Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது. இதன் முதற்கட்டமாக இன்று தோழர்கள் சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் , தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர் இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் அவர்கள். மேலும் பல இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன் , நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர். செல்லுமிடம் எங்கும் , சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆங்காங்கே மனிதர்கள் நெருக்கமாக உ…

    • 2 replies
    • 665 views
  2. இலங்கை விமானப் படை வீரர்கள் பயிற்சியின் இடைநடுவே நாடு திரும்ப மாட்டார்கள் என இலங்கை அறிவித்துள்ளது.சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மாத தொழில்நுட்ப பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர் சென்றிருந்தனர். இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி வழங்கக் கூடாது என தமிழ்நாட்டு முதலமைச்சர் உள்ளிட்ட மற்றைய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.' இதன்பின்னதாக இலங்கை வீரர்கள் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், வீர்களுக்கான பயிற்சி திட்டத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் இந்தியாவின் மற்றொரு இடத்தில் அவர்களது பயி…

    • 2 replies
    • 1k views
  3. தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளும் பிழைப்புவாதிகளும் : வியாசன் ஈழப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு என்பது கொலைகளையும் ரணங்களையும் அவலங்களையும் எச்சமாக விட்ட்டுவைத்த சாபக்கேடு என்றால் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் தலையிடு அதற்கும் மேலானது. பரந்துபட்ட தமிழ்நாட்டு மக்களுக்கோ அங்கே வாழ்வதற்காகப் போராடும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கோ முகவரி தெரியாத அரசியல் பிழைப்பு வாதிகள் ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று நரம்பு புடைக்கக் கொக்கரிக்கும் போது மனிதம் மறுபடி மறுபடி சாகடிக்கப்படுவதாய் உணர்கிறோம். புலம்பெயர் நாடுகளில் உணர்ச்சியூட்டும் கவர்ச்சிக் கூச்சல்களுக்கு விசிலடிக்கும் ஒரு சிறிய கூட்டத்தைத் தவிர இந்தப் பிழைப்பு வாதிகளை யாரும் கண்டுகொள்வதில்லை. வைகோ, திருமாவ…

    • 3 replies
    • 963 views
  4. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குள் வைத்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் முதலாவது சந்தேகநபரை குறித்த பெண் இன்றைய தினம் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டியுள்ளார். புகையிரத நிலையத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 36 வயதான பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண்ணினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுமையை அடுத்து மூன்று இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தனர். இன்றைய தினம் குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டவேளை குறித்த பெண் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனின் தோளில் தட்டி அ…

    • 0 replies
    • 557 views
  5. [size=6]போர் குற்றவாளிகள் சிங்கள காடைய வீரர்கள் வெளியேற்றம்.[/size] http://tamilepaper.b...og-post_07.html சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படை வீரர்களை பெங்களூருக்கு மாற்றியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும், உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு கடும் …

    • 2 replies
    • 963 views
  6. [size=4]சென்னை: சிங்கள விமானப்படை வீரர்கள் 9 பேர் தொடர்ந்து தாம்பரம் விமானதளத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களை இப்போதைக்கு மத்திய அரசு வெளியேற்றாது என்று கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கட்சியினரும் தாம்பரம் விமானதளத்தை முற்றுகையிடக் கூடிய சூழல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தாம்பரம் விமானதளத்திற்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்களும் துப்பாக்கி சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விமானதளம் அமைந்துள்ள கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.[/size] [size=3][size=4]சென்னை, கிழக்கு தாம்பரத்தி்ல இந்திய விமானப்படையின் பயிற்சித்தளம் உள்ளது. இங்கு இந்திய விமானப்படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போக வெளிநாடுகளைச் சேர்ந்…

  7. றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் பிரேதே பரிசோதனையை அரசாங்கம் நிறைவு செய்திருக்கிறது என தாய் ராஜேஸ்வரி தெரிவித்தார். பிரேதே பரிசோதனை அறிக்கையை பொலிசாரின் பிடியில் இருந்த தாய் ராஜேஸ்வரியிடம் காட்டிய வைத்தியர் ‘உங்களின் மகன் மாரடைப்பால்தான் மரணமானார்’ என கூறி கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளார். அதனை ஏற்க மறுத்ததான் அழுது குழறி தன் மகனின் உடலை முழுமையாக பார்த்தேன். அவனது கால்கள் நேரான திசையில் இல்லாது பிரண்டு திரும்பியிருக்கிறது. உடலில் காயங்கள் இருக்கின்றன அதனால் மாரடைப்பால் மரணமானது என்பதனை ஏற்க முடியாது எனக் கூறியதாக தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை காட்டி உடலைப் பொறுப்பெற்று றாகமவில் அடக்கம் செய்யுமாறு காவற்துறையும் வைத்திய…

  8. பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி வெட்டிக்கொலை Published By பெரியார்தளம் On Thursday, July 5th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளே குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ கார் மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார். ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பல…

