ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
சவூதி அரேபியாவில் பலாத்காரமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களை மீட்க விரைந்து செயல்படுவதாக சவூதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பணிப் பெண்கள் சிலர் சவூதியின் ரியாத் நகரிலுள்ள வீடொன்றில் பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சவூதி பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு சவூதி பொலிஸார் அறிவித்துள்ளனர். ரியாத்தில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்றில் 11 இலங்கை பணிப்பெண்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த சவூதி பொலிஸார் மேலதிக விபரங்களை உடனடியாக வெளியிடவில்லை. இருந்த போதிலும், இவர்களை மீட்பதற்கு விரைந்து செயல்படுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு சவூதி பொல…
-
- 0 replies
- 883 views
-
-
தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அவர் கடந்த 12ம் நாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார். இதன்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வாழ்த்துக்களை கேரள முதல…
-
- 0 replies
- 969 views
-
-
இந்நாட்டின் 75 அரசியல்வாதிகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு தனது விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.1. அமைச்சர்கள் 8 பேர் 2. பிரதியமைச்சர்கள் 05 பேர் 3. பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் 4. மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் 12 பேர் 5. உள்ளுராட்சி சபைகளின் மேயர்கள், தவிசாளர்கள் 40 பேர் ஆக மொத்தம் 75 பேர் தொடர்பாகக் கிடைத்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/
-
- 0 replies
- 988 views
-
-
இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும்ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தேசி…
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை பல பிரதேசங்களிலும் காணப்படும் வனப் பகுதிகள் தீ பற்றி எரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது, விசேடமாக, நீர் ஊற்றுக்கள் உருவாகும் இடங்களை அண்மித்தான வனப் பிரதேசங்களிலேயே இந்த தீ பற்றி எரிகிறது. இந்தத் தீ காரணமாக இதுவரை சுமார் 800 ஏக்கர் வனப் பிரதேசம் சாம்பராகியுள்ளது. மாத்தளை,பதுளை, மொனராகல, கண்டி, ஆகிய மாவட்டங்களிலுள்ள வனப் பகுதிகளிலேயே இந்தத் தீ பரவியுள்ளது. ஹசலக பிரதேசத்தில் நீர் ஊற்று உருவாகும் வனப் பகுதியில் உருவான தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகள் பயன்படுத்தப்பட்டன. http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE…
-
- 0 replies
- 698 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வினாக்கொத்து:இன உணர்வை சோதிக்கும் அரசு: ‘சமூகச் சிற்பிகளின் ஆய்வு - பகுதி1,2 [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 08:27 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ['புனர்வாழ்வு' அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளிடம் கையளித்து நிரப்பப்படும் சர்ச்சைக்குரிய வினாக்கொத்து ஒன்று 'சமூகச் சிற்பிகள்' அமைப்பினரிடம் சிக்கியுள்ளது. அந்த வினாக்கொத்து ஏற்படுத்தவல்ல சமூக - அரசியல் - உளவியற் தாக்கங்களை ஆய்வு செய்கின்றனர் சமூகச் சிற்பிகள்]. இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இனமுரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப் புலிக…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வு நாளை ஆரம்பம் - சிறிலங்கா தொடர்பான இரு அறிக்கைகள் சமர்ப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 01:30 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா தொடர்பான இரண்டு அறிக்கைகளை அனைத்துலக மன்னிப்புச்சபை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் ஒரு அறிக்கை நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது அமர்வுக்கும், இன்னொரு அறிக்கை வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறிலங்…
-
- 0 replies
- 756 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்….. முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள். நா.க.த.அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனான ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் உங்களுக்கு பணிவுடன் எழுதிக் கொள்ளும் ஒரு திறந்த மடல் இது. மிக நீண்ட காலமாகவே இந்த மடலை உங்களுக்காக எழுத வேண்டும் என்று பல தடவைகள் நான் எண்ணியது உண்டு. ஆனாலும், பல நன்மைகள் கருதி இந்த முயற்சியினை முன்னெடுக்காமலே இன்று வரையில் நான் தவிர்த்து வந்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அ…
-
- 65 replies
- 6.1k views
-
-
இந்திய மீனவர்களின் அட்டகாசங்களும் அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டிய காரைநகர் கடற்றொழிலாளர்கள், இவற்றைத் தடுத்த நிறுத்த இலங்கை அரசாங்கமே கடற்படையினரோ முன்வரவில்லையென்றும் கண்ணீர் மல்கினார்கள். காரைநகரில் உள்ள அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர்கள் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தனர். கடந்த காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் எமது கடற்பரப்பில் காணப்பட்ட இந்திய றோலர்கள் இப்போது வாரத்தில் எஞ்சியிருந்த நான்கு நாட்களும் வந்து போகின்றன. இதனால் நாம் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைக்குள் தள்ளப்படுகின்றோம். எமது பகுதிகுள்ளாக வருகின்ற அவர்க…
