Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று இதுவரை கூறிவந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போது சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தியத்தலாவவில் இராணுவக் கல்லூரியில், இலங்கை இராஜதந்திரிகள் மத்தியில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தண்டனைகளில் இருந்து தப்பிக்க முடியாது. போரின் போது, இராணுவத் தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் தனிப்பட்ட ரீதியில் படையினர் சிலர் குற்றங்களைப் புரிந்திருக்கக் கூடும். எந்தவொரு படையினராவது குற்றவாளியாகக் காணப்பட்டால், நீதியின் முன் நிறுத்தப்படுவர். குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து…

  2. இலங்கையின் சனத் தொகை வளர்ச்சி தொடர்பான புதிய கணக்கெடுப்புகளுக்கு அமைய நாட்டில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும் போது, முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில், 1981 ஆம் ஆண்டு பின்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதாவது 30 வருடங்களுக்கு பின்னர், 2012 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. தமிழ் மக்களின் சனத் தொகை வளர்ச்சி சுமார் 3 சத வீதமாக குறைந்துள்ளது.தமிழ் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீத எண்ணிக்கையின் வெற்றிடத்தை முஸ்லிம் மக்கள் சனத் தொகை வளர்ச்சி ஈடு செய்துள்ளது. இதடினப்படையில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதமானத…

  3. செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி இலங்கை அகதிகள் முகாமை மூட வ-யுறுத்தி செங்கல்பட்டில் 11.07.2012 அன்று பேரணி செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல முயன்றபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=78931

    • 0 replies
    • 698 views
  4. [size=4]இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளுக்கு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறி விட்டுள்ளது. வவுனியா சிறைச் சாலையில், சிறைக்காவலர்களை மீட்கின்ற நடவடிக் கையின் போதும் அதன் பின்னரும் தாக்குதலுக் குள்ளாகிய, அரசியல் கைதி ஒருவர் மருத்துவமனையில் உயிரி ழந்த தகவல் பரவிய நிலையில் தான், தாம்பரத்தில் இலங்கை விமானப்படையினர் பயிற்சி பெறும் தகவல் பரவியது.[/size] [size=4]சிறை நிரப்பும் போராட்டத்தை பெரியளவில் நடத்தி, திமுக தனது பலத்தைக் காட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார். தாம்பரம் விமானப்படைத் தளத்தில் ப…

  5. ரூ 20 - 15 க்கு ஐஸ்க்ரீம், தண்ணீர் பாட்டில் - ரூ 1 க்கு அரிசி விலை உயர்த்தினால் காட்டுக் கத்தலா..? ப.சிதம்பரம்..! உள்துறை ப.சி., சரியாகத் தானே சொல்கிறார் - ஈழதேசம்..! [size=3] ரூ ௨௦ க்கு ஐஸ் கிரீம் - ரூ. 15 க்கு தண்ணீர் பாட்டில் - ரூ ஒண்ணு அரிசி விலை ஏற்றினால் தப்பா..? என்று நேற்று பெங்களுருவில் காட்டமாக கேள்வி கேட்டார். நடுத்தர மக்களை நோக்கி பத்திரிக்கை க்ரூப்புகளிடம். நாடு முழுதும் சுமார் 500 பள்ளிகள் புதிதாக கட்டியுள்ளோம்.ஒவ்வொரு நாளும் சுமார் 11 கோடி குழந்தைகள் இலவச மத்திய உணவு. இலவச கட்டாய கல்வி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்துறையில் 22 ஆயிரம் மெஹா வாட் உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது போன்றவைகள் எல்லாம் மன்மோகன் சிங் அரசின் …

    • 0 replies
    • 855 views
  6. வடக்கில் 5 பொதுமக்களுக்கு ஒரு படை சிப்பாய் என்ற அடிப்படையில் அங்கு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய சஞ்சிகை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் வார இதழுக்கு(Economic and Political Weekly) விசேட ஆக்கம் ஒன்றை எழுதியுள்ள செய்தியாளர் பாதுகாப்புச் செயலாளர் அரசாங்கம் மற்றும் படைத்துறை இணையத்தளங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்துள்ளதுடன் வடக்கில் குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விமானப்படையினர் மற்றும் கடற்படையினரை இந்த எண்ணிக்கையுடன் சேர்த்தால் சுமார் ஒரு லட்சத்து 98 ஆயிரம் படையினர் வடக்கில் நிலைக்கொண்டிருக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். சிறீலங்க அரசாங்…

