில் தொழிற்சங்க பொருப்பாளர் ஆர். மேகநாதனிடம் முறையிட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்தார். இது குறித்து ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ஏற்கனவே பல பெரும்பாண்மை இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தோட்டத்திற்குள் பிரவேசித்து நிலங்களை ஆக்கிரமிப்பதை வழக்கமா…

  13. [size=4]இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு முல்லைதீவு, ஒட்டுசுட்டானில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற முரளி [size=5]நல்லிணக்க கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு [/size]சிறப்பு அதிதியாக கலந்துகொண்டபோதே அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.[/size] [size=2] [/size]http://www.tamilmirror.lk/--main/48523-2012-09-13-03-12-18.html

  14. [size=4]நல்லிணக்கம் தொடர்பாக, சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும் என பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது. "தனது உள்நாட்டு பிரச்சினையை சமாதானமாகவும், கூட்டாகவும் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் மனவுறுதி மற்றும் ஆற்றலில் சர்வதேச சமூகம் நம்பிக்கையை இழந்தால் அது துரதிஷ்டவசமானதாகும். பொதுநலவாயமானது அரசுகளுக்கிடையிலான பாரிய சக்தியொன்றாக தன்னை வரையறுத்துக்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்துபவர்களுக்கு தானே ஆயுதம் வழங்கிய நிலைக்கு பொதுநலவாயம் தள்ளப்படும் நிலையை இது ஏற்படுத்தும்" என பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் தலைவர் சேர் அலன் ஹசெல்ஹர்ட் எம்.பி. கூறினார். கொழ…

  15. [size=4] [/size] [size=4]பொது நலவாய நாடுகளுக்கு மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக பல நாடுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.[/size] [size=4] [/size] [size=4]இதற்கு கனடா, அவுஸ்ரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளன.[/size] [size=4] [/size] [size=4]எதிர் கட்சியினை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டிருந்த, எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஆகியோர் தமது ஆதரவினை வெளியிட்டனர்.[/size] [size=4] [/size] [size=4]இதனிடையே, சிறிமாவோ பண்டாரநாயக கண்காட்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…

  16. யாழ்பல்கலைக்கழக ஊடக பயிற்சிமையம்- மாணவர்மீது தாக்குதல் நடத்தியவரை விரிவுரைக்கு அனுமதிக்கும்நிர்வாகம் 12 செப்டம்பர் 2012 விரிவுரை நேரம் வெளியில் அழைத்து தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை இல்லை என்றால் இவர் பின்னிணியில் இருக்கும் அதிகார மையம் எது? யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் கடும் அதிர்வலைகளை வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை பகல் வேளை யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் பகுதி நேர ஊடகக்கற்கையில் ஈடுபட்டிருந்த யாழ்.தினக்குரலின் ஆசிரியபீடத்தின் அலுவலகச் செய்தியாளர் புனிதரூபன் வின்ஸ்லோ மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ம.பிரதீபன…

  17. அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 11 செப்டம்பர் 2012 அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போ…

  18. இந்திய அரசுதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: அமைச்சர் டக்ளஸ் 1986ஆம் ஆண்டு சென்னையில் கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு இந்திய அரசுதான் வழங்கியிருந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். 1986ஆம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தமிழ்மிரருக்கு கூறுகையில்... 'என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட…

  19. [size=3] http://youtu.be/6x6YUyBwrrE [/size] [size=3][size=4]காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரி இன்று கடவுள் முன் தேங்காய் உடைத்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=4]சர்வசே கைதிகள் தினத்தை முன்னிட்டு காணாமற் போனோரை மீட்டுத்தரக் கோரி வவுனியாவில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டமும் பிரார்த்தனையும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரார்தனைப் போராட்டமும், தேங்காய் உடைக்கும் நிகழ்வும் வுவுனியா குருமங்காடு காளி கோவிலில் நடைபெற்றது.[/size] [size=4]கடந்த பல தசாப்தங்களாகவும், இறுதி யுத்த்தின் போதும் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கானோரின் விடுதலையைக் க…

  20. [size=5]தனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி[/size] [size=5][ புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2012, 09:13 GMT ] [ தா.அருணாசலம் ][/size] [size=5]கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் 58வது அமர்வில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்கு பிரித்தானிய தூதரகம் ஏற்பாடு செய்தது சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் அவர்களை, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள் சென்று வருவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு…

  21. [size=4]'ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்' என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்... 'மக்களால் எமக்குத்தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றவேண்டியது எமது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக்கொண…

  22. [size=4]அரசாங்கத்துடன் இணைந்து, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவும் போது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சராக கட்சியின் பிரதிதலைவர் ஹாபிஸ் ஏ. நசீர் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4]இதனை காங்கிரஸ் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதா, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஹாபிஸ் அஹமட் நசீட் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.[/size] [size=4]அரசாங்கத்துடன் இணையும் போ…

  23. ஆமி.. சிரிக்குது.. நல்லாப் பழகுது. கெட்டது இல்ல.. நல்லா நீச்சலடிக்க விடுகுது.. இது தான் புலம்பெயர் தமிழரின் வாரிசான யுவதியின் கருத்து. இது எங்கட மண். இப்ப தமிழ் கூட இல்லை. பார்க்க கவலையா இருக்குது. இதுகளைப் பார்க்க இங்க உள்ள தமிழ் மக்கள் விரும்பிறதில்லை. இங்க வந்து பார்க்கிறது.. வெளிநாட்டு ஆக்களும் சிங்களவர்களுமே.. இது மேலே சொன்ன வெளிநாட்டு தமிழ் யுவதியின் உள்நாட்டு உறவினரான ஓர் சிறுவனின் கருத்து..! பிரபாகரன்.. பயங்கரம் தான். ஆனால் திறமையான மனிதர். அவர் தனது திறமையை அவரின் எங்களின் சிறீலங்காவை கட்டி எழுப்பப் பயன்படுத்தி இருக்கலாம்.. இப்படிச் சொல்வது சிங்கள யுவதி..! தமிழ் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட போர் பேரழிவுச் சின்னங்களின் காட்சிக்கூடமாக.... உலகமே பார்க்கத…

  24. மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட ஆனந்தபுரத்தில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட மனித எச்சங்களும்.. 12 செப்டம்பர் 2012 மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட நிலையில் மனித எச்சங்களும் பரவலாகக் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் க…

  25. [size=2] [size=4]இலங்கையின் பல்வேறு சிறைக் கூடங்களிலும் விசாரணை எதுவுமின்றி அடைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வேண்டி நாளை 12 ஆம் திகதி வவுனியா குருமண்காடு காளிகோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அண்மையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயாராகிய க.இராஜேஸ்வரி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size][/size] [size=2] [size=4]எனது அன்பிற்கினிய தமிழ் உறவுகளே! உங்களோடு சில வார்த்தைகள்... தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இலங்கை அரசு எம்மீது பலவிதத்திலும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை நான் சொல்லி நீங்கள் தெரிந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.