-
- 1 reply
- 715 views
-
-
[size=4]பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் நோக்கம் கருதியே![/size] [size=4]முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டமை அவரை அரசியலுக்கு தகுதியற்றவர் என காண்பிக்கவே என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவிற்கு பூரண விடுதலை வழங்கப்பட்டு ஹைகோப் வழக்கில் அரைகுறை விடுதலை வழங்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் என சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் இடம்பெற்ற ´ஜெனரலுக்கான இராணுவத்தினர்´ என்ற ஒன்றியத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.[/siz…
-
- 3 replies
- 597 views
-
-
இதை இங்கு இணைத்தது மட்டுமே நான் ... என்னை நோக்கி கல் எறியவேண்டாம் இந்த பதிவு முழுக்க முழுக்க தமிழ் மற்றும் தமிழ் கலாசார கொலைகாரர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களை பற்றியே! அங்கு வாழக்கூடிய ஒட்டுமொத்த புலம்பெயர் சமுதாயத்தையும் பற்றியது அல்ல. விரல்விட்டு எண்ணகூடிய தமிழ் மொழி பற்றுள்ள குடும்பங்கள் அங்கு வாழ்வதையும் நான் அறிவேன். இனிய புலம்பெயர் உறவுகளே உங்களது முயற்சிகள் போற்றுதலுக்குரியது , ஏற்றுக்கொள்ளத்தக்கது அவசியமானதும் கூட , ஆனால் இப்படியான ஒரு நுட்பமான ஒரு கோட்பாட்டை அடைய போராடும் நாங்கள் நூறுவீதம் உண்மையாய் பூரணமாய் இருப்பது அவசியம். அதைத்தான் எனது பதிவில் சுட்டிக்காட்ட முனைகிறேன். வேறு எந்த நோக்கங்களோ அல்லது உங்களது அளப்பெரிய தி…
-
- 21 replies
- 3.2k views
-
-
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். இந்திய விடுதலைப் போராட்டத்தை விட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர், இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம். இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர். அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில…
-
- 0 replies
- 1.1k views
-
-
'நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் 850 பேர் அளவில் உள்ளனர்': மனோ கணேசன் இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூ…
-
- 0 replies
- 639 views
-
-
[size=3][size=4]ஹம்பாந்தோட்டை – கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு உயிர்கள் பலியெடுக்கப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக குழு ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பிரதேசம் ராஜபக்ஷ அரசியல் அதிகாரம் மிக்க பகுதி என்பதால் கூடிய அதவானம் செலுத்த வேண்டியுள்ளதாக மங்கள சரமவீர குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,[/size][/size] [size=3][size=4]இந்த ஆயுதம் தாங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கியுடன் நடமாடுவது ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நன்கு தெரியும். அவ…
-
- 1 reply
- 797 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தின் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் சிங்கள பௌத்த மயமாதல் இடம்பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றது. ஆனாலும் சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு படைகள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட அன அழிப்பை தொடர்ந்து பௌத்த சிங்கள மயமாக்கலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கோவில் உண்டியலில் சிங்களத்தில் எழுதி அதை சிங்கள பௌத்த ஆவயமாக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளதை எமது செய்தியாளர் ஒளிப்படம் எடுத்துள்ளார். மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் முன்னால் அமைந்துள்ள இவ் விநாயகர் ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள உண்டியலை வெள்ளை வர்ணம் பூசி அழகாக்குகின்றோம் என்னு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுக்க உள்ள பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளையும், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களையும் அழைப்பித்து, கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஹவ்லக் வீதி சம்புத்தத்வ பெளத்த மணடபத்தில், தேசிய சர்வமத மாநாடு நடைபெற்றது. நாடு முழுக்க இருந்து பெருந்தொகையான பிரதிநிதிகளுடன், ஐரோப்பிய ஒன்றிய…
-
- 0 replies
- 777 views
-
-
மெல்பேர்ணில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும் இன்று பகல் 12 மணியளவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) “வெளிப்பாடு” நிகழ்வில் கலந்துகொண்டார்கள். அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.. தஞ்சம் கோரி வந்தவர்களலில் 50க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 4783 பேர்கள் தடுப்புக்காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தடுப்ப…
-
- 0 replies
- 593 views
-
-