  7. இடம் -Schaumburg Central Library (South West corner of Roselle and Schaumburg Road) Rasmussen South Room Schaumburg, Illinois, USA between 2:00 p.m. and 4:30 p.m (15.07.2012) சந்திக்க விருப்பம் உடையோர் Midwest Thamizh Sangam உடன் தொடர்பு கொள்ளவும் அமெரிக்காவில் திரு. நல்லகண்ணு அவர்கள் சென்ற கிழமை ஆற்றிய உரை

  8. சிங்களப் பேரினவாதத்தால் 1948ம் ஆண்டு தொடங்கிய தமிழர்கள் மீதான அடக்குமுறையானது, 1983ம் ஆண்டு யூலை மாதம் மறக்க முடியாத அழிவுகளை சந்தித்து, தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பையும் கடந்து இன்று வரை பல வடிவங்களில் தொடர்கின்றது. எனவே கறுப்பு யூலையை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியில் பல நகரங்களில் தொடர்கவனயீர்ப்பு மற்றும் “அழியாத அவலங்களும் உறங்காத உண்மைகளும்” எனும் கண்காட்சி நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று காலை Landau நகரத்தில் யேர்மனிய மக்களுக்கான கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் Landau வாழ் தமிழ் இளையோர்கள் ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்பை யேர்மன் மொழியில் கண்காட்சி ஊடாக எடுத்துக் காட்டினார்கள். யேர்மனிய மக்களும் மற்றும் …

    • 0 replies
    • 375 views
  9. [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. திருமலையில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில் முரண்பாடுகளே மேலோங்கியிருந்ததாகவும், கூட்டமைப்பிலுள்ள 4 கட்சிகள் தனியாகவும் தமிழரசுக் கட்சி தனியாகவும் செல்லும் நிலை உருவாகியிருக்கின்றது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கின்ற போதிலும், தனியான அரசியல் கட்சியாக அது பதிவு செய்யப்படவில்லை. தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்., ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவே இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்சி…

  10. நிமலரூபனின் மரணம் தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சிறைசாலை அதிகாரிகளால் நிமலரூபன் கொல்லப்பட்டதாக இக்கட்சிகள் குற்றம் சுமத்தின. இம்மரணம் தொடர்பான நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தமக்கு திருப்தியில்லை எனவும் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமெனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார். நிமலரூபனுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் வலியுறுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று சமூகங்களும் இன்று ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்த கைதி…

  11. [size=4]களத்தில் வீழ்ச்சி கண்டாலும் புலத்தில் எழுச்சி அடைந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிறிலங்காவுக்கு பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளதாக சமகால நகர்வுகள் மூலம் புலனாகிறது. இதனை முறியடிக்க சிறிலங்கா பல வியூகங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக சிறிலங்காவின் இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறை தியத்தலாவையில் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.[/size] [size=4]கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றும் போது, இது ஆசியா எழுச்சி கொள்ளும் யுகமாகும். ஆசிய நாடுகளுடன் நட்புறவைப் பேணலும் வலுப்படுத்தலும் அவசியமானது. மேற்கு நாடுகள் தற்போது ஆசியா நாடுகள் மீது கவனமும் அக்கறையும் செலுத்தி வருவதாக …

  12. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் கீழ் இராணுவத் தளபதியாக செயற்படும் தனக்கு, இராணுவத்தின் மகளீர் படையணிக்கும், நிர்வாகப் பிரிவிற்கும் கட்டளையிடும் அதிகாரம் மாத்திரமே தற்போது எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி ரோஹான் தலுவத்தவைச் சந்தித்தபோதே தற்போதைய இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரி ரோஹான் தலுவத்த, ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. தற்போதைய இராணுவத் தளபதி பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும் அங்கம் வகிக்கிறார். இதனடிப்படையில், இராணுவத்திலுள்ள சில சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜகத் ஜயசூர…

  13. கடந்த யுத்த காலத்தின் போது மன்னார் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவென்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரியாத நிலையில் உள்ளதாக கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். காணமல் போனவர்களது உறவினர்களை ஊடகவியலாளர்கள் சந்தித்த போதே அவர்கள் அவ்வாறு தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த யுத்தம் இடம் பெற்ற காலத்தில் படைக்கட்டுப்பாட்டு பிரதேசமாகக் காணப்பட்ட மன்னார் தீவுப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் காணமல் போயுள்ளனர். இவர்களில் பலர் வேலையின் நிமித்தம் வீடுகளில் இருந்து வெளியில் சென்ற போது காணாமல் போயுள்ளனர். ஏனையவர்…

