Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]சிறிலங்காவின் வடக்கில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கில் தம்ம போதனையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீகஹஜன்துரே விமலதேரரர் தெரிவித்துள்ளார். உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தில், தமிழ் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்திருந்த, வறிய மாணவர்களுக்கு உடைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் தமிழ் பௌத்த சங்கத்தின் கிளைகள் பலவற்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்தக் நிகழ்வில் பேசிய அந்தச் சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]http://www.puthinapp...?20120808106753[/size]

  2. [size=4][/size] [size=4]உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசியசெயற்திட்ட அமுலாக்கம் சாத்தியமாகும் என தாம் கருதவில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அரசாங்கம் ஒருபோதும் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சர்வதேச சமூகத்தை திருப்தி படுத்தும் நோக்கிலேயே இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்க தேசியசெயற் திட்டங்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை, …

  3. [size=4]ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு விஜயம் செய்வதை வரவேற்பதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜன நாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் நவநீதம்பிள்ளையின் விஜயத்தையும் ஏகாதிபத்திய வாதத்தையும் இணைத்து கணிப்பிடுவது ௭ன்பது முட்டாள்தனமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.[/size] [size=4]இவ் விஜயத்தின் மூலம் இதுகால வரை சிறிலங்கா தொடர்பாக அவர் மனதிலிருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு விஜயம் செய்வதன் மூலம் யுத்தத்திற்கு பின்னரான தமிழ் மக்களின் நிலைமை ௭ன்ன? அரசாங்கம் அவ…

  4. தமிழ் புலம்பெயர் மக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராகசெயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலம்பெயர்தமிழர்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளினால் நாட்டுக்குள் வாழ்ந்த தமிழ் மக்களும் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய விவகார மாநாடொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலவி வரும் கலாச்சார இடைவெளியே முரண்பாடுகளுக்கு ஏதுவாக அமைந்தது என அவர் …

  5. சிறிலங்காவின் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சீனர்கள் 37 பேரும் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டு விட்டதாக சீனா அறிவித்த போதிலும், சிறிலங்கா கடற்படை அதனை நிராகரித்துள்ளது. அறுகம்பையில் இருந்து 15 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு சீன மீன்பிடி இழுவைப் படகுகளை சிறிலங்கா கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு கைப்பற்றியிருந்தனர். இது அதிகரித்து வரும் சிறிலங்கா - சீனா உறவுகளுக்கு ஒரு சோதனை என்று சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் சிறிலங்கா அதிகாரிள், இந்த விவகாரத்தை சட்டப்படியும் உண்மையுடன் அணுகி, கூடிய விரையில் சீனர்களை விடுவிக்க வேண்டும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளதாக சின்ஹுவா மேலும் …

  6. ஈழத் தமிழ் இனம் தன்னுடைய நியாயமான அரசியல் கோரிக்கைகளை பெறுவதில் தடைகள் இருப்பதென் பதற்கப்பால் பாதையற்ற நிலையில் தவிக்கிறது. ஊரைக் காணாதவர்களும் வீடுகளைப் பார்க்காதவர்க ளும் எங்கள் மக்கள். வவுனியாவைத் தெரியாதவர்களும் யாழ்ப்பா ணத்தை தெரியாதவர்களும் வன்னியைத் தெரியாதவர்களும் என்று துண்டிக்கப்பட்ட போர் வலயங்களில் எங்கள் மக்கள் வாழ நிர்பந்தி க்கப்பட்டார்கள். பல்லாண்டுகளாக மூடப்பட்ட பாதைகளும் பல்லாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட வீதிகளும் எங்களுடைவை. அறுந்த வீதிகளும் தடைப்பட்ட வீதிகளும் எங்கடையவை. போராடும் ஈழத் தமிழினம் பாதைகளுக்காகவும் போராடியிருக்கிறது. எங்களுடைய பயணத்தின் பாதைகள் இன்னும் இறுக மூடப்பட்டிருக்கின்றன. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் போருக்குப் பிந்…