[size=6]திவயின[/size] [size=3][size=4][/size] [size=4]புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அடுத்த யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக சேகரித்த 136 மில்லியன் யூரோக்கள் மற்றும் புலிகளின் நிதித்துறை சம்பந்தமான இரகசிய தகவல்கள் அடங்கிய இலத்திரனியல் நூலகம் ஒன்றை நெதர்லாந்தின் ஏ.ஐ.சீ.சீ புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்என திவயின தெரிவித்துள்ளது. [/size] [size=4]வடக்கில் காடுகளில் ஒழிந்திருப்பதாக கூறப்படும் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவே இந்த பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் நிதித்துறை தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விக்டர் கொனிக் என்ற இரகசிய நடவடிக்கையில், புலிகளின் இந்த ஈ நூலகம் மற்றும் பெரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://youtu.be/J1tqeL-m-Qk [size=4]கனடாவின் nationalpost ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும்வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது. சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்ட போராளிகள் தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை nationalpost ஊடகம் வெளியிட்டு வைத்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகத்திடம், கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், கனேடிய ஊடகத்தில் அம்பலமாகியுள்ளன. தமிழ் ஊடகப்பரப்பில் குறித்த ஆதாரங்கள் ஏலவே வெளிவந்திருந்தாலும், இவ்வாறு வெளிநாட்டு ஊடகளில் வெளிவருவதன் ஊடாகவே, சிறிலங்காவின் தமிழின அழிப்பினை, சர்வதேசத்திற்கு வெளி…
-
- 0 replies
- 498 views
-
-
[size=3] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாககண்காணிக்கப்படும் என பெல்ஜியம் அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும்நடவடிக்ககைள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக பெல்ஜிய வெளிவிவகாரஅமைச்சின் செயலாளர் நாயகம் டிரிக் அச்டென் தெரிவித்துள்ளார். பிரசல்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க பிரியாவிடைபெற்றுச் செல்லும் நோக்கல், டிரிக் அச்டென்னை சந்தித்த போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள்வரவேற்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர்தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 798 views
-
-
[size=4]மெல்பேர்ணில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும் இன்று பகல் 12 மணியளவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) "வெளிப்பாடு" நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.[/size] [size=4]அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.. தஞ்சம் கோரி வந்தவர்களலில் 50க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 4783 பேர்கள் தடுப்புக்காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்…
-
- 0 replies
- 426 views
-
-
[size=3][size=4]போரின் இறுதிக்கட்டத்தில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டமை குறித்த புதிய காணொளி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை அண்மையில் இலண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளேடு வெளியிட்டிருந்தது.[/size] [size=4] அந்தப் படங்களில் போராளியின் சீருடையுடன் இருக்கும் ஒருவரை அவரது தந்தை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். தனது மகன் அவர் என்பதை உறுதிப்படுத்திய அவர், மருத்துவப் போராளியாகப் பணியாற்றிய தனது மகன் இதுவரை எங்கு இருக்கிறான் என்பது தெரியாது எனவும், ஆனால், வெளிவந்துள்ள படத்தின் மூலம் அவன் கைது செய்யப்பட்டுள்ளதை இப்போது உறுதிப்படுத்த முடிகின்றது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியான அவரது கருத்தை இங்கே தருகின்றோ…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=4]எலிசபெத் மகாராணியின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்க அண்மையில் லண்டன் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையும், பெருநகர காவல்துறையும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியதாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச லண்டனில் தங்கியிருந்த போது - ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் குண்டுதுளைக்காத வாகனம் உள்ளிட்ட மிகஉயர்ந்தபட்ச பாதுகாப்பை பிரித்தானிய அதிகாரிகள் வழங்கியிருந்தனர். உண்மையில், மற்றெல்லா அரச தலைவர்களும் பிரதான கொண்டாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சொகுசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். மகாராணியைத் தவிர, இந்த நிகழ்வுக்கு தனியான வாகனத்தில் வந்தி…
-
- 1 reply
- 526 views
-
-
[size=4]ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளும் இப்போது சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.[/size] [size=4]நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், 2013 மார்ச் மாதத்துக்குள் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.[/size] [size=4]இந்தத் தகவலை சிறிலங்கா அதிபரின் செயலரும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க வெளியிட்டுள்ளார். ஜெனிவாவ…
-
- 0 replies
- 534 views
-
-
[size=4]கியூபாவிற்கான விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள நிலையில், லொஸ் கபோவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]இவ்வருட முற்பகுதியில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர் நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவாகுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]'ஜி 20 மாநாட்டில் அனைத்து தலைவர்களையும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவுள்ளதால் அவரது நிகழ்ச்சிநிரல் இறுக்கமாகவே இருக்கும். இக்கூட்டத்தில் நீண்ட நேரமாக பேசப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள் இடம்பெறமாட்…
-
- 0 replies
- 370 views
-