ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மலசலகூடக் குழாயிலிருந்து குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடைப்பு ஏற்பட்டிருந்த இம்மலசலகூடக் குழாயை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது குழாயிலிருந்து அழுகிய நிலையில் இச்சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர். குறைமாதத்தையுடைய இச்சிசுவின் சடலம் இரண்டு வாரங்களுக்கு முன்னர்; பிரசவிக்கப்பட்டு இம்மலசலகூடக் குழாயினுள் போடப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE…
-
- 0 replies
- 381 views
-
-
மே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்… தனது குரல் வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய பாடகர் திரு. ஹரிஹரன், எதிர்வரும் ஜூலை 7 ம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். 2009 ல், உலகமே கண்டிராத அளவிற்கு கொத்துக்குண்டுகளையும், வேதிக்குண்டுகளையும் போட்டு 1.5 லட்சம் மக்களைக் கொன்ற இலங்கை இனவெறி அரசாங்கம், தனது தவறுகளை உலகின் பார்வையிலிருந்து மறைக்க தொடர்ந்து முயன்று வருகின்றது. ஐ.நா.வின் நிபுணர் குழுவினர் உள்ளிட்ட சர்வதேச பார்வையாளர்களையும், பத்திரிகையாளர்களையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் இனவெறி அரசு, திரையுலகைச் சார்ந்தவர்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உண்மைய…
-
- 0 replies
- 322 views
-
-
[size=5]காணாமல் போனவர்கள் குறித்து ஐ சி ஆர் சி கவலை[/size] இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. [size=3]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000 த்துக்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=3]ஐ சி ஆர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் இன்னும் 15,780 பேரில் நிலை என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறப்…
-
- 0 replies
- 603 views
-
-
[size=6]வட இலங்கையில் கடும் வறட்சி[/size] இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சி காரணமாக பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் நெற்செய்கைப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். [size=3][size=4]இந்த மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு சுமார் 13 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.[/size][/size] [size=3][size=4]எனினும் தற்போதைய வறட்சி நிலைமை இந்த நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size] [size=3][size=4]கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் நீர்ப்பாசனக் குளங்களே அங்குள்ள நீர்வளத்…
-
- 0 replies
- 768 views
-
-
[size=4]வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். “உதாரணத்துக்கு, முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரவுடன் இணைக்கப்பட்டது. தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தில் உள்ள 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது.…
-
- 11 replies
- 1.5k views
-
-
[size=4]சர்வதேச பொலிஸார் என அழைக்கப்படும் இன்ரர்-போலுடன் சிறிலங்காவும் கைகோர்ந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.[/size] [size=4]இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் சிறிலங்காவின் குள்ளநரித்தனத்தை அம்பலமாக்கியுள்ளது. இன்ரர் போல் பொலிசாரின் கணணி வலையமைப்போடு, கட்டுநாயக்கா விமானநிலைய கணணிகள் ஏற்கனவே இணைப்பில் இருந்து வருகிறது.[/size] [size=4]இந்தவகையில், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆண்டுகளில், இதன் உதவியுடனே தான் ஆப்கானிஸ்தான் நாட்டவரும், பிறிதொரு தமிழரும் கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் கூட, மாலைதீவில் இருந்து சென்ற நபர் ஒருவரைக் கூட சிறிலங்காவில் வைத்…
-
- 4 replies
- 872 views
-
-
சாவகச்சேரிபகுதியில் அமைந்துள்ள இந்துகோவிலினை சிறீலங்கா காவல்துறையினர் உடைத்துவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு முன்பாக உள்ள கோவிலை உடைத்து அக் கோவில் இருந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை உத்தியோகஸ்தர்களது வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் கடட்டுமானப்பணிகளில் குறித்த கோவில் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் அமைந்துள்ள இக் கோவிலானது மக்களுடைய பாவனையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கோவில் காவல்துறையினரால் தன்னிச்சையாக இடிக்கப்பட்டது தொடர்பில் யாழ்.மாவட்டத்த…