  7. [size=4][/size] [size=4]கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை சிறிலங்கா காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன. இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார். அதேவ…

  8. [size=3] [size=4]யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாடசாலைக்கு அருகில் மதுபானமும் போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கல்வித்துறை பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். வடக்கிலுள்ள பாடசாலைகள் எதிர்நோக்கும் புதிய பிரச்சினை இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கிலுள்ள பெரும் எண்ணிக்கையான பாடசாலைகள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பிக்கவில்லை எனவும் அவை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்படுவதாகவும் வடக்கில் தற்போது சுமார் 40,000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளதாகவும் அவர் த…

  9. [size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]எனினும், இதனை நவநீதம்பிள்ளை மறுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இவ்வாறு பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  10. [size=4]ஈழப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாடு[/size] [size=4]இலங்கைப் போரில் கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை துவங்குகிறது.[/size] [size=4]இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,[/size] [size=4]பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்களை எதிர்த்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.[/size] [size=4]அதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19வது அகில இந்திய ம…

  11. இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள இரண்டாவது பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கலதாரி விடுதியில் நாளை தொடக்கம் வரும் 10ம் நாள் வரையான மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், இராணுவ அதிகாரிகள் உரையாற்றவுள்ளனர். சிறிலங்காவில் உள்ள 42 நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 100இற்கும் அதிகமான வெளிநாட்டவர்களும், 150 வரையிலான உள்நாட்டு அழ…

  12. [size=2] [size=4] [/size][/size] [size=4](சுபுன் டயஸ்)[/size] [size=2][size=4]மட்டக்களப்பிலிருந்து 13 மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்ததாகத் கூறப்படும் 37 சீனப் பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 200 மைல்களுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தமொன்று மீன்பிடி அமைச்சுடன் சீனா செய்துகொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சீனர்களுடன் ரோலர் படகுகளில் இருந்து மீன்பிடித்ததாகத் தெரிவிக்கப்படும் 2 இலங்கையர்களும்; கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr.../4615…

    • 4 replies
    • 789 views
  13. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு, புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு காரணமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஆகியோருக்கு இடையே 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இ…

  14. [size=4]நான்கு நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஆஸிப் யாஸின் மாலிகி இன்று இலங்கை வருகின்றார்.[/size] [size=4]இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றே பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை வருகை தரவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.[/size] [size=4]இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் சர்வதேச மாநாடு. “நிலையான சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி” என்ற தொனிப் பொருளில் நாளை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்ப மாகவுள்ளது.[/size] [size=4]புனர் நிர்மாணம், மீள்குடியேற்றம், பு…

    • 0 replies
    • 197 views
  15. [size=4]இலங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கை தான் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சூரநகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பூநகர், புன்னையடி, கூனித்தீவு ஆகிய பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.…

    • 0 replies
    • 248 views
  16. [size=3][/size] [size=3][size=4]முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள பௌத்த மக்கள் எவரும் வசிக்காத ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு காவல்றை படையினர் பலத்த பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கடந்த (03-08-2012) வெள்ளிக்கிழமை இரவு குறித்த பகுதியில் விஹாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மூதூர் பிரதேச மக்கள் எதிர்ப்பு தொரிவித்து வந்த நிலையில் மூதூர்க்கு விஜயம் செய்த சிறு கைத் தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கோ விஹாரை அமைப்பதற்கோ அரசாங்கம் ஓருபோதும் அனுமதி வழங்கவில்லையென்றும் தொல்பொருள் சான்றாதாரங்களை பாதுகாப்பதற்கு மட்டுமே உரிய தரப்பி…

    • 10 replies
    • 1.1k views
  17. கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சியை விற்பனைக்காக கடைக்கு எடுத்துச் சென்றவரிடம் இலஞ்சமாக ஆயிரம்ரூபா வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இறைச்சிக்கடைக்காரர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். நற்பிட்டிமுனையில் மாட்டிறைச்சி வெட்டி கல்முனை பாலிகா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள இறைச்சி விற்பனைக்கடைக்கு சம்பவதினமான இன்று காலை 6.00 மணியளவில் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றபோது குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்; சிவில் உடையில் இறைச்சியை எடுத்துச்சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி இவ்வாறு இறைச்சியை எடுத்துவரமுடியாது என ப…