  9. [size=4]என் ஆட்சியை அசைக்க எவராலும் முடியாது! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-07-06 10:43:56| யாழ்ப்பாணம்][/size] [size=4]- ஜனாதிபதி நான் எவரை நம்பியும் ஆட்சி நடத்த வில்லை. விருப்பமானவர்கள் இருக்கலாம், விருப்ப மில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம்.அதற்கான வாசல் கதவுகள் திறந்தே இருக்கின் றன. ஆனால் ஆட்சியை எவரும் நினைத்தபடி அசைக்க முடியாது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்[/size]ச [size=4]மிகவும் காட்டமுடன் தெரிவித் துள்ளார்.[/size] [size=4]ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்[/size]ச[size=4]தலைமையில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த…

    • 0 replies
    • 726 views
  10. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், இந்த ஒப்பந்தத்தை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டுமென அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து அவர் அரச முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் அடிப்படையில் முஸ்லிம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதென்றும், அதற்கு அடிப்படையாக பரஸ்ப…

  11. [size=5]கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன..?[/size] [size=4]உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபன் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலம் அவர் உயிரிழந்தார் எனக் கூறப்படுவது பொய்யான தகவல் என்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் கூறினார்.[/size] [size=5][size=4]இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: தமிழ்க் கைதியொருவர் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் பொய்யான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த சபையில் கூறினார். சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலமே நிமலரூபன் உயிரிழந்தார் என்று கூறுவது பொய்யான தகவலாகும். அந்தக் கைதி மாரடைப்பு நோயால்தான் மரணமடைந்த…

  12. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லைப்பிரதேசமானதும் தற்போதைய நிலையில் மன்னார் வவுனியா மற்றும் தென்பகுதியை இணைக்கும் மதவாச்சிக்கிடையில் கேந்திர முக்கியத்துவமானதாக கருதப்படும் பறையனாளன் குளத்தில் புதிய பௌத்த ஆலயம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பறையனாளன் குளத்தில் மன்னார் நோக்கி அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனை; தடைக்கு எதிர் புறமாக தொடருந்து பாகைகும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடருந்து நிலையத்துக்கும் இடையில் இவ் நிலையும் ஆலயமும் நிறுவப்பட்டுள்ளது. அங்கு புதிதாக முழைத்த அல்லது முழைக்கவைக்கப்பட்ட அரச மரம் ஒன்றில் கீழ் வெள்ளை நிறத்திலான கட்டம் ஒன்று நிறுவப்பட்டு அதனுள் இரண்டு அடி உயரம் கொண்ட சமாதி நிலைப் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் மஞ்…

    • 0 replies
    • 631 views
  13. கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் பயணிகள் பேரூந்தில் விடுமுறையில் வீடு செல்லும் இராணுவத்தினரின் சில்மிசங்கள் தொல்லைகளால் பெண்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 05.07.2012ம் திகதி அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட தனியார் பேரூந்தில் 50 திற்கும் மேற்பட்ட பயணிகள் வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இடைநடுவில் சிவில் உடையுடன் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் இராணுவத்தினர் 5 பேர் பேரூந்தில் ஏறி மிதிபலகையில் தொங்கிக்கொண்டு பயணித்தனர.; அதற்கு பேரூந்து நடத்துனர் மிதிபலகையிலிருந்து பேரூந்திற்குள் ஏறுமாறு கூறியதைத் தொடர்ந்து 5 படையினரும் பேரூந்திற்குள் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். அதன்பின் கனகராயன்குளத்திலிருந்து உயர்தரப்பரிட்ச…

    • 0 replies
    • 523 views
  14. முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு படை தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண…

    • 0 replies
    • 850 views
  15. இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அழகாபுரி நன்னீர் மீன்பிடி கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் தமது தொழிலை செய்வதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தாங்கள் பல்வேறு தரப்பினர்களும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் பலன் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது வாழ்வாதாரமே நன்னீர் மீன்பிடி எனவும் தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமையால் நன்னீர் தொழில் புரியும் ஜம்…

    • 0 replies
    • 345 views
  16. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிறிலங்கா அரசாலும் அரச படைகாளாலும் தமிழருக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலைகளும் எம் இனத்திற்கு எதிரான நில அபகரிப்புகளும் தொடர்ந்தும் இன்று வரை நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. அதன் உச்சக் கட்டமாக 1983ஆம் ஆண்டு யூலை மாதம் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த எம் உறவுகள் சிங்களப் படைகளாலும் சிறைக் காவலாளிகளாலும் மற்றும் கொடூர குற்றங்களைப் புரிந்து வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளாலும் மிகவும் கொடூரமான முறையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டு கடுமையான சித்திர வதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வகையான படுகொலைகள் பல தொடர்ந்தும் நடந்த வண்ணம் இருக்கையில் கடந்தவாரம் வவுனியா விளக்க மறி…