-
- 44 replies
- 3.7k views
-
-
[size=5]பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்திய 15வது தமிழர் விளையாட்டு விழா 01-07-2012, லு புர்ஜேயில் அமைந்துள்ள Parc Départemental de La Courneuve - L’Air des Vents Dugnyமைதானத்தில் நடைபெற்றது. தாயகத்தில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்களையும், விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட நினைவுத் தூபி முன்பாக பொதுச் சுடரினை கழகத்தின் பொருளாளர் திரு. வல்லிபுரம் கிருபாகரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர். கழகத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் புடைச…
-
- 0 replies
- 590 views
-
-
இறந்தது பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? உண்மையை சொல்ல மறுக்கும் உள்துறை...! ஈழதேசம் செய்தி..! [size=3] சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட 20 பேர் பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? சுட்டுக் கொன்றது ராணுவம் எனவே மாவோஸ்ட்கள் தான் என்கிறார்கள் உள்துறை அமைச்சகமும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் அவர்களும். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன் சுமார் 200 சி.ஆர்.பி.எப். ராணுவத்தினர் சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் முற்றுகை இட்டனர். கையில் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்கள் கூடவே வாகனங்கள். எவ்வளவு நாள் தான் முகாம்களில் அடைந்து கிடப்பது என்ற நிலையில், இவர்களின் முகாம்களில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு அதாவது மலைவாழ்…
-
- 1 reply
- 840 views
-
-
[size=4]சிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் இரண்டு பதின்ம வயதினர் உள்ளிட்ட 37 ஆண்களுடன் ‘சஞ்ஜன புத்தா – 04‘ என்ற மீன்பிடிப்படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது.[/size] [size=4] [/size] [size=4]இதனுடன் சேர்த்து கடந்த ஜுன் 24ம் நாளுக்குப் பிந்திய 9 நாட்களில் கிறிஸ்மஸ் தீவு மற்றும் கொகோஸ் தீவுக்கு ஆறு படகுகளில் சிறிலங்காவில் இருந்து மொத்தம் 353 அகதிகள் வந்துள்ளனர். கடைசியாக வந்த படகில் இருந்தவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தற்போது 1475 அகதி…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஆலயத்தினுள் பாதணியுடன் சென்ற படையினனின் செயலைக் கண்டித்த ஆலய அர்ச்சகர் படையினரால் கண்முடித்தனமாகத் தாக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வடமராட்சி எள்ளங்குளம் ஆதி பராசக்தி கோவிலில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. படையினரினால் கையகப்படுத்தப்பட்ட குறித்த ஆலயம், படையினர் தமது விளையாட்டு மைதானமாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினம் ஆலய அர்ச்சகர் பூசையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை படையினரால் அடிக்கப்பட்ட பந்து ஆலயத்திற்குள் வந்து வீழ்ந்துள்ளது. இதனை எடுப்பதற்காக ஓடிவந்த படை சிப்பாய் பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளா…
-
- 0 replies
- 779 views
-
-
2006ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் ஊழியர்கள்; 17 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸின் ‘பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்த 17 பேரும் மூதூரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின்போது கொலை செய்யப்பட்டிருந்தனர். திருகோணமலையில் அதே வருடத்தில் மற்றுமொரு சம்பவத்தில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது, அரசாங்க தூதுக்குழுவினர், இவ்விரு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை …
-
- 1 reply
- 576 views
-
-
[size=4]சுமார் 150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் புறப்பட்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை கவிழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகையில்,[/size] [size=4]"இன்று அதிகாலை சுமார் 150 பேருடன் வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவின் வடக்குமப் பகுதியில் கவிழ்ந்துள்ளது. தற்சமயம் 2 வணிகக் கப்பல்களும் எமது மீட்புக் கப்பல்கள் இரண்டும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்சமயம் உறுதியாக குறிப்பிட முடியவில்லை" என்று குறிப்பிட்டனர்.[/size] [size=4]http://www.seith…
-
- 4 replies