    • 1 reply
    • 539 views
  18. [size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் அவர், “நான் விரைவில் இந்தியா வருவேன்” என்று கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மதிய விருந்துடனான இந்தச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து- முக்கியமாக இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்புக்காக சிறிலங்கா வரும் இந்தியர்களின் மீதான நுழைவிசைவுக் கட்ட…

    • 5 replies
    • 604 views
  19. சில பௌத்தர்களினதும் பௌத்த பிக்குகள் சிலரினதும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை நாங்கள் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் 200க்கு மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது. ஆனால் இவ்வாலயம் அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர். இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்…

  20. நாட்டில் பயங்கரவாதத்தை அழித்ததைபோல், காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி அழிக்க வேண்டும் என நண்பர் ரவுப் ஹக்கீம் கோரிக்கை விட்டுள்ளார். இந்த ஜனாதிபதியின் இந்த அரசாங்கம்தான், இந்த காவியுடை பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கிறது. 80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் சிலையை பலவந்தமாக கடத்தி சென்றுள்ள, காவி உடை கோஷ்டி,அரசாங்கத்தின் மதவாத-இனவாத கொள்கை தரும் தைரியத்தில்தான் செயல்படுகிறது. இது இப்படியே போனால், நாளை நல்லை கந்தனையும் இவர்கள கடத்தி செல்வார்கள். கடந்த காலங்களில் இப்படித்தான், கதிர்காம கந்தனையும் இவர்கள் கடத்தி சென்று இன்று அதை ஒரு பெளத்த ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். பாணமை பிள்ளையார் சிலை பலவந்தமாக எடுத்துசெள்ளப்பட்டமை தொடர்பில் ஜனநாயக மக்…

  21. [size=4]யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞரொருவர் மரணமாகியுள்ளார். நேற்றிரவு யாழ். பஸ்தியான் சந்திக்கருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.[/size] [size=4]கிளிநொச்சி, ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]இ…

  22. [size=2][/size] [size=4] (அப்துல் அஸீஸ்) [/size] [size=4]ஜனாதிபதி எவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்தாரோ அதேபோன்று தற்போது காணப்படும் பயங்கரவாதத்தையும் அது காவி உடை அணிந்த பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் சாய்ந்தமருதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கே.எம்.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், ஏ.ஆர்.அமீர், துல்கர் நயீம் ஆகிய வேட்ப…

  23. அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது. இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர். இவ்வேளை, இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்த விகாரைக்கு கொண்டு செல்ல, ஒரு பௌத்த பிக்கு நடவடிக்கை எடுத்த போது இவ்விடயமாக இந்து மக்கள் பாணமை பொலிஸ் மற்றும் அங்கிருந்த இராணுவ முகாம் அதிகாரிகளிடம் இதை தடுக்குமாறு முறையிட்டனர். மேலும், இவ்விடயம் பாராளுமன்ற உறுப்ப…

  24. [size=2] [size=4]இலங்கை முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு வாணிபத்துறை தொழில் வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மாத்திரமே முதலமைச்சரை பெற முடியும். இதனை யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கிண்ணியா நகர சபை தலைவரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளருமான டாக்டர் ஹ…

    • 2 replies
    • 687 views
  25. [size=3] [size=4]சிறிலங்கா, தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை விரைவில் தீர்க்கா விட்டால், ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை ஏற்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.[/size] [size=4]வடமாகாண தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்றால், மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் விருப்பமின்றியேனும், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்திய அரசாங்கம் அந்நாட்டு அரசு தகவல் அனுப்பியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன மாத்திரம் ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக எந்த முன்னேற்றத்தை பெற முடியவில்லை என்…

    • 4 replies
    • 754 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.