    • 0 replies
    • 546 views
  17. [size=4]இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறை ஈழத்தமிழர்களை பாதுகாப்பதில் இல்லை என்று கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியர் தனது கருத்தோட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]அதன் முழுவிபரம், இலங்கையில் ஈழத் தமிழர்கள் என்றவொரு இனம் பல வருடங்களாக அங்கு ஆட்சியில் உள்ள பெரும்பான்மை இனம் சார்ந்த முதலாளித்துவ அரசு ஒன்றினால் அடக்கி ஒடுக்கப்படுவதும், சில வருட இடைவெளிகளில் அங்கு பெரும்பான்மையினத்தைச் சார்ந்த இனவாதிகளாலும் பௌத்த பிக்குகளாலும் இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்படுவதும் அதனால் அங்கு பல இடங்களில் வாழும் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் அழிக்கப்படுவதும் கொள்ளையிடப்படுவதும் தமிழர் பிரதேசங்க…

  18. [size=4]கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியிடம் முன் வைக்கப்படும் மூன்று அவசர கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது விளக்கம் அளிக்கப்பட்டது.[/size] [size=4]கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிமலரூபனின் பெற்றோர்கள், பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களது வழக்குரைஞர்களுடன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், சட்ட வைத்திய மற்றும் உடல் கூரியல் நிபுணர் ஒருவரின் மூலமாக, நிமலருபனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், நிமலருபனின் மரண சடங்குகள், மத அனுஷ்ட்டானங்…

    • 1 reply
    • 800 views
  19. [size=4]தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் கொழும்பை அண்மித்த றாகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். உடல் முழுவதும் அடிகாயங்களின் தழும்புகள். அவனது தலையில் காயம். இரண்டு கால்களும் பனம் கிழங்காய் கிழிக்கப்பட்டன. இடுப்பு பகுதியில் பாரிய சிதைவு. தான் மரணிக்கப் போவதாக பலமுறை அவன் அழுதிருக்கிறான்.[/size] [size=4]அவனது கண்ணீர் வற்றியதாக அவனருகில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். அவன் கொல்லப்பட்ட அதிகாலைக்கு முந்தய இரவு அவனது உடலில் நீர் வடிந்திருக்கிறது. காயங்களினால் உடல் துடித்திருக்கிறது. அவனது அலரலையும், வேதனையையும் அங்கிருந்த கொடுங்கோலரின் படைகளிடம் சக கைதிகள் எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் அந்தக் கொடியவர்கள் தமக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நித்திரைக்குப் போய்விட்டார் காலையி…

    • 1 reply
    • 569 views
  20. [size=4]தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும் சிறிலங்கா விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய மத்தியஅரசு கண்டுகொள்வதற்கு சாத்தியமில்லை என்று ‘இந்து‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னரே இணங்கியுள்ளதே அதற்குக் காரணம் என்று ‘இந்து‘ நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் மாநில முதல்வர் ஒருவரின் கோரிக்கை குறித்து சிறிலங்காவினால் பதிலளிக்க முடியாது என்று சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “எல்லா இருதரப்பு விவகாரங்களையும் கொழும்பும், புதுடெல்லியுமே கலந்துரையாடி முட…

  21. [size=4]தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள்�� சிங்களக் குடியேற்றங்கள் பௌத்த மயமாக்கல் இராணுவ மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக 07-07-2012 அன்று மன்னார் நகர்ப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.[/size] [size=4]கடந்த யூன் 18 ம் திகதி யாழ் பஸ்நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டம் படிப்படியாக விரிவடைந்து தெல்லிப்பளை முறிகண்டி மன்னார் என விரிவடைந்து செல்கின்றது. இவ்வாறான முன்னெடுக்கப்படும் தொடர் போர…

  22. [size=4]இலங்கை தமிழர்களின் விசா காலம் முடிந்தாலும் அவர்கள் தமிழகத்தில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அலைக்கழிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கை போர் காலத்தில் ஏராளமான தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கு உள்நாட்டு போர் முடிந்துவிட்டது. இருப்பினும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வருவதும் தொடர்கிறது.[/size] [size=4]சிலர் முறையாக சுற்றுலா (3, 6 மாதம்) மற்றும் பணி விசா பெற்று தமிழகத்திற்கு வருகின்றனர். இவர்கள் தமிழகத்தில் தங்க இருக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தங்கள் வருகையை பதிவு செய்வது அவசியம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள் இல…

  23. புலிகளுக்கு உதவமறுத்த சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில்- கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனேடிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கொமடோர் நடராஜா குருபரன் என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியின் அரசியல் தஞ்சக் கோரிக்கையே கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்கா கடற்படையின் அட்மிரல் தரத்துக்கு மூன்று நிலைகள் கீழாகப் பணியாற்றினார். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவிய இவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட- எண்ணிலடங்காக பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்த சில வாரங்களில் - 2009 ஜுனில் ஓய்வுபெற்றிருந்த…

  24. [size=5]இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.[/size] [size=4]இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித்த கருத்துக்கள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=3] [size=4]பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=4]மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே ம…

  25. [size=4]கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்த்தர் சுரேந்திரன் தெரிவிப்பு. "இலங்கை ஜனாதிபதி உண்மையானவராக உள்ளார் என நான் நம்பவில்லை. அவரின் செயல்களே இதற்கு ஆதாரம். அவருக்கு அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் ஏறக்குறைய நூறு சதவீத சிங்கள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு ஜனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்."[/size] [size=4]இவ்வாறு கடந்த 14-03-2012 அன்று வெளியான கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.