- 645 views
-
-
[size=4]சிறிலங்காவில் இருந்து வந்ததாக நம்பப்படும் மற்றொரு அகதிகள் படகு நேற்றிரவு கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசென் கிளெர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 39 அகதிகள் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்படையினரால் கிறிஸ்மஸ்தீவு நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. ஆபத்தான பயணம் சிறிலங்காவில் இருந்து அகதிகளை ஏற்றிவரும் படகுகள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்வதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய…
-
- 2 replies
- 1.8k views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கடந்த சனி 30.06.2012 மற்றும் ஞாயிறு 01.07.2012 ஆகிய இரு தினங்களும் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டுவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் தமிழர் விளையாட்டுவிழா ஆரம்பிக்கப்பட்டது. 10ற்கும் மேற்பட்ட கழகங்களில் இருந்து 500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது மிக உட்சாகமாக தமிழர் விளையாட்டுவிழாவில் கலந்து கொண்டார்கள். குறிப்பாக இரண்டாவது நாளான ஞாயிறன்று இளம் நங்கையரின் அணிநடையும், சிவப்பு மஞ்சள் நிறங்களில் பறக்கவிடப்பட்ட பலூன்களும் பலரது கவனத்தையும் கவர்ந்தது. அனைத்து கழகங்களுடைய ஒத்துழைப்புடன் மாவீரர் நினைவாக வருடாவருடம் இடம்பெறும் தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் திட்டமிட்டபடி அமைதியாக…
-
- 0 replies
- 590 views
-
-
முன்னாள் போராளிகளை எதிர்வரும் தேர்தலில் அரசிக்கு ஆதரவாக செயற்படுமாறு இராணுவ புலனாய்வாளர்கள் வற்புறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசிக்கு ஆதரவாக செயற்படுமாறு இராணுவப் புலனாய்வாளர்கள் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதால் அக்கட்சிக்கு வாக்களிக்க கூடாதெனவும் தமிழ் மக்களை அக்கட்சி தவறாக வழிநடாத்தி வருவதாகவும் இராணுவ புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளிடத்தில் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் அரசாங்கக் கட்சியையே ஆதரிக்க வேண்டுமெனவும் மாறாக தமிழ் தே…
-
- 0 replies
- 494 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளின் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேரை சிறிலங்கா காவல்துறையினர் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர். சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பற்றிய தகவல்களை இவர்கள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்குப் பரிமாறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறை தலைமையக பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். அதேவேளை, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்காவலர்களை மீட்கும் நடவடிக்கையை சில சட்டவாளர்கள் ஒளிப்படம் எடுத்ததாகவும், அவர்களின் கைத்தொலைபேசிகள் பற…
-
- 0 replies
- 465 views
-
-
[size=4]போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தெரிவித்தார்.[/size] [size=4]மன்னார் ஆயர் ஊடகங்களுக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:[/size] [size=4]தமிழ் மக்கள் தாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாகத் தெரிவித்த கருத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் தாமும் உடன்படுவதாகத் தெரிவித்த பேராயர், தமிழ் மக்களுக்கு எதிரான தற்போதைய போரானது தமிழ் மக்களின் இன …
-
- 0 replies
- 460 views
-
-
ஆக்கிரமிப்பின் பல வடிவங்களால் தமிழ் மக்களின் நிலம், மதம், கல்வி, இருப்பு, உழைப்பு அனைத்தையும் சுரண்டிக்கொண்டுள்ள சிறீலங்கா அரசு, தற்போது மிகவேகமாக வடக்கின் மதப் பரம்பல் நிலையை சிதைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டுள்ளதற்கு தொடர்ந்து செய்திகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் மட்டும் வாழும் மன்னாரின் முருங்கன் பகுதியில் தற்போது ஒரு விகாரை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு பெரும் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள முருங்கன் விவசாயப் பண்ணைக்கு அருகில் நரிக்காடு . http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0…
-
- 1 reply
- 697 views
-
-