    • 0 replies
    • 638 views
  14. கிளிநொச்சியின் இந்து ஆலயங்கள் விபரம் திரட்டும் படையினர் மக்கள் அச்சத்தில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் விபரங்களை படையினர் சேகரித்து வருவது தமிழ் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காவை முதல் ஊர்ந்துருளியில் ஆலயங்கள் தோறும் சென்ற படையினர் அவ் ஆலயங்களின் வரலாறுகள் விபரங்கள் மற்றும் விக்கிரகங்களின் தன்மைகள் என்பனவற்றை கேட்டு அவற்றை குறிப்பெடுத்து கொண்டதால் மக்கள் இவ்வாறு அச்சப்பட்டுக் கொண்டுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை முதல் இரு சீடுடை அணிந்த சிப்பாய்கள் யாழ் வவுனியா நெடுஞ்சாலைக்கு மேற்காக உள்ள ஆலயங்களின் விபரங்களை திரட்டியதை காணக்கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ள எமது செய்தியாளர், ஆலய வரலாறு அவை கட்டுமானம் செய்யப்பட்ட…

    • 0 replies
    • 584 views
  15. [size=4]வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் மிகின் ஏர் விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=4]டில்லியிலுள்ள இந்திய விமான நிலைய அதிகார மையம் (AAI Airports Authority of India) மிகின் ஏர் விமானங்கள் வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதுரையில் தரையிறங்க அனுமதி வழங்கியுள்ளது. கொழும்புவில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இலங்கை விமானத்தின் வருகையுடன், மதுரை விமான நிலை…

  16. [size=4]வட மாகாணத்தின் முதலமைச்சராக வரும் கனவில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவில் மண்ணை போட்டுள்ளார் ஜனாதிபதி மஹிந்த. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனையை மஹிந்த திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]வட மாகாணத்தில் தேர்தல் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போதே இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் முன்மொழியப்பட்ட போது, அங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக அவரை நிறுத்த முடியாதென ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.[/s…

    • 11 replies
    • 1.4k views
  17. [size=4]இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறிவருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.[/size] [size=4]மலையகத்தில் பதுளை மாவட்டம் தியதலாவ நகரில் அமைந்துள்ள இராணுவ அக்கடமியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வெளிநாட்டுத் தூதர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமொன்று நேற்று ஞாயிறுக்கிழமையும், நேற்று முன்தினமும் நடந்துள்ளது.[/size] [size=4]இங்கு பேசியிருக்கின்ற இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு அடங்கலாக சர்வதேச சமூகத்தில் பல்வேறு தரப்ப…

    • 1 reply
    • 423 views
  18. 05.07.2012ம் திகதி அன்று சுமார் 1.45 மணியளவில் கோவில்குளம் பாடசாலை மாணவிகள் பாடசாலை முடிவடைந்து சமளங்குளம் வீதியால் வந்துகொண்டிருக்கும் போது சமளங்குளம் குளக்கட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் பாடசாலை மாணவிகளை கேலி செய்து தனது காற்சட்டையை விலக்கி காட்டி மாணவிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து பாடசாலை மாணவிகள் சமளங்குளம் கிராமவாசிகளிடம் சென்று முறையிட்டதைத் தொடர்ந்து சமளங்குளம் ஊர்மக்கள் அனைவரும் அந் நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர் யோசப் இராணுவமுகாமில் கடமையாற்றும் இராணுவச்சிப்பாய் எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவசர பொலிஸ்பிரிவிற்கு முறைப்பாடு தெவித்தனர். பொலிஸார் வருவதற்கு முன்னரே வவுனியா யோசப் இராணுவமுகாமிலிருந்து 04 இராணுவ அதிகாரிகள் வருகைதந்த…

    • 0 replies
    • 1k views
  19. யாழ். பலாலி விமானப் படைத்தளம் மற்றும் காங்கேசந்துறை துறைமுகம் என்பன தற்போது பாரிய அபிவிருத்திகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பாதுகாப்பு நடைமுறை கருதி குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட காணிப் பிரதேசம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் சுவீகரிக்கப்படும்’ என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இதேவேளை, ‘யாழ் குடாநாட்டு மக்களின் காணிகளை சுவீகரித்து அவற்றில் இராணுவ முகாம்களை அமைக்கும் நோக்கம் இல்லை. யுத்தத்தின் போது தனியார் காணிகளில் முகாம்களை அமைத்த இராணுவம், தற்போது அவற்றை மீண்டும் பொதுமக்களிடமே கையளித்து வருகின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரு…