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்காப்படையினர் அதனை கண்டுபிடித்துள்ளார்கள். சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் உயிரிழந்த மாவீரர்களது நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையில் பல காலமாக எவ்விதமான சோதனைகளையும் நடத்துவதற்கு சந்தேக நபர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கடந்த வெள்ளிக் கிழமை சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-…
-
- 1 reply
- 785 views
-
-
[size=4][size=5]ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்க நேரிடலாம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை[/size][/size] சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், கூட்டுப் பேரம்பேசும் சுதந்திரம் என்பவற்றுக்கு சாதகமான தொழில் சட்டங்கள் சுதந்திர வர்த்தக வலயத்தில் காணப்படாதபோதிலும் அமெரிக்கா இலங்கைக்கு ஜி.எஸ்.பி. சலுகையை தொடர்ந்தும் வழங்குவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுசேவைகள் ஊழியர்கள் சங்கம் நேற்று கூறியுள்ளது. இலங்கையில் காணப்படும் மோசமான தொழில் சட்டங்கள்பற்றிய உண்மைகள் தெரியவந்தபின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு மறுக்கப்பட்டது என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுசேவைகள் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்ரன் மாக்கோஸ் கூறினார். இலங…
-
- 0 replies
- 654 views
-
-
[size=4]தமிழகத்திலும் வெள்ளைவானில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்றுமாலை கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை பகுதியில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் அகதி முகாமுக்கு நேற்றுமாலை 6மணியளவில் வெள்ளைவானில் வந்தவர்கள் அங்கிருந்து நான்கு இளைஞர்களை பிடித்து வானில் ஏற்றி சென்றுள்ளனர். அவர்களின் இரு சக்கரவண்டிகளையும் வானில் ஏற்றி சென்றுள்ளனர்.[/size] [size=4]33வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஷ்குமார் ரமேஸ் உமேஸ் சுயா ஆகியோர் வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இன்று காலை புழல் காவல் நிலையத்தில் சுரேஸ் குமாரின் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் முறைப்பாடு செய்ததுடன் தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு …
-
- 0 replies
- 584 views
-
-
[size=4]தமிழர்கள் மீதான இனப்படுகொலை, போர்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டு வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதன் ஊடாக, தனது இரட்டை முகத்தினை சர்வதேச அரங்கில் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.[/size] [size=4]சிரியாவில் இடம்பெற்று வரும் ஆயத மோதல்களில், சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதமொன்றிலேயே, சிறிலங்காவின் இரட்டை முகத்தினை அம்பலமாக்கியுள்ளது.[/size] [size=4]கடந்த யூன் 25ம் நாள் திங்கட்கிழமை இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் 6790வது அமர்வின் போது பங்கெடுத்துக் கொண்ட சிறிலங்காவின்…
-
- 1 reply
- 676 views
-
-
[size=4]வவுனியா சிறைச்சாலையில் இருந்து அரசியல் கைகதிகள் 30 பேரில் 27 பேர் நேற்று நள்ளிரவைத் தாண்டி இன்று அதிகாலை மணியளவில் மகர சிறைச்சாலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக மகர சிறைச்சாலையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இந்த 27 பேரும் கை, கால்கள் உடைந்த நிலையிலும், உடைகள் மாற்றப்படாமலும், ரத்தம் தோய்ந்த உடைகளுடனும், காயங்களுடனும், உணவு கூட வழங்கப்படாத நிலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 30 பேரில் மிகுதி 3 பேரின் நிலை மிகவும் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராகம அல்லது கம்பகா பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.[/size] [size=4]http://www.seithy.co...&am…
-
- 0 replies
- 566 views
-
-
தென் தமிழீழத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வீசிய கடும் காற்றினால் வாகரைப் பகுதியில் மீள்குடியேறிய மக்கள் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ளனர்.மீள்குடியேற்றப்பட்ட மக்களின் குடிமனைகள் காற்றின் வீச்சுக்குள் அகப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் மட்டக்களப்பின் நகர் வரையிலான பகுதிகளில் கடும் காற்று வீசியுள்ளது. வாழைச்சேனை, ஓட்டமாவடியில் கிராண், செங்கலடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, மாங்கேணி பகுதியில் உள்ள பாடசாலைகள் சேதமாகியுள்ளன. இதேவேளை பிள்ளையாரடியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்…
-
- 0 replies
- 395 views
-