    • 0 replies
    • 470 views
  20. களத்தில் வீழ்ச்சி கண்டாலும் புலத்தில் எழுச்சி அடைந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிறிலங்காவுக்கு பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளதாக சமகால நகர்வுகள் மூலம் புலனாகிறது.இதனை முறியடிக்க சிறிலங்கா பல வியூகங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக சிறிலங்காவின் இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறை தியத்தலாவையில் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றும் போது, இது ஆசியா எழுச்சி கொள்ளும் யுகமாகும். ஆசிய நாடுகளுடன் நட்புறவைப் பேணலும் வலுப்படுத்தலும் அவசியமானது. மேற்கு நாடுகள் தற்போது ஆசியா நாடுகள் மீது கவனமும் அக்கறையும் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 771 views
  21. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார். தமிழரு…

    • 0 replies
    • 1.2k views
  22. தமிழீழத் தேசியமாவீரர் நினைவாக வருடம் தோறும் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு நடாத்தும் மெய்வல்லுனர் போட்டிகளின் தெரிவுப் போட்டிகள் கடந்த யூலை 07ம், 08ம் திகதிகளில் பன்தன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம், தமிழர் விளையாட்டுக்கழகம் 93, தமிழர் விளையாட்டுக்கழகம் 94, குருநகர் பாடுமீன்கள் விளையாட்டுக்கழகம், இழந்தமிழர் விளையாட்டுக்கழகம், தமிழர் விளையாட்டுக்கழகம் 95 ஆகிய கழக சிறியவர், பெரியவர்கள் வரை போட்டிகளில் பங்குகொண்டு சிறப்பித்தனர். காலநிலைகள் அவ்வப்போது ஒத்துழைப்பு வழங்காத போதும் தெரிவுப்போட்டிகள் யாவும் சிறப்பாக நடைபெற்றிருந்தன. போட்டிகளில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. …

    • 0 replies
    • 515 views
  23. [size=4]இலங்கையரான சமீர சந்திரசேன என்பவரின் கொலை வழக்கில் இலங்கையைச் சேர்ந்த இரு ஆண்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் ஒக்ஸ் போர்ட்டில் டொமெய்ன் வீதியில் எரிந்த வாடகை வீடொன்றிலிருந்து 28 வயதான சமீர சந்திரசேன என்பவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.[/size] [size=4]இலங்கையைச் சேர்ந்தவரான சமீர சந்திரசேன, தீ பரவ முன்னர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக பிரேத பேரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.[/size] [size=4]துவான் பிரவோஷ் சவால் (வயது 23), வீராஜ் அழக்கோன் (வயது 33) ஆகிய இருவரும் கொலை மற்றும் தீ வைப்புக்களில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும் வெள்ளிக் கி…

  24. [size=4]யாழ்.மாவட்டம் தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்குவதிலும் புதிய முதலீடுகளை இங்கு மேற் கொள்வதிலுமே பிரிட்டன் தூதுவர் அதிக அக்கறை செலுத்தியதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.[/size] [size=4]யாழ்.மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த இலங்கைகான பிரிட்டன் தூதர் ஜோன் ராப்கின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் அவர் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.[/size] [size=4]அரச அதிபருடன் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற சந்திப் புத் தொடர்பாக அரச அதி…

  25. கடந்த மாதம் கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயன்ற 107 ஆண்கள், 19 பெண்கள், 25 குழந்தைகள் உள்ளிட்ட 151 ஈழத் தமிழர்கள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுத் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். “30,40 பேர் மட்டுமே போகக்கூடிய அந்தச் சின்னப் படகில் 130 பேர் நெருக்கியடிச்சி நின்னுக்கிட்டிருந்தாங்க. ஆஸ்திரேலியாவுக்குப் போகணும்னா இப்படியே 15 நாள் பயணிச்சாகணும். 15 நாளும் அவங்க இப்படியே நின்னுகிட்டே போக முடியுமா? நாங்க மடக்காம இருந்திருந்தா அந்தப் படகு பாரம் தாங்காமல் நடுக்கடலில் மூழ்கிப் போயிருக்கும். எல்லோரும் ஜல சமாதியாகி இருப்பாங்க” என ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிப் போகவிருந்த ஈழத் தமிழர்களின் அவலத்தையும், அவர்கள் எதிர்கொண்டிருந்த பயங்கரத்தையும் ஒரு கேரள போல…

    • 2 replies
    • 667 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.